வீசு தென்றலே, பாகம் 4,

Posted on

அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நான் உங்கள் ராம், வாழ்க்கையில் எனக்கு கிடைத்த காம அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் மேலான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வாருங்கள் கதைக்குள் போகலாம், மேலும் முந்தைய பாகங்களை படிக்காதவர்கள் அந்த பாகங்களை படித்துவிட்டு தொடரவும்,

வீசு தென்றலே, பாகம் 3,→

நான் கீழ் விட்டில் இருக்கும் பொழுது வைஷ்ணவி செய்த செயலினால், பித்து பிடித்தவன் போல மேல் மாடியில் உள்ள அறையில் வந்து, உறங்கிக் கொண்டிருந்த சுதாவை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனேன், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரை உறங்கியிருக்கிறேன், சுதா எனக்கு என்னாச்சு என்று தெரியாமல், உறக்கத்தில் இருந்து எழுந்தவள் நான் அவளைக் கட்டிப்பிடித்து உறங்குவதைப் பார்த்து, என் இதழ்களில் மென்மையாக முத்தம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் என் அணைப்பில் அப்படியே இருந்துவிட்டு, என் உதடுகளை வருடிக் கொடுத்தாள்,

பின்பு எனது காது மடல்களை ஒரு விரலினால் லேசாக தடவி விடும்போது, எனக்கு விழிப்பு வந்தது, மெல்ல கண்கள் திறந்து பார்த்தேன், சுதா எனது அணைப்பில் இருந்தாள், நான் ஏதும் புரியாதவனாய் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன்,

சுதா, அண்ணா என்னாச்சு உங்களுக்கு, எதையோ பார்த்து பயந்து போன மாதிரி இருக்கீங்க, என்னையும் உங்களோட சேர்த்து அணைச்சு கிட்டு படுத்துட்டு இருக்கீங்க,

எனக்கு ரொம்ப சோர்வா இருந்தது சுதா, அதனால தான் இப்படி தூங்கி யிருக்கேன், ஏன் உனக்கு எதுவும் கஷ்டமா இருந்ததா சுதா,

ஐயோ, இல்லை அண்ணா நீங்க நிம்மதியா தூங்குங்க, நான் வேணும்னா உங்களுக்கு இதமா அணைச்சு ட்டு இருக்கேன், நீங்க தூங்குங்க, என்றாள்

எனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், இவள் இப்படி இயல்பாக பேசுவது மனதிற்கு சற்று ஆறுதலை அளித்தாலும், இவளுக்கு உண்மை தெரியும் போது என்னைப் பற்றி எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற கவலை ஒரு புறம் இருந்தது,

சுதாவை விட்டு நான் கொஞ்சம் புரண்டு படுத்தேன், மீண்டும் சுதாவை இழுத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு,

சுதா நீ சீக்கிரமா ட்ரஸ் போட்டுட்டு கீழே போய் மேகலாவை வரச்சொல்லி சொல்லுடி என்றேன்,

சரிங்க அண்ணா,என்று வேகமாக உடையணிந்து கொண்டு கீழே போனாள்,

எனக்கு மனதில் அலையடித்தது, எத்தனையோ மலர்களை முகர்ந்து ரசித்து ருசித்து இருந்தாலும், என் மனைவி அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள், ஒரு ஆணின் கம்பீரம் என்பது அதில் தான் அடங்கியுள்ளது என்று அவளுக்கு புகார் கொடுக்க வருபவர்கள் வாயை அடைப்பாள்,

அவளை நான் மிகவும் அதிகமாக நேசித்தேன், இன்றளவும் நேசிக்கிறேன் அப்படி இருந்தாலும் என் முன்கோபம் தான் என்னிடமிருந்து அவளைப் பிரித்தது,ஆனால் அவளிடம் இல்லாத ஒன்று மேகலா விடம் இருப்பதாகத் தோன்றியது எவ்வளவோ விட்டுக் கொடுத்தேன், என்னுடைய முன்கோபம் மாறவில்லை, ஆனால் மேகலா விடம் பழகிய பிறகு என் முன்கோபம் எங்கே போனது என்று தெரியவில்லை,

அதனால் தான் மேகலா என் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறாளோ என்று தோன்றியது, ஆனால் அப்படி என்ன அவளிடம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்த பொழுது தான், அவளின் மென்மையான குணமும், அன்பாய் அரவணைத்து கொள்வதும் தான் அவளின் தனித்தன்மை என்று புரிந்தது,

இத்தனை விஷயங்களையும் யோசித்துக் கொண்டே அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன், பிறகு அந்த அறையின் வாயிற் படியில் நின்றுகொண்டு மேகலாவை எதிர்பார்த்து காத்திருந்தேன், சிறிது நேரத்தில் அவள் மாடிப்படிகளில் மேலேறி வந்தாள், நான் அவளைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எனக்கு அருகில் வந்து நின்று கொண்டு என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, என் முகத்தையே ஆவலாக பார்த்தாள், நான் என்ன சொல்லப் போகிறேன், எதைப்பற்றியோ விவாதிக்கப் போகிறேன் என்று எதிர்பார்த்திருப்பாள் போலத் தெரிந்தது அவளின் முகத்தில்,

நான் அவளை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, அழைத்து வந்து கட்டிலில் உட்கார்ந்து அவளை என் மடி மீது உட்காரவைத்து, அவளின் இதழ்களில் முத்தம் கொடுத்து, ஒரு பக்க முலையை பிடித்து பிசைந்தேன், அவளுக்கும் மோகம் பற்றிக் கொண்டது, என்னுடைய வேகத்திற்கு இசைந்து கொடுத்தாள்,

அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் இன்பத்தையும் எதிர்பார்த்த நான், இவைகள் அனைத்தையும் மேகலா விடம் பெற்றுக்கொள்ள வேண்டும், அவளையும் இன்பத்தில் திளைக்க விட வேண்டும் என்று ஆசைப் பட்டாலும், ஏதோ ஒன்று என் மனதை நெருடிக் கொண்டிருந்தது, அதை பற்றி இப்போது எதற்கு சிந்தனை செய்ய வேண்டும், என்று நான் மேகலாவின் உடம்பில் இருந்த உடைகளை களைந்தேன், மேகலாவும் என் உடைகளைக் களைந்து, இருவரும் பிறந்த மேனி யுடன் கட்டிலில் புரண்டு, கொண்டிருந்தோம்,

வாய்வழிப் புணர்ச்சியை திகட்டத் திகட்ட அனுபவித்து, ஆக்ரோஷமாக உடலுறவு கொண்டோம், என்னுடைய அவ்வளவு வேகத்தையும் எதிர்கொண்டு தாங்கி தானும் இன்பமடைந்து, எனக்கும் இன்பம் கொடுத்தாள் மேகலா, என்னிடம் காமம் சுகிக்க அப்படி வேண்டும், இப்படி செய்யுங்கள் என்று சொல்லவும் இல்லை, என்னிடம் அவள் கேட்கவும் இல்லை, ஆனால் முழுமையான இன்பத்தை பகிர்ந்து கொண்ட மங்கை என்றால் அது மேகலா மட்டும் தான்,

இதனால் தான் மேகலாவை எனக்குப் பிடித்தது, அப்படியானால் அவளின் தேவை என்ன, உடம்பு பசி இல்லை, அன்புக்கு ஏங்கித் தவிப்பவள், அந்த அன்பு என்னிடம் இருந்து அவளுக்கு முழுமையாக கிடைத்து விட்டது, அதனால் தான் எங்கள் இருவரின் உடல்களும் உருகி விடுகிறது,

மனதளவில் கரைந்து உருகி உருகி நேசித்ததின் பலன் என்ன என்று பார்த்தால், முழுமையான காதல் தான் வாழ்வில் கிடைக்காத பொக்கிஷம், அதை நாங்கள் இருவரும் சேர்ந்து உணர்ந்தோம், மற்றபடி தேவைகள், அது எவ்வளவு கிடைக்குமோ, கிடைக்கும் அளவுக்கு அதைப் பயன்படுத்தி கொள்ளவும் தெரிந்தது தான் இங்கு முக்கியமான ஒன்று, இந்த ஒன்று தான் எங்கள் இருவரையும் இணைக்கும் கணவாய், இந்தப் புரிதல் என்பது மட்டும் என் மனைவியிடம் இருந்திருந்தால் மேகலாவை ஏறெடுத்தும் பார்த்திருக்க வாய்ப்பில்லை,

நானும் மேகலாவும் இணைந்து அப்படியொரு வேகமான மோகக் கலவியில் ஈடுபட்டு இன்பம் துய்த்து சுகம் கண்டோம், நான் அவளின் முலைகள், உடம்பு, பின்புற குண்டிக் கோளங்களின் மீதும் தடவித் தடவி கசக்கி பிழிந்து சுகம் கொண்டேன், அவளும் அதை ரசித்து ரசித்து இன்பம் கண்டாள்,

எனது சுண்ணியை தடவினாள், அசைத்தாள், ஆட்டினாள், என் உடலெங்கும் தடவி விட்டு பரவசம் அடைந்தாள், அவள் முலைகளை எனது வாயில் வைத்து சப்ப வைத்தாள், கசக்கிப் பிழிய வைத்தாள், அவளை எனக்கு முழுமையாகக் கொடுத்தாள், நானும் மேகலாவும் மோக வயப்பட்டு மயக்கத்தில் கிடந்தோம்,

சுதா வந்து எங்கள் இருவரையும் தட்டி எழுப்பி விட்டாள்,

மேகலா கண் விழித்து என் இதழ்களில் மென்மையாக முத்தம் கொடுத்தாள், நானும் உறக்கம் கலைந்து எழுந்து மேகலாவை வாரி அணைத்துக் கொண்டேன், சுதா எங்கள் இருவரையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்,

அண்ணா உங்களோட ப்ரணட் தனா வந்திருக்காங்க சாப்பிட கூப்பிட சொன்னாங்க, என்றாள்

சரி போ நாங்க வருவோம், என்றாள் மேகலா, நான்

ஏய் சுதா தனா மேலே வந்தானா, என்று மேகலாவை பார்த்தேன்,

மேகலா என் நெஞ்சுக் கூட்டின் மேல் முகம் புதைத்துக் கொண்டாள்,

சுதா எனக்கு அருகில் வந்து, அண்ணா எனக்கு ஏன் உங்களைப் பொல இருக்க முடியல, என்று என் முதுகில் அணைத்து முலைகளை அழுத்தினாள்,

ஏய் நீ போய் சாப்பிடு மா, உனக்கு பின்னாடியே நாங்க வரோம், உனக்கு இதெல்லாம் புரியாதுடி செல்லம், என்றேன்

மேகலா வெட்கப்பட்டு விழிகளை அசைத்து தலை சாய்ந்து என்னைப் பார்த்து ஒரு ஓரப் பார்வையை வீசினாள், அதையும் சுதா பார்த்துவிட்டு,

நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணிட்டு இருக்கீங்க அது என் உசுரு க்கு உள்ளே என்னமோ பண்ணுது, ஆனால் என்னனு தெரியல என்று ஏக்கமாக சொல்லிக் கொண்டு வெளியே போனாள்,

நானும் மேகலாவும் எழுந்து பாத்ரூமில் ஷவரில் நனைந்து கரைந்து வெளியே வந்து, உடைகளை அணிந்து கொண்டு கீழே போனோம்,

தனா என்னைப் பார்த்து வாடா மாமா சாப்பிடு,

என்ன மச்சி எப்போ வந்தே, இதெல்லாம் என்னடா இவ்வளவு வாங்கிட்டு வந்திருக்க,

ஆமா மாமா சுதா தான் போன் பண்ணி வாங்கிட்டு வரச் சொன்னாள்,

நான் சுதாவை பார்த்து கண் அசைத்து என்ன இதெல்லாம் என்றேன், அவள் மேகலாவை பார்க்க, நான் அமைதியானேன், மேகலாவின் கையைப் பிடித்துக் கொண்டேன், அவள் என் கண்களையே காதலாக பார்த்து புன்னகைத்தாள்,

அங்கு வந்த வைஷ்ணவி மேகலா விடம் என்ன அபிநயம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு,

ஏய் ச்சீ உனக்கு வேற வேலை இல்லையா டி,

இம் இருக்கு இருக்கு அதெல்லாம் நிறையவே இருக்குமா கண்ணு, என்று சொல்லிவிட்டு அவளும், சுதாவும் கிச்சனில் இருந்து சமைத்து வைத்திருந்த உணவு வகைகளை எடுத்து வந்து வைத்தனர்,

சுதா தனா வுக்கு பரிமாறினாள், வைஷ்ணவி எனக்கும் மேகலா வுக்கும் பரிமாறினாள், நானும் தனாவும் விரைவாக சாப்பிட்டு எழுந்து கொண்டோம், வைஷ்ணவி, மேகலா, சுதா மூவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர், சுதாவும் விரைவாக எழுந்து கொண்டாள்,

சிறிது நேரம் கழித்து தனா, டேய் மாமா எனக்கு ரொம்ப டயடா இருக்கு மாமா, நீங்க பொறுமையா வாங்க ,என்று மேலே இருக்கும் அறைக்குப் போனான், அவனுடன் சுதாவும் ஒட்டிக் கொண்டாள்,

மேகலா, வைஷ்ணவி இருவரும் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களை கிச்சன் உள்ளே எடுத்து வைத்தனர், இருவரும் எனக்கு காதில் விழாத வாறு எதையோ தீவிரமாக பேசிக் கொண்டே வேலைகளைச் செய்தனர்,

பிறகு மேகலா மட்டும் எனக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்,

வைஷ்ணவி வீட்டில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைத்து, மிதமாக ஒளிரும் மின் விளக்குகளை ஒளியூட்டினாள்,

பிறகு அவளின் படுக்கையறை அல்லாத வேறு அறையில் நுழைந்து, சிறிது நேரம் கழித்து அவளின் படுக்கையறைக்கு ஓடிவந்தாள், இப்படியே இரண்டு மூன்று முறை ஓடிக்கொண்டே இருந்தாள்,

என்ன மேகலா உன் பிரண்ட் ஏன் இப்படி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு இருக்காங்க, அவள் என் கண்களையே கூர்மையாகப் பார்த்தாள், பிறகு என்னுடைய ஒரு கையை எடுத்து அவளின் விரல்களை கோர்த்துக் கொண்டு, எனது மார்பில் சாய்ந்து கொண்டாள்,

சிறிது நேரம் கழித்து எங்கள் இருவரையும் வாங்க வந்து தூங்குங்க என்று சொன்னாள் வைஷ்ணவி,

நான் மேகலாவை பார்த்தேன், அவள் தனா அண்ணா வும் சுதா அண்ணி யும் மேலே இருக்கட்டும், நீங்க வாங்க என்று என் கையை பிடித்து இழுத்தாள், நான் மறுப்பேதும் சொல்லாமல் எழுந்து அவளுடன் போனேன்,

வைஷ்ணவியின் படுக்கையில் உட்காரவே எனக்கு ஒரு மாதிரி இருந்தது, அருகில் இருந்த சோஃபா வில் அமர்ந்து கொண்டேன்,

என்னங்க ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி பண்றிங்க நீங்க,

ஏய் என்ன சொல்ற டி மேகலா, நான் சும்மா தான் கொஞ்ச நேரம் இப்படி உட்கார லாம் என்று உட்கார்ந்தேன், ஏன் என்னாச்சு மேகலா, என்று கேட்டேன்,

மேகலா என்னிடம் எதுவும் பேசாமல், அமைதியாக என் கண்களையே பார்த்தாள், பிறகு என்ன நினைத்தாலோ தெரியவில்லை வேகமாக வந்து எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்,

என் கன்னங்களை பற்றிக் கொண்டு முத்தம் கொடுத்தாள், அவள் கைகளை என் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டு, என் காதில் முத்தம் கொடுத்து, எனக்கு ஒரு உதவி பண்ணுங்க ப்ளீஸ் எனக்காக என்றாள்,

இவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதை முன்னமே தெரிந்து வைத்திருந்தேன், அதனால் அதிர்ச்சி ஆகவில்லை என்றாலும், மனம் என்னவோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது, நான் மேகலா விடம்,

சரி சொல்லு டி செல்லம் நான் என்ன செய்ய முடியும் சொல்லு, என்று அவள் கண்களையே பார்த்தேன்,

வைஷ்ணவி பாவம் ங்க, நீங்க, ,,,தான், ,,,என்று வார்த்தைகளை பாதிப் பாதியாக விழுங்கினாள்,

சரி அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லு,

ஏங்க என்னாச்சு உங்களுக்கு, என்னையும் சுதா அண்ணியையும் நீங்க எவ்வளவு அழகா, அன்பா, பாசமா
பாத்துக்கிறீங்க, அதேமாதிரி வைஷ்ணவியை எதாவது செய்யுங்க அவளும் பாவம் தான்,

ஏய் என்ன டி பேசுற நீ, உனக்கு சுதா வுக்கு இரண்டு பேருக்கும் ஒத்துவராத புருஷனுங்க இருக்கானுங்க, அவனுங்களால உங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, அதுமட்டும் இல்ல, உனக்கு சரியான பாதுகாப்பு இல்லைடி,

அதனால என்னங்க இப்போ நீங்க இருக்கீங்களே அது போதும் எனக்கு, வேற என்ன வேணும் சொல்லுங்க பாப்போம்,

ஆமா டி நான் இருக்கேன், ஆனால் நான் உனக்கு முழுசா வேண்டாமா டி சொல்லு செல்லம்,

ஆமா இப்போ நீங்க என்கிட்ட முழுசா தானே இருக்கீங்க,

மேகலா, என்ன நீ குழந்தை மாதிரி பேசுற,

இல்லைங்க நான் சரியா தான் பேசுறேன், நீங்க வைஷ்ணவியோட புருஷனை மனசுல வெச்சுட்டு பேசுறது எனக்குத் தெரியும்,

இம் இவ்வளவு தெரிஞ்சும் எப்படி என்னை விட்டு கொடுக்க முடிவு பண்ணிட்டியா,

ஆமாங்க, எனக்கும், சுதா அண்ணிக்கு வாய்ச்சதுங்க குடிக்கு அடிமையா இருக்காங்க, அது பரவாயில்லை, ஆனால், என்று இழுத்தாள்,

வைஷ்ணவி உள்ளே நுழைந்து எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள், என் கண்களையே காதலாக பார்த்து விட்டு தலை கவிழ்ந்தாள்,

சிறிது நேரம் மௌனம் மட்டுமே அந்த அறையை நிறைத்தது,

வைஷ்ணவி தான் துவங்கினாள், பணம் காசு, சொத்து பத்து, கௌரவம் இப்படி எதுவும் பார்க்காத ஆம்பளையா உங்களைப் பார்த்தேன், இப்பவும் அதையே தான் சொல்றேன், நீங்க பக்கா ஜென்டிலா இருக்கீங்க, கிடைத்த வரை லாபம்னு போறவங்க மத்தியில், நீங்க அப்படி இல்லைனு தெரிஞ்ச பிறகு எந்த பெண்ணும் ஆசை படுவா,

நீங்க என்னை புரிஞ்சுக்க ங்க, ப்ளீஸ் நான் என்ன சொல்ல வரே ன்னு கொஞ்சம், ,

தேரியுங்க, இவளுங்க இரண்டு பேரோட புருஷன்களே பரவாயில்லை, எனக்கு அப்படி வாய்ச்சிருந்தா கூட பேசாம வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி இருக்க மாட்டேன் ங்க, என்று சொல்லும்போது வைஷ்ணவி உடைந்து போனாள், அவள் கண்களில் கண்ணீர் துளிகள் பொங்கி அருவியை போல கொட்டியது,

எனக்கு மனதில் பெரிய வலி வந்து உட்கார்ந்து விட்டதை உணர்ந்தேன், உடனே வைஷ்ணவியை இழுத்து அணைத்துக் கொண்டேன்,

வைஷ்ணவி இப்போது நன்றாக சத்தம் போட்டு அழுதாள், நான் செய்வதறியாது திகைத்து போனேன், மேகலாவும் வைஷ்ணவியை கட்டிக் கொண்டு ப்ளீஸ் அழாதடி பட்டு, என்னோட மாமா இருக்கிற வரைக்கும் நீ இப்படி அழக் கூடாதுடி ப்ளீஸ் என்று சொல்லி அவளை தேற்றினாள்,

நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஏய் ச்சீ வைஷீ என்ன இது சின்ன புள்ள மாதிரி இருக்க, என்று மேலும் அவளை இழுத்து எனது மார்பில் வைத்து அணைத்துக் கொண்டே, அவளின் ரோஸ் கலர் இதழ்களை எனது உதடுகளை வைத்து அழுத்திக் கொண்டு லிப் லாக் செய்து, அழுகையை நிறுத்தி விட்டு, காமத்தின் கதவுகளைத் திறந்து வைத்தேன்,

மேகலா வைஷு வின் தலைமுடியை கோதி னாள், வைஷ்ணவியின் கைகள் என்னை பிடித்து இறுக்கிக் கொண்டது, நான் அவளை விட்டு பிரிந்து போக கூடாது, என்பதை போன்று இருந்தது அவளின் இறுக்கம், மூச்சு முட்ட முட்ட இதழமுதம் பருகிக் கொண்டே என் கண்களையே பார்த்தாள்,

என் கண்கள் மேகலாவை பாவமாக பார்த்தது, நான் ஒரு கையால் மேகலாவையும் இழுத்து அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டேன், வைஷ்ணவியின் ஒரு கை மேகலாவை சேர்த்து அணைத்துக் கொண்டதைப் பார்த்து, எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது, ஆனாலும் மனதில் இருந்து அவளை விலக்கி வைக்க முடியவில்லை,

வைஷ்ணவி மூச்சு விட முடியாமல் தவித்து போனாள், பிறகு அவளின் இதழ்களை என்னிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு, அவள் முகத்தை எனது மார்பில் புதைத்துக் கொண்டாள், எனது கைகள் இரண்டும் மேகலாவை யும், வைஷ்ணவியை யும் சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டது,

வைஷ்ணவி அவளின் ஒரு விரலை எனது மார்பு முடிகளுக்குள் விட்டு சுழற்றி விளையாடினால், நாங்கள் மூவரும் சுகமான மோகத் தீயில் வெந்து கொண்டிருந்தோம், அந்த மோகம் எங்களை இன்னும் வேறு பாதைக்கு திருப்பி விடவில்லை, உணர்வுகளை புரிந்து கொள்ள மட்டும் அனுமதி கொடுத்தது,

வைஷ்ணவி தான் பேச ஆரம்பித்தாள், உங்களை நான் எப்படி கூப்பிடனும் சொல்லுங்க

நான் மேகலாவை பார்த்தேன், அவள் இமைகள் மூடி அசைத்து எதுவா இருந்தாலும் சரின்னு சொல்லுங்க என்று அனுமதித்தாள்,

நான் வைஷ்ணவியை கட்டிக் கொண்டு, உனக்கு எப்படி கூப்பிட ஆசை இருக்கோ அப்படி கூப்பிடு, என்றேன்,

இம் சரிங்க அத்தான் நீங்க என்னை எப்படி கூப்பிட போறிங்க சொல்லுங்க என்றாள்,

அவள் என்னை பார்த்து அத்தான் என்று சொன்னதும் உள்ளுக்குள் காமம் கரைபுரண்டு பாய்ந்தது, ஏய் வைஷு குட்டிமா, உனக்கு என்கிட்ட என்ன புடிக்கும் சொல்லு,

நீங்க மட்டும் போதும் அத்தான், எனக்கு வேறு எதுவும் வேண்டாம், மேகலாவும் நீங்களும் தான் எனக்கு முக்கியம்,

சரி வைஷீ குட்டி நீ ஏன் உன் புருஷனை வெறுத்து ஒதுக்கி இருக்க,

அவன் ஒரு ஆம்பளையே இல்லை அத்தான், என்னோட சொத்து மட்டும் தான் அவனுக்கு முக்கியம்,

என்ன வைஷு குட்டி இப்படி சொல்ற,

ஆமா அத்தான் இந்த சொத்து எல்லாம் எனக்கு என்னோட அப்பா கொடுத்தது, அவனோட படிப்பை தவிர அவனுக்கு எந்த சொத்தும் இல்லை,

என்னை இவனுக்கு கட்டி வைக்க போறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன், ஆனால் என் அப்பா தான் அவனுக்கு நல்ல படிப்பு இருக்கு மா, அவனை கட்டிக்கோ பணம் சொத்து எல்லாம் வரும் போவும், ஆனால் படித்த படிப்பு உங்களுக்கு உதவியா இருக்கும், அப்படின்னு சொல்லி என்னை அவனுக்கு கட்டி வெச்சாங்க,

ஆனால் கல்யாணம் ஆன மூன்றாம் மாதம் என் அப்பா பேர்ல இருந்த சொத்து எல்லாம் அவனுக்கு எழுதி வைக்கச் சொல்லி கேட்டான், அப்பாவும் சரின்னு சொன்னாங்க, நான் தான் அதெல்லாம் முடியாது, நீ என் சொத்து தான் முக்கியம் அப்படினு நெனச்சா ஏனக்கு டைவர்ஸ் கொடுக்க வேண்டி வரும், அப்படி சொன்னதும் தான் அவனை வெளிநாட்ல வேலைக்கு அனுப்பி விடு நான் அங்கே இருந்து சம்பாதிக்கனும், அப்படின்னு சொன்னான், நானும் எல்லா செலவும் பண்ணி அவனை அனுப்பி வெச்சேன்,

ஆனால் அவன் போன துல இருந்து ஒரு ரூபாய் காசு கூட எனக்கு அனுப்பி வைக்க லை, உன்கிட்ட தான் பணம் இருக்கே அதை வைத்து செலவை பண்ணு, நான் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து பிஸ்னஸ் ஆரம்பிக்க போறேன், அதனால அனுப்பி வைக்க முடியாது அப்படின்னு சொன்னான்,

சரி விடு நீ என்னமோ பண்ணிக்கோ அப்படின்னு விட்டுட்டேன்,

இந்த வீடு எல்லாம் என்னோட அப்பா சொத்து தான், ஊருக்கு பக்கமே நாற்பது ஏக்கர் நிலம் இருக்கு, அதுவும் இல்லாம பிக்ஸட் டெபாசிட் பண்ண பணம் இருக்கு, அதெல்லாம் இல்லாத நகைங்க வேற இருக்கு, என்றாள் வைஷ்ணவி, இருந்தாலும்

வைஷ்ணவி பணத் திமிர் இல்லாத பெண்ணாகத் தான் எனக்கு தெரிந்தாள், ஆடை அணிகலன்களிலும் அப்படி ஒன்றும் மிதப்பான தோற்றம் தெரியவில்லை,

வைஷ்ணவி எதிர்பார்ப்பது ஒரு நல்ல புருஷனைத் தான் என்பது தெரிந்தது,

சரி வைஷு குட்டி, அவரோடு ஸ்கைப்ல பேசிட்டு தானே இருக்கே, அவர் இங்கு வருவது பற்றிய பேச்சு வார்த்தை எப்படி இருக்கு வைஷு குட்டி,

அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான், சும்மா பாக்குறவங்க கண்களுக்கு தப்பா தெரியக்கூடாது அதனால தான் அப்படி சொன்னேன், அவன் வெளிநாட்டில் வேற ஒருத்தியோட வாழ்ந்துட்டு இருக்கான், அவனோட அம்மா, என்னோட அம்மா யாருக்கும் தெரியாது,

சரி வயசான வங்க அவங்கள எப்படி விடமுடியும் அதனால அவனோட அம்மாவுக்கு செலவு பண்ணி நான் தான் பார்த்துட்டு இருக்கேன்,இந்த விஷயங்கள் எல்லாம் மேகலாவை தவிர இப்போ உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அத்தான்,

உனக்குள்ளே இவ்வளவு சோகம் இருக்கும்னு நான் நினைக்கலை வைஷு குட்டி, ஆனால் உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு அப்படின்னு மட்டும் தான் யோசிச்சேன், உனக்கு இருக்கும் வசதிக்கு நீ எப்பவோ வெளியே வந்திருக்கலாம் ஆனால் நீ உன்னோட குழந்தையை மனசுல வச்சி யோசிக்கிறேனு தெரியுது உண்மை தானே வைஷு குட்டி,

எப்படி அத்தான் நீங்க இவ்வளவு ஷார்ப்பா யோசனை பண்றீங்க என்று என் இதழ்கள் மீது முத்தம் கொடுத்தாள், ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளுக்காக அவளுடைய புருஷன்,மற்றும் அவள் குடும்பத்தினர் கொடுக்கும் இன்னல்களை சந்திக்க தயாராக இருப்பாள், இது இயல்பாக சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனை தானே, யோசிக்க என்ன இருக்கிறது,

ஆமாம் அத்தான் நீங்க இவ்வளவு அழகா இயல்பாக பேசுறதுனால தான் எனக்கு மட்டும் இல்லாமல், இவளுக்கும் உங்க மேல மயக்கம் வந்திருக்கு, இப்போது தான் மேகலா தன் வாய் திறந்து பேசினாள்,

ஏய் வைஷு என்னை ஏன்டி இழுக்குற, என் மாமா க்கு நான் எப்படினு தெரியும், எனக்கும் அவர் எப்படினு தெரியும்,

ஆமாம் மேகலா உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வெச்ச கடவுள் ரொம்ப கிரேட் தான்,

இம் சரி சரி விடுங்க போதும், நேரமா ச்சு தூங்க லாமா, என்றேன், அதற்கு

மேகலா, ஏங்க அவளோட இந்த நைட் மட்டும் தனியா இருங்க நான் இங்கேயே தூங்கறேன்,

நான் மேகலாவை பார்த்தேன், ஏன் டி அம்மு குட்டி நீ இல்லாம நான் எப்படி இருப்பேன், அதற்கு வைஷு

ஏன் அத்தான் நான் உங்களை தூங்க வைக்க மாட்டேனா, மேகலா உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு தெரியும், ஆனா, என்று வார்த்தைகளை விழுங்கினாள்,

என்ன சொல்ற சொல்லு வைஷு குட்டி,

கொஞ்சம் அந்த அறையை வந்து பார்த்த பிறகு நீங்க என்ன செய்ய சொன்னாலும் நான் செய்ய காத்திருக்கிறேன், என்றாள் வைஷு குட்டி,

நான் மேகலாவை பார்த்தேன் அவள் இம் போங்க என்று சம்மதம் சொன்னாள்,

நானும் வைஷு குட்டி இருவரும் பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்தோம், எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஆச்சரியத்தில் மெய்மறந்து நின்றேன்,

ஏன் அத்தான் இப்படி நின்னுட்டு இருக்கீங்க என்று என்னைப் பிடித்து உலுக்கிவிட்டாள் ,ஏதோ பிரம்மையில் இருந்து வெளியே வந்தது போல இருந்தது,

ஏய் என்ன வைஷு குட்டி இதெல்லாம், எதுக்கு இவ்வளவு அலங்காரம், ஆடம்பர செலவு, என்றேன், அதற்கு

உங்களுக்கு இந்த ஏற்பாடு எல்லாம் பார்த்துவிட்டு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது, ஆனால் நான் என்னுடைய வாழ்க்கையில் முதன்முதலில் ஒரு நல்ல மனிதரோடு கூடிக் கலந்து உறவாடும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, அதனால எனக்கு இந்த இரவு தான் எனக்கு முதல் இரவு, என்னோட எண்ணங்களை நீங்க ஏத்துகிட்டா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்,

நீங்க என்னுடைய ஆசைகளை பூர்த்தி செய்வீங்க அப்படீன்ற நம்பிக்கை இருந்ததால தான், மேகலா ஏற்பாடு பண்ணின இந்த விஷயத்துக்கு நான் ஒத்துகிட்டேன், நான் என்ன செய்ய முடியும், என் வாழ்வில் ஏற்படும் திருப்புமுனைகளை எப்படி ஏற்றுக் கொண்டு, அவைகளை எப்படி நடைமுறை படுத்துவது என்ற கேள்வியும் கவலையும் தான் வந்தது,

பிற்காலத்தில் ஒருவருக்கொருவர் மன வருத்தம் கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இறைவன் என்ன எழுதி வைத்திருக்கிறானோ யாருக்குத் தெரியும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று, நான்

வைஷு குட்டி, மேகலா நம்மளோட இருக்கட்டுமே என்ன சொல்ற,

எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் அத்தான், ஆனால் எனக்காக ஒரே ஒரு முறை மட்டும் தனிமையில் என்னுடன் இருக்க சம்மதம் சொல்லுங்க அத்தான்,

என்னுடைய முதல் இரவு இன்று நடப்பது தான் நிஜம், அதுவும் உங்களோடு சேர்ந்து இருக்கப் போகும் இந்த இரவு தான் எனக்கு பொக்கிஷம் மாதிரி அத்தான், என்று வைஷ்ணவி சொன்னதும், நான்

அவளுக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை, சரி வா என்று மேகலா இருக்கும் அறைக்குப் போனேன், உள்ளே போனதும் மேகலாவை இழுத்து அணைத்து இறுக்கிக் கொண்டேன், வைஷு குட்டி எதுவும் சொல்லவில்லை, மேகலா அவள் முகம் தூக்கி என்னைப் பார்த்து,

சீக்கிரம் போங்க மாமா, நேரம் போய்ட்டு இருக்கு, என்றாள், நான் சிறிது நேரம் மௌனமாக மேகலாவை அணைத்துக் கொண்டு நின்றேன், பிறகு அவளின் முகத்தைக் கூட பார்க்காமல் பேசாமல் வேகமாக வெளியேறி, முதல் இரவுக்கு தேவையான பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்திருந்த அறையில் புகுந்தேன், கட்டிலில் உட்கார்ந்து கொண்டேன், சிறிது நேரம் கழித்து மேகலா மட்டும் வந்தாள்,

ப்ளீஸ் மாமா நான் எது செய்தாலும் உங்களுக்கு தப்பா போகாது, நீங்க சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும் மாமா, தயவுசெய்து அவளோட ஆசையை நிறைவேற்ற வேண்டியது தானே முக்கியம், அதை மட்டும் உங்க மனசுல வைங்க போதும், என்று சொல்லிவிட்டு வெளியே போனாள், பிறகு திரும்பி வந்து மேஜையின் மேல் இருந்த பட்டு வேட்டி சட்டையை எனது கையில் திணித்து விட்டு, இந்த டிரஸ் மாத்திட்டு உட்கார்ந்துட்டு இருங்க வரேன், என்று வெளியே போனாள்,

சிறிது நேரம் கழித்து வைஷ்ணவி கையில் பால் சொம்பு இருந்தது, மிகவும் விலையுயர்ந்த பட்டுப்புடவை கட்டி அழகாக அடியெடுத்து நடந்து வந்தாள் வைஷ்ணவி, மேகலா இவளை அறைக்கு உள்ளே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டாள்,

மீண்டும் வருவோம்!

அன்பு வாசகர்கள் எல்லோரும் உங்களின் மேலான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நன்றி

578590cookie-checkவீசு தென்றலே, பாகம் 4,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *