ஷர்மி உடன் ஒரு அனுபவம் – 1 (கதையல்ல நிஜம்)

Posted on

ஷர்மி உடன் ஒரு அனுபவம் – 1 (கதையல்ல நிஜம்)

இந்த கதை ஒரு உண்மை சம்பவங்களை வெச்சு எந்த கற்பனையும் இல்லாம எழுதினது அதனால காதல் ல தொடங்கி காமம் மெல்லமாக தான் வரும்.

நான் சந்தோஷ், கோவையை சேர்ந்த 35 வயதுடையவன். என் வாழ்க்கையில் பல பெண்களை பார்த்திருந்தாலும் இன்று வரை நான் வியந்து ரசிக்கும் பெண்தான் ஷர்மிளா செல்லமாக ஷர்மி, 28 வயதுடைய பெண், கொஞ்சம் குண்டு அனால் ரொம்ப அழகி.

5.8 இன்ச் உயரம், 38 அளவுள்ள மதர்த்தமான மார்பு அவள் நடக்கும் போது முலை குலுங்குவது அவளோ அழகு. உடம்புக்கேத்த தொப்பை அதில் ஆழமான தொப்புள், இரண்டு மடிப்பு விழுந்த இடுப்பு அவள் நம்ம மேல ஏறி செய்யும்போது அந்த மடிப்புல கை வெச்சுகிட்டு செய்வது செமயா இருக்கும். பின்புறம் நல்ல பெரிய தலைகாணி மாரி நடக்கும்போது அது ஆடுவதை பார்க்க பார்க்க திகட்டாது. கடந்த 5 வருசமா எனக்கு அவளை நல்லா தெரியும், தெரியும்னு சொல்றத விட வாரம் ஒரு தடவை ஷர்மி முலையில என் முகத்தை வெச்சு படுத்தா தான் டென்ஷன் கவலை எல்லாம் போய் ஒரு புத்துணர்ச்சியா இருக்கும். அவளும் சலிக்காம என் தலையை கோதி நெத்தியில முத்தம் கொடுக்கும்போது தான் எனக்கு நிம்மதி. ஷர்மி கூட நான் பழகரத்துக்கு முன்னாடியே அவ வாழ்க்கையில காதல்ங்கிற பேர்ல 2 பேர் கடந்து போயிருக்காங்க. ஷர்மி என்கூட காதலாக பழகினாலும் சூழ்நிலையால ஷர்மி எப்படி கடந்த 3 வருசமா ஒரு விபச்சாரியா மாறினானு இதுல சொல்ல போறேன்.. அவ பணத்துக்காக போறவளா இருந்தாலும் எல்லோர் கூடவும் படுக்க மாட்டா , அதே சமயம் பணத்துக்காக நடிக்கவும் மாட்டா அதை தான் அவ சிறப்பு.

இனி கதையை ஷர்மி அவ சொல்றதாகவே இருக்கும்.

இது கதையல்ல நிஜம் !!

என் பேர் ஷர்மிளா, எல்லோரும் கூப்பிடறது ஷர்மி. நடுத்தர குடும்பத்துல அப்பா அம்மா அக்கா அப்புறம் நான், என்னோட பள்ளி படிப்புக்கு அப்புறம் நான் காலேஜ் சேர்ந்ததும் பார்ட் டைம் ஆ எங்க ஊர்ல இருக்க ஒரு ஜவுளி கடைக்கு வேளைக்கு போனேன், எல்லோர் மாறியும் சந்தோசமா போன என்னோட வாழ்கை ல அந்த வயதுக்கே உண்டான காதல் நுழைஞ்சது..

ரவி, பெரிய பேரழகன் இல்லைனாலும் பார்த்ததும் ரசிக்கிற மாறி இருப்பான் 28 வயசுல பார்க்க நடிகர் கலையரசன் மாரி இருப்பான். நான் வேல செஞ்ச கடைக்கு வெளியே இருக்க வேற ஒரு கடைக்கு அவன் நண்பனை பார்க்க வரப்போ நானும் பார்க்க அவனும் பார்க்க மெல்ல மெல்ல காதல் நுழைஞ்சுது.மொபைல் நம்பர் எ மாத்திகிட்டோம், விடிய விடிய மெசேஜ், விடிஞ்சதும் நான் காலேஜ் கிளம்பறப்போ அவனுக்காகவே selfie எடுத்து அனுப்ப ஆரம்பிச்சேன். அப்படி ஒரு நாள் அனுப்பின selfie அ பார்த்தவன்..

அம்மு

சொல்லுடா செல்லம்

என்னடி செமயா இருக்க?

உள்ளுக்குளே சந்தோஷமும் காதலும் படபடக்க..”ஹேய்..! எப்போவும்போல தான்டா இருக்கேன்”

இல்ல அம்மு செமயா இருக்க, பாரு உன்னோட பாப்பா ரெண்டும் செமயா இருக்கு..

எனக்கு வெட்கம் பிடுங்க “ச்சீ.. போடா எப்போவும் போல தான் இருக்கேன் உனக்கு மட்டும் ஸ்பெஷல்ஆ தெரியுது, நீ அத மட்டும் தானே பார்க்கற”

சரி எனக்கு காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு கிளம்பனும் போயிட்டு பண்றேன், பை உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மா ”

சரி அம்மு.. பார்த்து போ.. பை உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மா.

அன்னிக்கு மதியம் எப்போவும் போல காலேஜ் முடிஞ்சதும் வெளியே வந்த நான் ஆச்சரியம் படறமாரி ரவி எனக்காக வெயிட் பன்னிட்டு இருந்தான்.

டேய் செல்லம் என்னடா இங்க

உன்ன பார்கத்தாண்டி, காலையிலேயே என்னை மூட் ஆகிட்டு போய்ட்ட அதான் வந்தேன்

செல்லமாக அவனை அடிச்சுட்டு அவன் பைக்ல ரெண்டு பக்கம் கால் போட்டு அவனை அணைச்சுக்கிட்டு ஏறி உட்காந்ததும் என்னோட முலையை அவன் முதுகுல அமுக்கினதும் அவனுக்கு மூட் அச்சோ இலையையோ எனக்கு ஆயிடுச்சு, காம்பு மெல்லமா வெறச்சு அவன் முதுகை குத்த ஆரம்பிச்சுது, இதை தெரிஞ்சுக்கிட்ட ரவி திரும்பி பார்த்து சிரிச்சுகிட்டே கிளப்பினான். அம்மு னு அவன் கிசுகிசுப்ப கூப்பிடப்போ என்னை அறியாம அவனை பின்னாடி இருந்து கட்டிகிட்டேன். மெதுவா நகரத்தை விட்டு வெளிய வந்ததும் என்னோட இறுக்கம் இன்னும் அதிகம் ஆச்சு, மெதுவா என் முகத்தை அவன் தோள்மேல வெச்சு அவன் காதுகிட்ட..

டேய் செல்லம்..

உங்களின் மேலான விமர்சனங்களை பொறுத்து அடுத்த அப்டேட் விரைவில் வரும். Hangout or மெயில் பண்ணுங்க

662428cookie-checkஷர்மி உடன் ஒரு அனுபவம் – 1 (கதையல்ல நிஜம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *