அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது – இறுதி

Posted on

என் உடல் முழுவதும் அவன் வாசம், குளித்தும் போகவில்லை. குளித்து வெளியே வர அவன் அங்கு இல்லை, நான் சென்று ஒரு புடவை எடுத்து அணிந்தேன், கருநிற புடவை, கொஞ்சம் இறுக்கமான ஜாக்கெட், பின்னால் கொக்கியொடு, ஜட்டி மட்டும் ப்ரா அணியவில்லை.

வெளியே சென்றால், குமார் உணவு சூடு செய்து அதை டேபிள் மீது வைத்து என்னை அழைத்தான். நான் சென்றதும் எனக்கு பரிமாறினான். பின் இருவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.

பேசவேயில்லை, எனக்குள் மறுபடியும் ஒரு அச்சம் வெட்கம். நான் அவனை பாக்காமல் சாப்பிட்டு முடித்தேன், அவன் அவ்வப்போது என்னை சீண்டுவதும் சாப்பிடுவதும் என்று இருந்தான், என் விரல்களை மெதுவாக தேய்த்து, கால்களை வருடி, இடுப்பை வருடுவது என்று இருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும், அனைத்தையும் கொண்டு சென்று சிங்கிள் போட்டு கழுவினான், நான் சென்று கழுவுகிறேன் என்றதற்கு, “பரவாயில்லை, கொஞ்சம் ஓய்வெடு“ என்றான்.

நான் சென்று கட்டிலை சுத்தம்செய்து வேறு ஷீட் போட்டு, கொஞ்சம் அறை முழுக்க நறுமணம் சென்ட் அடிக்க, அறை புதியதாக மாறியது. பின் வெளியே செல்ல, அவன் அனைத்தையும் சுத்தம் செய்து, கொஞ்சம் ஜூஸ் மற்றும் பழ வகைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தான்.

குமார் மற்றொரு இன்பநாளுக்கு தயாராகுகிறான் என்று புரிந்தது. என் புண்டை வேறு காலையில் இருந்து ஒரு அரித்துக்கொண்டு இருந்தது. என்னை பார்த்ததும் என்னை அழைக்க, அப்போது வாயில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

நான் திடுக்கிட்டேன், வேகமாக சென்று கதவு ஓட்டை வழியாக பார்க்க, எதிர் வீட்டு மாமி. ஐயோ எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை, நான் அதிர்ச்சியாக திரும்பி அவனை பார்க்க, அவன் வேகமாக கட்டிலறைக்குள் சென்றான்.

நான் ஆடையை சற்று சரிசெய்து கொள்ள மறுபடியும் கதவு தட்டினால். குமாருக்காக கொஞ்சம் இடுப்பு தொப்புள் தெரியும்படி இறக்கியும், என் மார்பு பிளவு தெரியும் படி மாராப்பை கொஞ்சம் விலகியும் விட்டிருந்தேன் அதை சரி செய்து திறக்க.

“என்னடி அம்மா வெளியே போறியா?” என்றாள்.

“பிரியா வரேன்னு சொன்ன அதான்” என்றேன்.

“அப்படியா, தனியா இருக்கேன் கொஞ்ச நேரம் உன் கூட பேசலாம்னு நெனச்சேன், சரி நீங்க போங்க” என்று திரும்பியவள் “எப்போ வரா?” என்று திரும்பி கேட்டாள்.

இவள் விடமாட்டாள் போல, “என்னை வீட்டுக்கு வர சொன்னாள்” என்றேன்.

“சரிம்மா” என்று உள்ளே சென்றாள்.

இவள் நான் வெளியே போகவில்லை என்றால் வீட்டிற்குள் வந்து அல்லது அவள் வீட்டிற்குள் அழைத்து பேசுவாள், பேசாமல் கீழே சென்று மேலே வருவோம் என்று நான் உடனே வீட்டை புட்டி லிப்ட்டில் ஏறினேன், கீழே இரண்டு தளம் சென்றதும் கதவு திறந்தது, நான் வெளியே வர, இருவர் அதில் ஏறினார்கள். என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே, நான் வேகமாக படி ஏறினேன். சரியாக என் தளம் செல்ல அந்த மாமி லிப்ட் அருகில் நின்றிருந்தால். அவள் ஏறி செல்லும் வரை காத்திருந்தேன். பின் என் வீட்டிற்குள் வேகமாக சென்று கதவை பூட்டினேன்.

என் இதயம் இன்னும் வேகமா அடித்தது.

நான் கிட்சேன் சென்று தண்ணீர் குடிக்க, குமார்?

மெதுவாக சென்று கட்டிலறைக்குள் பார்த்தேன், அவன் கட்டிலில் படுத்திருந்தான்.

என்னை பார்த்ததும் எழுந்து அமர்ந்தான். அவனை பார்த்ததும் இது வரை இருந்த பதற்றம் குறைந்தது.

நான் சட்டென்று கதவை மூடினேன், எனக்குள் வெட்கம் நாணம் வந்ததால்.

கதவு அருகே நின்று யோசித்தேன். அடுத்து என்ன?

எனக்குள் ஒரு குறுகுறுப்பு சந்தோசம் மறுபடியும் குடிகொண்டது, எதை பற்றியும் யோசிக்கவில்லை, தலை முடியை கொண்டைபோட்டு மறுபடியும் புடவையை இறக்கிவிட்டு, மார்பு பிளவு தெரியும்படி சரிசெய்துகொண்டு, ம்ம்ம் இந்த உடலை இன்று என்ன செய்ய போகிறாரோ என்று கதவை திறக்க, அவர் கதவை இழுக்க நான் அதில் உள்ளே இழுக்கப்பட்டு அவர் மீது சாய்ந்தேன். அவர் என்னை அணைத்துக்கொண்டார்.

இருவரும் வெகுநேரம் அப்படியே நின்றோம், அவரின் இதய துடிப்பு வேகமாக ஏறியது, நான் நன்றாக காது வைத்து கேட்டேன். அதே வேகத்தில் என் இதயமும் துடிப்பது போல உணர்ந்தேன். இருவரும் அசையாமல் அப்படியே அணைத்தபடி நின்றிருந்தோம்.

“செல்லம்..” என்றார். நான் ம்ம்ம் என்றேன், “எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார். நான் இறுக்கினேன், இறுக்கி அவர் நெஞ்சில் முத்தமிட்டேன்.

அவர் “உனக்கு” என்று கேட்டார், நான் மறுபடியும் முத்தமிட்டேன். அவர் என்னை விட்டு பிரிந்து பின்னால் நகர, அவர் கையை பிடித்தேன், அவர் என்னை அலேக்காக தூக்கி உள்ளே கட்டில் மீது போட்டார்.

நான் தொப்பென்று விழ, என் ஆடை நழுவியது, அங்கே இருந்த கண்ணாடியில் பார்க்க எனக்கே மூட் ஏறியது. ஒரு காம பிசாசு போல படுத்திருந்தேன், என் புடவை பாவாடையோடு மேலே ஏறி தொடை வரை தெரிந்தது, புடவை விலகி என் மார்பு பிளவு தெரிந்தது. இடுப்பு தொப்புள் எல்லாம். நான் கண்ணாடியில் பார்த்துவிட்டு அவரை பார்க்க அவர் கதவை மூடி தாளிட்டார்.

அவர் என்னை நோக்கி வர, நான் கால்களை மடக்க புடவை மேலே நகர்ந்து முழு காலும் அவருக்கு விருந்தாகியது. நான் கட்டிலுக்கு குறுக்கே படுத்திருந்தேன், அவர் வந்து என் அருகில் அமர்ந்தார், நான் கண்களை மூடி அவரை பார்ப்பதை தவிர்த்தேன். அவர் என்னை தொடவில்லை, ஆனால் என்னை தான் பார்க்கிறார் என்று என் உள்ளுணர்வு கூறியது.

என் உடல் கூசியது, அவர் என்னை எங்கே பார்க்கிறார் என்று என்னும்போது என்னை அறியாமல் கையை கொண்டு என் மார்பை மறைக்க முயன்றேன். அவர் விரல் என் கால் கொலுசில் வைத்தார், “இந்த கொலுசு கூட உன் கால் அளவுக்கு அழகா இல்ல, ஆனா உன் காலுல இருக்குறதால அதுவும் அழகா தெரியுது” என்றார். எனக்கு கொஞ்சம் சிரிப்பும் வெட்கமும் வர நான் திரும்பி படுத்தேன்.

109460cookie-checkஅவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது – இறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *