ஒரு அழகிய காதல் கதை!

Posted on

நான் ஷியாம்

பொள்ளாச்சி யில் தண்ணீர் பாட்டில் வாங்கும் வரை வீனா என்னை நம்பி நின்றால் அவள் தண்ணீர் குடித்து முடிக்கும் போது நான் அவலை நம்பி நிற்கின்றேன், வாழ்க்கை சக்கரத்தில் இப்போது அவள் மேலே நான் கீழே.

நான் படிக்கும் போது எனது பிரபசர் அடிக்கடி கூறுவது. எவன் ஒருவன் பிரச்சினை வரும் போது தடுமாறாமல் சரியான முடிவு எடுக்கின்றானோ அவனே நம்மை வழிநடத்த முடியும் என்று. அதை வீனா விடம் இன்று காலையில் போலீஸ் அதிகாரி யிடம் பேசும் போதும் கண்டேன். இப்போது என்னை குழந்தையைப் போல் வழி நடத்தும் போதும் காண்கிறேன். இப்படி இருப்பவலுக்கு என் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்து சேவை செய்ய நான் ரெடி .

நாங்கள் மகாவின் காரிலேயே அவளது அப்பாவை காண சென்றோம். விடு வந்து நாங்கள் இறங்கியதும். மகாவின் தாத்தா, பாட்டி இருவரும் சேர்ந்து எங்கள் கையில் ஆளுக்கு ஒரு மாலை கொடுத்து மாலை மாற்றி போட சொன்னார்கள் மாலை மாற்றியதும் இருவரும் சேர்ந்து அவர்களிடம் சேர்ந்தது ஆசீர்வாதம் வாங்கினோம் எங்களை மலர் தூவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
கமிஷனர் எங்கள் இருவரையும் முதலில் சாப்பிடுங்கள் பிறகு நாம் பேசலாம் என்றார், நான் அவரது கைகளை பிடித்தபடி சார் நான் ஒரு அனாதை என்னால் வினாவும் இப்போது அதே நிலை. என்ன இருந்தாலும் நான் போலீசால் தேடப்படும் குற்றவாளி. எங்களுக்க இப்படி ஒரு வரவேற்பா, கண்கலங்கினேன்.

நான் இதற்கு முன்னர் வீனாவை பார்த்ததில்லை ஆனால் மகா இவளது பெருமையை பற்றி பேசாத நாள் இல்லை. அதனால் என்னை பொருத்தவரை வீனா என் மானசீக மகளாக என்றோமாறிவிட்டால்.
இன்று காலையில் உனது கேஸ்டயரீயை படித்தேன் அதில் நீ அனாதை என்பதைக் கண்டேன். ஊரில் கஷ்டப்படுகிறவர்களுக்கு நீ நிறைய செய்திருக்கின்றாய் என்பதை ஸ்பை மூலம் தெரிந்துக் கொண்டேன். வீனா எனக்கு மகள் அவளுக்கு ஏற்ற என் மருமகன் நீ. கவலை வேண்டாம். உன்னை நான் காப்பாற்றுவேன். முதலில் சாப்பாடு பிறகு நீங்கள் இருவரும் படுத்து தூங்குங்கள். நாலை காலை நாம் வரிவாக பேசலாம் என்றார்.
நாங்கள் இருவரும் மகாவின் அம்மா, அப்பாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி உணவு உண்டோம். இரவு எங்களுக்கு வேணடி தனி அறையில் படுக்க சென்றோம்.
அறை கதவை சாத்தியதும் நான் வீனாவின் கால்களில் விழுந்தேன். பதரி மாரிய வீனா என்னை நோக்கி ம்ம் என்றால் நான் உனக்கு செய்த எல்லா தவறுகளுக்கும். பதிலாக நீ எனக்கு செய்வது எவ்வளவு பெரிய நன்மை ப்பிளீஸ் வீனா நான் உனக்கு இனி என் வாழ்நாள் முழுவதும் கணவனாக அல்ல ஒரு அடிமை யாக நீ இடும் கட்டளைக்கு வேண்டி காத்திருப்பேன்.

எந்த பட டயலாக் நல்லா இருக்கு ம்ம்

நான் தலையனை ஒன்றை எடுத்து கீழே படுக்க போனேன். என்கையை பிடித்தபடி அடிமை ஏன் கீழே போகுது மேலே வா அருகில் படு நீ என் உண்மையான நன்பனாக இரு. என்று என் மனம் உன்னை என் புருஷனா பாக்குதோ அன்னைக்கு நமக்கு முதல் இரவு. ஓகே

ஓகே

நீ அடிமை னனு சொன்ன இல்ல அடிமைக்கு நிறைய வேலை நான் தருவேன் செய்வியா?

கண்டிப்பாக என் வீனாவின் சந்தோஷத்திற்க்கு வேண்டி எதுவும் செய்வேன்.

கேட்ட பின்னாடி வருத்தப்பட கூடாது.

கண்டிப்பாக மாட்டேன்.

எதிர்காலத்தில் இதைப் பற்றி பேசி என்னை குத்திக்காட்ட கூடாது.

சத்யம் சத்யம் சத்யம் இனி என்றும் அது என்னை நீ புருஷனாக எத்துக்கொண்டாலும் சரி ஏத்துக்க விரும்பாட்டாலும் சரி நான் உனக்கு அடிமை. அடிமை கேள்வி கேட்க்காது. இட்ட கட்டளையை நிறைவேற்றும். இது சத்யம் என்றேன். என்ன செய்ய வேண்டும் என்றேன்.

அதை பின்னாடி ஒனக்கு செல்ரேன் இப்ப ஒரு ஹின்ட் தரேன் நான் இப்போது வரை இருவரை காதலிக்கிறேன்.

ஒன்று எனக்கு தெரியும் சனல் மற்றது?

கிரன்

ஓகே

என் மனதில் எற்கனவே ஒரு முடிவு இருந்தது நான் கிரனை கல்யாணம் செய்தால் முதலில் நான் படுப்பது சனலோடு.
சனலை கல்யாணம் செய்தால் முதலில் நான் படுப்பது கிரனோடு புரிஞ்சுதா

புரிந்தது இந்த பிரச்சனை கள் தீரட்டம் உனக்கு யாரோடு முதல் இரவு வேண்டுமோ அவனை நானே அழைத்து வந்து உனது ரூமிற்க்குள் அனுப்பி வைப்பேன்.

வேறு என்ன வேண்டும் என்றேன்

கோபமா என்மீது

கண்டிப்பாக இல்லை

சரி வா படு என்றால் நான் அவள் அருகில் படத்தபடி அவளை பார்த்து ரசித்தப்படி தூங்கி போனேன்

வீனா
காலையில் தூக்கம் கலைந்து எழுந்தேன். அருகில் ஷியாம் நல்ல தூக்கத்தில். நேற்று காலையில் எத்தனை சந்தோஷத்துடன் என்னை காண வந்தான். எனது அட்ரஸ் எப்படி கண்டுபிடித்தான் கண்டிப்பாக இதை இவனிடத்தில் பின்னர் கேட்க வேண்டும்.

என்னிடம் அப்படி என்ன உள்ளது என்று என்னை தேடி வந்தான். நேற்று காலை யில் இருந்து இரவுக்குள் அவனுக்கு எத்தனை வேதனைகள் பாவம். நேற்று அவன் கோடீஸ்வரன். இன்று

ஏதுவாக இருந்தாலும் அவன் இனி அனாதை இல்லை இவனுக்கு நான் உண்டு. மனைவியாக இல்லா விட்டாலும் நல்ல ஒரு பார்ட்னர் ஆக. மாலையில் அவன் தலையில் இடியாக பேப்பரில் வந்த செய்தி இருந்தும் இனி என்னை எப்படி நல்ல விதத்தில் பார்த்துக் கொள்ள முடியும் என்று தானே வருத்தப்பட்டான். அவ்வளவு நல்லவனாடா நீ

அழுது அழுது முகம் வீங்கி இருந்தது குனிந்து அவன் தலையில் முத்தமிட்டேன். சாரி ஷியாம் என் அப்பனின் சந்தேக புத்திக்கு இவன் கொடுத்த விலை இவனது வாழ்க்கை. மீண்டும் ஒரு முத்தமிட்டு மகா வை காண ரூமிலிருந்து வெளிவந்தேன்.

ஏனோ நேற்று இருந்த மனநிலை இன்று இல்லை ஏன் எனது பாரங்களை சுமக்க ஒரு நல்ல நணபன் ஷியாம் உள்ளதால்? இருக்கலாம்

மகாவும் காலையில் எழுந்திருந்தால். என்னை பார்த்ததும் அவளது அறைக்குள் என்னை தள்ளி கதவை அடைத்தால்.
எனது கன்னத்தில் முத்தமிட்டு முதல் இரவு என்ஜாய் பண்ணினாயா டியர்.

ஏய் ஒனக்கு எல்லாம் தெரியும் இல்ல பின்ன என்னடி கேள்வி இது.

அடப்பாவி கிரனுக்கு வேண்டி இந்த பாவத்தை வேண்டுமென்று வைக்க பேகிறாயா?

அப்படி இல்லடி இவன் பாவம். பட் கிரனுக்கு என்ன சொல்லறது நீ சொல்.

நீ என்ன செய்யலாம் என முடிவு பண்ணின

தெரியலை டி ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கிரனுக்கு உண்டு

ஏய் என்னடி அது ப்பிளீஸ் சொல்லு

என் வெர்ஜின்

வாட் ஒன்னோட முதல் சுகம் அவனுக்கா ம்ம்

எஸ்

ஷியாமிடம் என்ன சொல்வ?

நேத்து நைட்டே ஒரு ஹின்ட் கொடுத்தேன் ஷியாம் சம்மதிப்பான்.

ஓகே டார்லிங். அப்பா எங்க?

டோன்ட் ஓரி அப்பா வாக்கிங் போயிருக்கார் வர ஒரு மணிநேரம் ஆகும். அப்பரம் என் மாமா மினிஸ்டர் தெரியும் தனே. அவரிடம் நேத்து நைட் தாத்தா உங்க விஷயம் பேசினார், பொலிட்டிக்கலா பிரஷர் வராமல் அவர் பார்த்து கொள்வார்.
கவலை படாதே அப்பா வில் டேக் கேர். அப்பா வரும் வரை பாவம் ஷியாம் தூங்கட்டம்.
வா போய் காப்பி குடிக்கலாம்.
இல்லைனா நீ இருக்கர அழகுக்கு நானே உன் வெர்ஜினாலிட்டிய எடுத்துடுவேன்

ஏய் நீ அவளாடி ? ம்ம்

போடி யூ ஆர் சோ பியூட்டி. ப்பிளீஸ் ஒரு நாள் கண்டிப்பாக நீ எனக்கு வேனும் வீனா. ப்பிளீஸ் என்ன தப்பா நினைக்காதே. நாட் ஜோக் ஐ நீடு யூ என ஏடே. ப்பிளீஸ்.

ஆர் யூ சீரியஸ்?

எஸ்

இந்த பிரச்சனை களை நீ தீர்க்கும் போது உனக்கு வேண்டி எதுவும் செய்வேன். எனக்கும் அந்த எக்ஸ்பிரியன்ஸ் வேனும் ஆதுவும் உன்னை பேல அழகியிடம்.

முதல்ல கிரனுக்கு இரண்டாவது சனலக்கு மூன்றாவது ஒனக்கு. ஒகே.

ஓகே டார்லிங். ஒரு விஷயம் இப்படியே உன் லிஸ்ட் நீண்டு போனால் ஷியாமுக்கு உனக்கு விளக்கு பிடிக்கவே டைம் இருக்கும்.

ஷல் ஐ கிஸ் யூ வினா ம்ம்
இருவரது உதடுகளும் சங்கமித்து.

நானும் மகாவும் காப்பி குடிக்கும் போது அன்குல் வந்தார். நான் குட் மார்னிங் அங்குல்

குட் மார்னிங் டியர் ஹப்பியா வீனா இனி என்னை அங்குல் ன்னு கூப்பிடாதே. நீயும் என் மகள் தான் அதனால் அப்பா ன்னு கூப்பிட்டா போதும்.

சரி அங்குல் சாரி.. சாரி சரி அப்பா ஷியாம் தூங்கறார் எழுப்பட்டமா அப்பா?

வேண்டாமா இன்னைக்கு ஞாயிறு கோர்ட் லீவு எப்படி யானாலும் சரண்டர் ஆனாலும் கோர்ட்டுக்கு போய் தான் ஜாமீன் எடுக்கனும். என்ன போலீஸ் ஜாமீன் கொடுக்க எதிராக இல்லைனாலும் 14 நாள் ரிமான்டு செய்வாங்க மறுபடியும் நாம கோர்ட்டுக்கு போய் ஜாமீன் வாங்கனும் சோ நாளைக்கு இன்ஸ்பெக்டர வரசொல்ரேன் நேர கோயம்புத்தூர் கோர்ட்டுக்கு கொண்டு போவாங்க பயப்படாதேமா நான் பாத்துக்கரேன்

அப்பா ஒரு சின்ன டவுட்டு கேக்கலாமா

கண்டிப்பாக கேளுமா

ஷியாமுக்கு நடப்புர நிக்காம வாமிட் வரும் அதுக்கு ட்ரீட்மென்ட் எங்க காலேஜ்ல தான் எடுத்துகிட்டார் அதில டாக்டர் அவருக்கு மனசுல தான் பிரச்சினை ன்னு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். அத காமிச்சா அவர ஜெயில்ல போட முடியுமாப்பா?

குட் கண்டிப்பாக போட முடியாது ன்னு நினைக்கிறேன். ரிப்போர்ட் இருந்தா எடுத்து வைமா வக்கீல்ட்ட கொடுக்கலாம். ஏதுனாலும் நாளை தான். இன்னைக்கி நானும் அம்மா வும் ஊருக்கு போரோம் நாளைக்கு மகா உங்க கூட வருவா ஓகே.
மகாவோட தாத்தாக்கு ஷியாமிடம் பிசினஸ் விஷயமா ஏதோ பேசனுமா அவுங்க பேசிக்கட்டம் ஓகே நாளைக்கு கோவைல மீட் பன்னலாம்

ஓகேப்பா பைபை

மகா :: ஹாய்யா ஜாலி டீ அப்போ வீனா ப்பிளீஸ் கடவுளா பார்த்து எனக்கு ஒரு நாள் தந்திருக்கிறார் அந்த ட்ரீட் இன்னைக்கு தருவியா

ஏய் என்னடி பிளக்மெயிலா ம்ம்

ப்பிளீஸ் டி அழகி ப்பிளீஸ்

ஷியாமிடம் கேட்டு சொல்ரேன்

ச்சீ இது போயா கேட்க போற என்ன தப்பா நினைக்க மாட்டேன் ? ம்ம்

கிரனோட படுக்கனும்முன்னு சொன்னதே தப்பா எடுத்துகல நீ கவலைபடாத அவனோடு சொல்லிட்டு வரேன் இன்னைக்கு நமக்கு first morning OKவா

ஓகே அழகி வைட்டிங் பார் யூ

வீனா ::
நான் ஷியாமுக்கு காப்பி எடுத்துக் கொண்டு ரூமிற்குள் நுழைந்தேன். காப்பியை டேபிள் லில் வைத்து ஷியாம் இன்னமும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல தட்டி எழுப்பினேன். அவர் என்ன நினைத்தான் தெரியவில்லை. பயந்த படி எழுந்தான்.

நான் ஷியாம் ஏன் பயபடுற இது நான் தான்

மெல்ல கண் திறந்து சாரி வீனா எதோ கனவு

நான் அவன் கையை எனது கைக்குள் வைத்து அழுத்தினேன் என்ன பார்த்தா ஒனக்கு பயமா? ம்ம் என்றேன் ஹஸ்கியாக

இல்லை வேற ஏதோ கனவு பயந்து விட்டேன்.
காப்பி குடிக்கிறயா
என்ற படி காப்பியை கொடுத்தேன்.
ஷியாம் எனது பேச்சிலும், நடத்தை யிலும் இருந்த மாற்றத்தை பார்த்து அதிசயத்தான். நான் அவன் அருகில் சென்று மீண்டும் ஹஸ்க்கி யாக என்று பக்கர

வீனா நான் ஏதாவது செஞ்சா நீ கோபமா பார்க்கர. நேத்து பஸ்சுல சத்தியமா ஒன்னோட அழுகைய நிறுத்த தான் உன் கைய பிடிச்சேன். சத்தியமா வேற நெனப்பு இல்ல ஆனா நீ …என்றான் கண்கள் கலங்கிய படி.

ஏய் அதேபோல நான் இருந்தா தான் சாருக்கு பிடிக்கும் போல என்றேன் ஹஸ்க்கி யாக

வேண்டாம் வீனா ப்பிளீஸ் இப்பிடியே இரு.
நான் உன்ன பாக்க மட்டும்தான் கேரளா வந்தேன். மற்ற படி வேற நினைப்பு இல்ல

ம்ம் சாரி டா அப்ப இருந்த மனநிலை அது அதவிடுடா. நீ என்ன பன்னுவ பாவம். எங்கப்பன் மேல இருக்குற கோவத்த உன் மேல காட்டிட்டேன் சாரி டா ப்பிளீஸ் ஐயம் வெறி சாரிடா.

அடிமைக்கு சாரி சொல்லலாமா வீனா

ஏய் என்ன கொஞ்ச நாள் ப்பிரியா விடு நீ தேகட்ட தேகட்ட உன்ன காதலிப்பேன் போதுமா ப்பிளீஸ் என்ன புறிஞ்சுக்கோடா

நான் சொல்றத கேட்பியா. நமக்குள்ள இனி நான் விரும்புற வரைக்கும் செக்ஸ் மட்டுமே இல்ல மத்தபடி நான் உன்னோட வீனா ஓகே.
என்கிட்ட எல்லா விஷயமும் பேசலாம் என்னோட பேஸ்ல எங்க வேனுன்னா கிஸ் பன்னு லிப் கிஸ் மட்டும் நோ.

3374416cookie-checkஒரு அழகிய காதல் கதை!

4 thoughts on “ஒரு அழகிய காதல் கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *