ஒரு அழகிய காதல் கதை!

Posted on

நாம இன்னைக்கு லெஸ்பியன் செக்ஸ் பாத்துட்டு அதுல செய்யர மாதிரி செய்யலாம். நாளைக்கு ஒனக்கு சில சைட் பெரெல்லாம் தரேன் அத நீயும் ஷியாமும் பாத்துக்கிட்டே செய்யி. தினைக்கும் புதுசுபுதுசா பாத்து செஞ்சி என்சாய் பண்ணுங்க.

இப்ப நானும் நீயும் லெஸ்பியன் செக்ஸ் பாத்துக்கிட்டே கூதிய நக்கலாம் வா

வீனா ::

நாங்கள்…

மகா என் முகமெல்லாம் முத்தமிட்டு தனது நாக்கால் என் முகமெல்லாம் நக்கினால்

வீனா டார்லிங் நான் சத்தியமா கே கிடையாது டி. ஆனா உன்ன பாத்தா எனக்கு வெறியே வருதுடி. அப்பா எவ்வளவு அழகு டி நீ.
சில பேருக்கு கண் அழகா இருக்கும். சில பேருக்கு மூக்கு. சிலருக்கு லிப்ஸ். ஆனா உனக்கு மட்டும் தான் டி எல்லாமே தனித்தனியா அழகா இருக்கு.
ஒன்ன முதல் தடவையா காலேஜில பாத்த அன்னைக்கே நீ என்ன மயக்கிட்டடி. நீ வேற யார்கிட்ட பேசறதும் எனக்கு பிடிக்காது. நீ என் கூடவே இருக்கனும் ன்னு நினைப்பேன்டி நைட்டேல்லாம் ஒன்னையே நினைச்சு ஏங்குவேன் தெரியுமா? நீ அவ்வளவு அழகு. இப்ப எல்லாம் நீயும் என் கூட லெஸ்பின்ல நீயும் என்ன நக்கும் போதெல்லாம் அப்பா என் கணவுள கூட நினைச்சது இல்ல டா. தினைக்கும் உன் புராணத்த அப்பாகிட்ட சொல்லுவேன். நீ பாவம் அப்பா சரி இல்ல நல்ல அறிவாளி. அது இதுன்னு அப்பாவே உன்ன ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வரசொல்லுவாரு. நீயெல்லாம் வருவியானு நினைப்பேன். தங் காட் நீ இப்போ என்கூட ஒரே கட்டிலுல அதுவும் அம்மனமா. நான் ரொம்ப லக்கிடி. ரியல்லி தங்ஸ்

எய் மகா நீ என்ன அழகுல கொறச்சலா சொல்லு. நீயும் நல்ல சூப்பர் செக்ஸியான அழகிடி. நீ ரொம்ப பெரிய பணக்காரிடி. நீயெல்லாம் என்ன மதிக்கவே மாட்டேனு நினைச்சேன்.

அன்னைக்கு ஷியாமுக்கு வேண்டி உன்ன கூப்பிட்ட போது கூட பயந்தேன் தெரியுமா. உலகத்துல உள்ள எல்லா தெய்வத்தையும் வேண்டிகிட்டு தான் நான் அன்னைக்கு உனக்கு போன் செய்தேன் நீ ரேஸ்பான்ட் பண்ணனுமேனு. ஆனால் நீ எனக்கு வேண்டி ஓடி வந்து எல்லாம் செய்து. இன்னைக்கு நான் சந்தோஷமா ஷியாமோட இருக்கேன்னா அது உன்னால தான் டி செல்லம். அதுக்கு வேண்டி இந்த உடம்ப விருப்பத்தோடு தர்ரது இல்ல என் உசுற வேணும்நாலும் இந்த அழகிக்கு வேண்டி தருவேன்.
உனக்கு என்ன புடிக்குமோ அத நான் செய்வேன்.
வா லெட்அஸ் என்ஜாய் தி செக்ஸ் நௌ
வீனா ::

நாங்கள்….

இன்னைக்கு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது நான் ஷியாமை சரியாக பார்த்து , பேசி
இரவில் எப்போது வருவான் பகலில் எப்போது போவான் ஒன்றும் புரியவில்லை.
என்னுடன் அம்மா, பாட்டி, என்னையே எப்போதும் சுற்றி சுற்றி வரும் மகா அனைவரும் இருந்தும் நான் தனியாக இருப்பதாக உணரதுவங்கினேன்.
என்னால் காலேஜில் சரியாக கவனமாக பாடங்கள் படிக்க முடியவில்லை. ஏன் ?
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது ஷியாமுடன் சேர்ந்தது வாழத்துவங்கியது சில மாதங்களே ஆனாலும் அவன் என்னுல் அல்ல என் உயிரில் கலந்திருந்தான்.
எனது மாற்றங்களைக் கண்டு மகா என்னிடம். நாளை நீ காலேஜ் வராவிட்டாலும் பரவாயில்லை. இன்று நீ ஷியாமுடன் எத்தனை மணியானாலும் பரவாயில்லை பேசு. என்றால் நான் ஷியாமுக்கு வேண்டி எங்களது பெட்ரூமில் காத்திருந்தேன்.

இரவு 12.30 க்கு வந்தான் மிகவும் கலைப்பாக காணப்பட்டான். ஷியாமுக்கு காப்பி கொடுத்தேன். வேண்டாம் தூங்கனும்.

காப்பிய குடி. நீ இன்னைக்கு தூங்க வேண்டாம்.
அவன் என்னை கேள்விகுறி யுடன் பார்த்தான். அவன் காப்பி குடித்து முடித்ததும். நான் அவனை கட்டி பிடித்தப்படி அழத்துவங்கினேன்.

வீனா குட்டி யாராவது ஏதாவது உன்னை சொன்னார்களா ? ஏதாவது பிரச்சனையா ? சொல்லுடா செல்லம்.

டேய் உன்ன பாக்காம, உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலை. ப்பிளீஸ் என்னோட கொஞ்ச நேரம் பேசுடா.

ஏன் டா நமக்கு வேண்டி தானே கஷ்டபடரேன் ம்ம் உனக்கு வேண்டி தானே.

எனக்கு வேண்டி நீ இவ்வளவு கஷ்டபட வேண்டாம். நீ என்னோட பேசாம, சாப்பிடாம கஷ்டபட வேண்டாம். மூனு வருஷத்திலே நான் டாக்டர் ஆயிடுவேன் எப்படியும் லட்ச ரூபாய் சம்பளம் வரும். அது வரை உன்கிட்ட செலவுக்கு கோடி கணக்கில் பணம் இருக்கு இது போதும். நீ எப்போதும் என் கூடவே இரு. ப்பிளீஸ்.

கண்டிப்பாக என் வீனா குட்டிக்கு வேண்டி. நாளைக்கு நான் போகலை. உன் கூடவே இருப்பேன். உனக்கு என்ன வேண்டும். ?

டேய் புதுசா கல்யாணம் ஆனவங்க கட்டி பிடித்து பைக்குல போறத பாக்கும் போது நாமும் அப்படி போகனும் ன்னு தோனும்.
உன்ன கட்டி பிடித்து ரொம்ப நேரம் நடக்கனும். எங்கேயாவது வெளியில போகனும். ப்பிளீஸ் என் பிளீங்க்ஸ்ச புரிஞ்சுக்கோ.

ஆரம்பத்தில் உனக்கு டென்ஷன். அப்புடிஇப்புடினு இருந்தது. இப்ப பிசினஸ்சுனு ஓடர. என் கூட எப்ப இருப்ப ?. என்னோட 50 வது வயசிலா ?

என்ன செய்வியோ தெரியாது. நாம நாளைக்கு ஹனிமூன் போறோம். அவ்வளவு தான்.
நான் உடைந்து அழத்துவங்கினேன்.
அவனை கட்டி பிடித்தப்படி முத்தமிட துவங்கினேன். நீ எனக்கு வேணும். ப்பிளீஸ் என்கூட ஒரு வாரம் வெளியே வா. ப்பிளீஸ்.

ஷியாம் ::

நாங்கள்….

நான் வந்தபோது எனக்கு வேண்டி காத்திருந்த வீனா வின் முகம் கண்டு வேதனையாக இருந்தது. அது ஏக்கத்தில் இருந்தது.
என்னுடன் வீனா நேரம் செலவழிக்க ஆசைப்படுவது அறிந்து நான் மகிழ்ச்சியின் எல்லைகே போனேன்.
இதைவிட ஆனந்தம் இந்த உலகில் வேறு என்ன இருக்க முடியும்.

செல்லம் ஒரு வாரம் நாம கம்பெனிக்கு போகலனா சரிவராது.

அதுக்கு ?

நாம எங்க போகபோரோம் அதை முடிவுபண்ணு.

ஆலப்புழா போகலாம். என் ரொம்ப நாள் ஆசைடா ஆலப்புழா போட் ஹவுஸ் ஏரணும்முன்னு. ப்பிளீஸ் அங்க போகலாம். அங்க போய் அடுத்தது தீர்மானிக்கலாம்.
ஆனா இங்கேந்து அங்க வந்துட்டு கம்பெனிக்கு உடனே போகனும் ன்னு சொன்ன நீ தனியாத்தான் வரனும். எனக்கு என் செல்லத்தோட ஒரு வாரம் சந்தோஷமா டென்ஷன் இல்லாம இருக்கனும்.

ஓகே அப்ப பொள்ளாச்சி வழி போய் தாத்தாவ ஒரு வாரம் கம்பெனிய பாத்துக்க சொல்லிட்டு போகலாம். ஹப்பியா.

ஜாலி தங்ஸ் டா. நீ உடனே சம்மதிப்பனு எதிர்பாக்கல. ஐ லவ் யூ டா

உன் சந்தோஷம் தான் எனக்கு வேணும் அதுக்கு எதுக்கு தங்ஸ் எல்லாம். ம்ம் எப்ப போகலாம் ?
இப்போ மணி 4.30 நாம 6 மணிக்கு போகலாம் பாதிதூரம் நான் ஓட்டுரேன் நீ அப்ப தூங்கு. ஓகே. ரெடியாகு போ

ஷியாம் ::

நாங்கள்…..

பாதிதூரம் வீனா கார் ஓட்டியப்பின் நான் கார் ஓட்டத்துவங்கினேன. வீனா தூங்காமல் என்னுடன் பேசியபடி வந்தால்.

டேய் செல்லம் எனக்கு உன்ன பத்தி முழுசா தெரியனும் அதனால உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு தெரியனும். உனக்கு என்ன தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லத அது எனக்கு தெரியும். வேற ஏதாவது சாப்பிட, நீ கண்ட கணவு இப்படி

சாப்பாட்டு பல வீடுகளில் சாப்பிட்டதால இது பிடிக்கும் பிடிகாதுனு எதுவும் இல்லை.
கணவுனா சொந்த கால்ல நிக்கனும். முடிஞ்ச அளவு என்ன போல உள்ளவன கைதுக்கி விடனும். நிறைய சம்பாதிக்கனும். நான் எந்த ஊர்ல அனாதைனு அவமானப் பட்டேனோ அந்த ஊரே என் அறிமுகம் கிடைக்ககாத்திருக்கனும். இது எனது கணவு.

டேய் நீ வேறயாரையாவது லவ் பண்ணிருக்கியா ?

இல்லடா அது ஏன்னு தெரியல உன்ன பாத்த அப்பறம் தான் லவ் பண்ணனும் ன்னு என்னமே வந்தது. உன்னும் சொல்லனும்னா உன்ன பாத்த பின்ன தான் எனக்குனு ஒரு குடும்பம் வேனும்ன்னு தோனிச்சு.

ம்ம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா ?
சரி உனக்கு முதல்ல பிசினஸ் செய்ய யாரோ பணம் கொடுத்தாங்கலே அது யாரு ?

எனக்கு ஊர்ல கொஞ்சம் இடமும் அதுல சின்னதா ஒரு வீடும் இருந்தது. அந்த வீட்ல தான் நான் சின்ன வயதில் இருந்து இருப்பேன். அந்த வீட்ல எங்க ஊர்ல வேற ஒரு தாத்தா வும் படுக்க வருவாறு. அவரு பகல்ல பிச்சை எடுப்பாரு நைட்ல என்கூட தங்குவாறு அவர் சாகும் போது எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதுல தான் பிசினஸ் தொடங்கினேன்.

நீ ப்புரோன் வீடியோ லாம் பாத்திருக்கையா ?

சத்தியமா இல்ல வாழ்கையில அவமானங்கல்லேந்து வெளியே வரனும். அதுக்கு வேண்டி ஓடிய ஓட்டத்தில் நான் விட்டது என் இளமையை. அதனால என்ன அதுவும் சேர்த்து அனுபவிக்க தான் ஆண்டவன் உன்ன என்கூட அனுப்பி வைத்தார்.

நாங்கள் ஆலப்புழா வந்து சேர்ந்தோம்.

ஷியாம் ::

நாங்கள்……

இரவு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் ஹௌஸ்போட்டும் புக் செய்து எங்களது ரூமுக்கு வந்தோம்

அடுத்து என்ன செய்யலாம் செல்லம்

எனது லேப்டாப் ல ப்புரோன் வீடியோ பாத்துக்கிட்டே நீயும் நானும் செக்ஸ் படம் பாத்துக்கிட்டே செக்ஸ் பாடம் படிக்கலாம். ஓகே..

எங்களது உடலில் ஆடைகள் கலைந்து. ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டோம்.
ஏய் வீனாக்குட்டி இதுல வர்ரது ஹார்டு செக்ஸ் நீ தாங்குவயா.

எல்லாம் தாங்குவேன் நீ உன் இஷ்டம் போல ஹார்டா செய்.
இரவில் மூன்று முறை சொர்க்கம் கண்டோம். உண்மையான அன்பு மலர்ந்தது. ஒருவரையொருவர் எல்லா விதத்திலும் புரிந்து கொள்ள உதவியது.

வீனா குட்டி இரண்டு சந்தேகம் கேட்கட்டமா ?

டேய் இரண்டு பேரும் மனசு ஒன்னாகனும்னா முதல்ல சந்தேகமே இருக்க கூடாது. என்ன சந்தேகம் ? ம்ம்

இல்ல அன்னிக்கு உங்க வீட்டுல போலீஸ் இவர் கூடத்தான் குடும்பம் நடத்திரியான்னு கேட்டாரே. நீ அந்த போலீஸ் கிட்ட உண்மைய சொல்லியிருந்தா.

சொல்லியிருந்தா அடுத்த நாளே எங்கப்பன் அவன் குடிக்கிற பார் முதலாளிக்கோ அல்லது அவன் காட்டுற ஆளுக்கோ என்ன கட்டி கொடுத்து வாழ்க்கை புல்லா ஓசில குடிக்க ஏற்பாடு செய்திருப்பான்.
காரணம் என்ன இனி விட்டால் நான் படித்து முடித்து டாக்டர் ஆகும் வரை அந்த வீட்டு பக்கமே போகமாட்டேன்னு அவனுக்கு தெரியும். நான் டாக்டர் ஆனா எங்கம்மா என் கூட வந்துடும். அப்படி வந்துட்டா அந்த குடிகார நாயிக்கு தினமும் அடிக்க கொடுமை செய்ய ஆள் இருக்காதே அதனால்தான்.

உன்ன பத்தி முழுசா தெரியாது நாலும் நீ என்னை நம்பி நான் எஸ் சொல்ல மாட்டேனானு ஒரு ஏக்கத்துல வந்தவன் நீ. உன்கூட கோயம்புத்தூர் வந்து கிரனையோ, சனலையோ கூப்பிடு என்ன கல்யாணம் பண்ண சொல்லலாமுன்னு நினைச்சேன்.

ஆனா அந்த லுசு போலீஸ் என்ன உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டான்.
அப்ப நீ ஒரு எதிர்ப்பும் சொல்லம எனக்கு வேண்டி நீ நிக்கும் போது ஏன் உன்கூடவே இருக்க கூடாது னு முடிவுக்கு வந்தேன்.
ஒன்னு மட்டும் அப்ப தெரியும் என்மேல பய்த்தியம்மா இருக்குற நீ என்ன கொடுமை படுத்த மாட்டேனானு தெரியும். அடுத்து நீ ரெம்ப நல்லவன்னு கிரன் என் கிட்ட சொல்லி இருக்கான் அதுதான் உண்மையில் உன்கூட அன்னிக்கு இறங்கியதன் காரணம்.
அடுத்து அப்ப ஏன் நான் தொட்டதும் பஸ்சில் இருந்து துதிப்பேன் னு சொன்னன்னு கேட்டா நான் தேவுடியா இல்ல யார் கூடவும் உடனே கைபோட.

பொள்ளாச்சி யில நீ கீழ விழுந்தப்போ ஓடரத்துக்கு நான் மனசாட்சி இல்லாதவ இல்ல. எவ்வளவு பரிதாபமா நீ என்னை பாத்த அந்த நிமிஷம் முடிவு பண்ணினேன். இனி ஒனக்கு வேண்டி வாழரதுன்னு. பாவம் டா நீ. எனக்கு வேண்டி இவ்வளவு செய்யர உன்ன விட்டு போவேனா ?
அன்னைக்கு நைட்டுல உன் கைவிரல் கூட என்மேல படாம இருந்தியே அப்ப புரிஞ்சிகிட்டேன் உன்ன நம்பி என் வாழ்கைய தரலாம் ன்னு. யூ ஆர் கிரேட்.

3374416cookie-checkஒரு அழகிய காதல் கதை!

4 thoughts on “ஒரு அழகிய காதல் கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *