நிகழ்வுகள் 1 (மூன்று மணி நேரம் 1)

Posted on

எனது வாழ்வில் நிகழ்ந்த காம நிகழ்வுகளில் முதல் முக்கியமான மூன்று மணி நேரத்தின் முதல் பாகம்.

நிகழ்வு 1 – பாகம் 1 :

மழையில் நனைந்தபடியே ஒரு வழியாக வீட்டை வந்தடைந்தேன். அப்போது நேரம் 11 தாண்டி இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறைய ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தது. ஆனால் மழை பெரிதாக வந்ததால் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் கிள்ளிவளவன், சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி, அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஆபரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதனுடன் சேர்த்து, பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அந்த வேலையில் இருந்து தான் வீட்டிற்கு திரும்பினேன்.

எனது ஈரமான உடைகளை கலைத்து விட்டு, ஒரு கைலியை மட்டும் கட்டிக் கொண்டு கட்டிலில் படுத்தேன். எனக்கு கதைகள் எழுதுவதும் (காம கதைகளும் இதில் அடங்கும்) வாசிப்பதும் பிடிக்கும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு சமூக வலைதளத்தில், யாராவது ஒரு நல்ல கதை பதிவேற்றம் செய்துள்ளார்களா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பெண்ணின் புகைப்படம் கண்ணில் பட, அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே “ஹாய்” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் நீண்ட நேரமாக எந்த பதிலும் இல்லை. பிறகு நான் கதைகளை படித்து விட்டு உறங்கினேன்.

மறுநாள் வழக்கம்போல காலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலை சிறிது நேரம் உணவு டெலிவரி வேலைக்கு சென்றேன். இது மழைக்காலம் என்பதால் சற்று சிரமமாகவே இருந்தது. அவ்வப்போது மொபைலில் வழி பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க, திடீரென உள்ளே வந்த ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தேன். நல்லபடியாக பெரிதாக எந்த அடியும் படவில்லை. ஆனால் உடலில் பல இடங்களில் சிராப்புகளும், உள் காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதனால் ஒரு வாரம எந்த வேலைக்கும் செல்லாமல் மருத்துவமனைக்கு செல்வதும் ஓய்வெடுப்பதுமாகவே கழிந்தது. எனது தொலைபேசியையும் அதிகமாக பயன்படுத்தவில்லை.

ஒரு நாள் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தேன். அதனால் சிறிது நேரம் கதை வாசிக்கலாம் என்று அந்த சமூக வலைத்தளத்தை திறந்து பார்த்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது தெரிந்தது. அது அவளாகத்தான் இருக்கும் என்று ஆவலில் திறந்து பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே, நான் குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மறுநாளே, அவளும் “ஹாய்” என்று பதில் அளித்துள்ளால். ஆனால் நான் தான் பார்க்கவில்லை. காலதாமாகி இருந்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் “ஹாய்” என்று அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து பதில் வர, என் உதட்டில் சிறிது புன்னகை ஒட்டிக்கொண்டது. அப்படியே இருவரும் பேச துவங்கினோம்.

“ஹாய், நீங்க ரிப்ளை பண்ணுவீங்கனு எதிர்பாக்கல”

“இதுல என்ன இருக்கு. ஒருத்தர் பேசும் போது நாமளும் பேசுரது தான மரியாத. ஆனா நீங்கதா 5 நாளுக்கு அப்புறம் ரிப்ளை பண்ணிருக்கீங்க”

“சாரிங்க, ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்டு. இவ்ளோ நாளா ஃபுல் ரெஸ்ட். அதனால மொபைல் கூட அதிகமா யூஸ் பண்ணவே இல்ல”

“லேட்டா ரிப்ளை பண்ணது ஒன்னும் பெரிய தப்பு இல்ல. அதுக்குன்னு பேச ஆரம்பிச்சதும் இவ்ளோ பொய்யா”

“பொய்லா சொல்லல, உண்மயதா சொல்றேன். வேணும்னா நீங்களே பாருங்க” என்று கூறி எனது புகைப்படத்தை எடுத்து அனுப்பினேன்.

அதைப் பார்த்ததும் அவள் புரிந்து கொண்டாள். பிறகு எனது நலம் விசாரித்து, சிறிது அக்கறையாகவும் பேசினாள். அப்படியே எங்களது பேச்சுத் தொடர, அவ்வப்போது சிறிது இடைவெளியுடன் நள்ளிரவு மூன்று மணி வரை எங்களது பேச்சு தொடர்ந்தது. இருவரும் ஒருவரை பற்றி மற்றொருவர் நன்றாக தெரிந்து கொண்டோம்.

அவள் பெயர் சாந்தி, வயது 32. என்னை விட ஆறு வயது பெரியவள். சென்னையில், அவளது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாள். அவளது கணவன் அரசாங்க வேலை செய்கிறான். குழந்தைகள் இருவருக்கும் பள்ளி செல்லும் வயது. அதனால் பெரும்பாலும் தனிமையில் இருப்பதால், புத்தகங்களையே துணையாக கொண்டிருக்கிறாள். எல்லோரிடமும் சகஜமாக பேசும் குணமுடையவள். அதனால்தான் யார் என்று தெரியவில்லை என்றாலும் என்னுடன் பேசத் துவங்கினாள்.

நான் அனுப்பிய புகைப்படத்தில் என்னுடைய நிலையை பார்த்ததும் என் மீது சிறிது பரிவு தோன்றியது. அதுவே எங்களது நட்பிற்கு அடித்தளமாக அமைந்தது. முதல் நாள் என்பதால் பொதுவான விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தோம். நாட்கள் செல்ல செல்ல இன்னும் நெருக்கமாக பேச துவங்கினோம். அதே சமூக வலைதளத்தில் அவள் சில நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், என்னுடனே அதிக நேரம் செலவிட்டாள். அவள் வாழ்வில் நடந்த அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.

அவளும் பொறியியல் படித்த ஒரு பட்டதாரி. படித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தாள். அது வீட்டிற்கு தெரிய வந்ததும் உடனடியாக வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை தொடர்ந்து, முதலிரவும் அவளது விருப்பம் இல்லாமலேயே நடந்து முடிந்தது. பிறகு படிப்பை காரணம் காட்டி சற்று விலகி இருந்தாலும், சில மாதங்களுக்கு ஒரு முறை அவளது அனுமதியில்லாமலேயே அவளது உடல் மீது அத்துமீறல்கள் நடந்து கொண்டிருந்தது. படிப்பு முடிந்ததும் அது தினமும் நடக்கத் துவங்கியது.

துவக்கத்தில் பிடிக்காமல் இருந்தாலும், இளம் வயது என்பதால் போகப் போக அவளது உடல், அந்த உணர்வு வேண்டும் என்று கேட்க துவங்கியது. அதனால் சில காலங்கள் விருப்பத்துடனே அவளது கணவனுடன் படுக்கையை பகிர்ந்து, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள். பிறகு அவளது கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பது தெரிய வர, பெரிய பிரச்சனையாகியது. ஆனால் அவளை யாரும் நம்பவில்லை. அதனால் வேறு வழியின்றி அவனுடனே வாழ துவங்கினாள்.

அந்தப் பிரச்சனை முடிந்து சில மாதங்கள் வரை தான் அவளது கணவர் அவளை தொந்தரவு செய்யாமல் இருந்தார். பிறகு அவளது விருப்பமின்றியே அவளது உடலை மேய துவங்கினான். பெரும்பாலும் சாந்தி உணர்ச்சியற்ற பொம்மை போல தான் கட்டிலில் படுத்திருப்பாள். ஆனால் அவளது கணவன் அதனை கண்டு கொள்ளாமல், தனது வேலைகளை முடித்துவிட்டு தள்ளி படுத்து விடுவான்.

இவை அனைத்தும் நாங்கள் பேசத் துவங்கிய சிறிது நாட்கள் கழித்து, சாந்தி என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அனைத்து விஷயங்களைப் பற்றியும் என்னிடம் கூறும் நம்பிக்கை அவளுக்கு வந்தது. ஆனால் இதுவரை ஆபாசமாக பேசியதில்லை. சாதாரண ஆடியோ காலிலிருந்து, வீடியோ காலில் பேசிக் கொள்ளும் அளவிற்கு எங்களது நட்பு வளர்ந்தது. முதல் முறையாக அவளை வீடியோ காலில் பார்த்தபோது மெய் மறந்து விட்டேன்.

மாநிறமாக இருந்தாலும் அவ்வளவு அழகு. அதுவும் அவளது அங்கங்களின் அளவுகள் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு இருந்தது. புகைப்படத்தில் பார்த்ததைவிட அவளது அங்கங்கள் பெரிதாக இருந்தது. அப்போது துவங்கி எல்லா நேரமும் அவளது அங்கங்களை ரசித்துக்கொண்டே தான் அவளுடன் பேசிக் கொண்டிருப்பேன். அவளுக்கும் அது தெரியும். ஆனால் அவள் அதனை கண்டு கொள்ளவில்லை. இப்படியே சில நாள் போக, அவளது திருமண நாள் வந்தது. அன்று முழுவதும் அவளிடம் இருந்து ஒரு சிறு செய்தி கூட வரவில்லை. எப்படியும் அவளது கணவர் அருகில் இருப்பார் என்பதால், நானும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

மறுநாள் வழக்கம்போல அவளது கணவர் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பிறகு, நாங்கள் இருவரும் பேசத் துவங்கினோம். அப்போது கிண்டலாக, “என்ன மேடம், நேத்து ஃபுல்லா செம என்ஜாயா? ஒரு மெசேஜ் கூட வரல…. ”

“நீ வேற, நானே செம கடுப்புல இருந்தேன். எப்படா அந்த நாளு முடியும்னுதா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ”

“ஏன்? கடுப்பாகுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு…. ”

“நேத்து அவனும் லீவு, பசங்களும் லீவு. ”

“அப்புறம் என்ன……? பசங்க கூட ஜாலியா உங்க அனிவர்சரிய கொண்டாடிருப்பீங்க. இதுல என்ன கடுப்பாக இருக்கு? ”

“டேய் லூசு…… கொஞ்சம் என்ன பேச விடுறியா? ”

“சரி சொல்லு…… ”

“நேத்து என்னோட மாமியார் வந்து, பசங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டாங்க. அப்ப ஆரம்பிச்சததா, இன்னைக்கு காலைல தான் டிரஸ் போட்டேன். ”

“அப்டினா, நேத்து ஃபுல்லா நியூடா தான் இருந்தீங்களா? ”

“ஆமா…… அதுவும் அவன் கூட”

“என்ன நடந்திருக்கும்னு தெரியுது. அது என்ஜாய் பண்ற விஷயம் தான”

“மயிறு……… உனக்கு எல்லாமே தெரியும். அப்புறமும் இப்படி சொல்ற”

“உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும். ஆனா அவாய்ட் பண்ண முடியாது. சோ……… அத என்ஜாய் பண்ண ட்ரை பண்ண வேண்டியதுதான. கஷ்டப்பட வேண்டாம்ல. ”

“எல்லாமே ட்ரை பண்ணியாச்சு. சரி, உடம்பு கேக்குதுனு நானும் ஒத்துழைப்பேன். ஆனா எனக்கு ஸ்டார்ட் ஆகும் போது அவன் முடிச்சுட்டு போயிடுவான். இப்படியே நடக்குறதாலதா, நான் எதையும் எதிர்பார்க்கிறது இல்ல. ”

“கஷ்டம் தான். எப்படி தான் சமாளிக்கிறீங்களோ…… ”

“வேற என்ன பண்றது, சமாளிச்சு தான ஆகணும். மத்த நாள்ல பரவாயில்ல, ஏதோ அர மணி நேரம், இல்லனா ஒரு மணி நேரம். ஆனா நேத்து காலையில இருந்து அவன் பண்ணுவான், தூங்குவான், திரும்ப பண்ணுவான், இன்னைக்கு காலைல வரைக்கும் அப்படித்தா. நானும் எவ்வளவு தான் பொருத்துகிறது. முடியல வேண்டாம்னு சொன்னா அடிச்சு இன்னும் ஃபோர்ஸா பண்ணுவான். வருஷா வருஷம் இப்படி தான் நடக்குது. அதனால என்ன பண்ணாலும் வாய் திறக்காமல் ஒரு பொணம் மாதிரி படுத்திருக்க வேண்டியதுதான்.” என்று கூற அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிய துவங்கியது.

“சரி விடு…..அழுது ஒன்னும் ஆகப் போறதில்ல. இருக்குற நேரம் சந்தோசமா இருந்துக்கலாம். ”

” ஹ்ம்ம்…….. இவ்வளவு நாள் இதெல்லாம் என் மனசுக்குள்ள மட்டும் வச்சுக்கிட்டு, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. யார்ட்டயும் ஷேர் பண்ண முடியாது. ஆனா இப்ப ஷேர் பண்றதுக்கு நீ இருக்க. சோ….இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கேன். ” என்று தனது கண்களில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டு கூறினாள்.

அப்போது எனது மனதில் வித்தியாசமாக ஒரு உணர்வு தோன்ற, உடனே அதை வார்த்தைகளாக வெளிப்படுத்தினேன். “சாந்தி…., நாளைக்கு நான் உன்ன பாக்க வரட்டுமா? ” என்று வெளிப்படையாக கேட்டு விட்டேன்.

நான் இப்படி கேட்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதனால் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “என்ன திடீர்னு இப்படி கேக்குற” என்று கேட்டாள்.

“இல்ல, என் கூட வீடியோ கால்ல பேசும்போது கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றதா சொன்ன. அதா நேர்ல வந்தா இன்னும் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னு நினைச்சேன். உன் கஷ்டத்தை எல்லாத்தையும் மறந்தாலும் எனக்கு சந்தோசம் தான். அதா தோணுச்சு, கேட்டுட்டேன்….. ”

அவள் சிறிது நேரம் சிந்தனையில் இருக்க, “சரி வா…..” என்று கூறினாள்.

“உனக்கு எதுவும் பிராப்ளம் இல்லயே. நான் கேட்டதுக்காக வானு சொல்லவேண்டா… வர வேண்டான்னு சொன்னாலும் நான் புரிஞ்சுப்பேன். ”

“அப்படிலா இல்ல டா…..எனக்கும் உன்கூட கொஞ்ச நேரமாவது, நேர்ல மீட் பண்ணி டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா நீ திடீர்னு கேட்டதும் தான் ஸ்ட்ரக் ஆயிட்டேன். எனக்கு நீ வரதுல எந்த பிராபளமும் இல்ல. ”

“சரி……. அப்ப எங்க மீட் பண்ணலாம்? ஏதாவது கோவிலா இருந்தா கூட பரவால்ல. ”

“வெளில வேண்டாம். எங்க சொந்தக்காரங்க கொஞ்சம் பேர் இங்கதா இருக்காங்க. அவங்க பாத்தா பிராப்ளம் ஆயிடும். அதனால நீ வீட்டுக்கு வா. ”

“ஸ்வரா, உனக்கு எந்த பிராப்ளமும் இல்லையே”

“அவன் 7:00 மணிக்கு வேலைக்கு போய்விடுவான். பசங்க ஒரு 08:30 கு ஸ்கூல் போய்டுவாங்க. அதுக்கப்புறம் நான் தனியா தான் இருப்பேன்னு உனக்கே தெரியும். எப்பவாது மதியம் அவன் சாப்பிட வருவான். அதுக்குள்ள நீ கிளம்பிடலாம்.”

பிறகு அவளது இருப்பிடம் பற்றிய தகவல்களை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று என்னவோ, எங்கள் இருவரிடமும் பேச வார்த்தைகள் இல்லை. சில நிமிடத்திற்கு பிறகு என்ன பேசுவது என்றே தெரியாமல் அமைதியாக இருந்தோம். “சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு நேர்ல வந்து மிச்சத்தை பேசிக்கலா” என்று கூறி இருவரது மௌனம் மற்றும் தொலைபேசி அழைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அன்று இரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஏற, மறுநாள் காலையில் சென்னையை வந்தடைந்தேன். அங்கிருந்து அவளது வீட்டிற்கு அருகில் செல்ல ஏறக்குறைய 8 மணி ஆகியது. இன்னும் அவளது குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்பதால், அவளது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று, அவளது வீட்டு வாயில் கதவை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அந்தக் கதவு திறக்கப்பட, பச்சை நிற சேலை கட்டிய ஒரு தேவதை வெளியே வந்தது.

அவள் நேராக என்னை நோக்கி நடந்து வர, எனது இதயம் வேகமாக துடித்தது. ஆனால் அவள் என்னை பார்க்காமல், அருகில் உள்ள கடைக்கு என்னை கடந்து சென்றாள். சில நொடிகள் மட்டும் அவளை நெருக்கத்தில் பார்த்தாலும், அந்த காட்சி அப்படியே எனது மனதில் பதிந்து விட்டது. சராசரி உயரம், சராசரிக்கு சற்று அதிகமான அளவில் மார்பகம், மற்றும் பின்புறம். அதனுடன் சேலை இடைவெளியில் தெரிந்த அவளது மடிப்பு விழுந்த இடை, இவை அனைத்தும் சேர்த்து எனது ரத்தத்தை வேகமாக ஓடச் செய்து, கால்களுக்கு இடையில் உள்ள உறுப்பில் பாயச் செய்தது. அவள் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தக் கதவு திறக்கப்பட, சாந்தி அவளது குழந்தைகளுடன் வெளியே வந்து நின்றாள். ஒரு சில நிமிடங்களில் பள்ளி வாகனம் வர, அவர்களை அதில் அனுப்பி வைத்துவிட்டு உள்ளே சென்றாரள். உடனே எனது தொலைபேசி சினுங்க, நானும் எடுத்துப் பேசினேன்.

“டேய் வந்துட்டியா? எங்க இருக்க? நான் இப்ப தனியா தான் இருக்கேன். பசங்க ஸ்கூல் போய்ட்டாங்க. நீ எப்ப நாலும் வரலாம். ”

“அதான் எனக்கு தெரியுமே….. ”

“எப்படி? ”

“நான் பஸ் ஸ்டாப்லட் நின்னு, எல்லாத்தையும் பாத்துட்டுதா இருந்தேன். நீதா என்ன கண்டுக்காம போற வார. உன்ன பாக்க வந்த ஒருத்தன நீ கண்டுக்கவே இல்ல. ”

“டேய்……நானே ஒரு மாதிரி இருக்கேன். ஏதோ தைரியத்துல உன்ன வர சொல்லிவிட்டேன். ஆனா ஏதோ என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. என் பையன் பென்சில் வேணும்னு சொன்னா. அதான் கடைக்கு வந்தேன். அப்பவும் ஏதோ மண்டைக்குள்ள ஓடிட்டே தான் இருந்துச்சு. அதா நான் எதையுமே கவனிக்கல. ”

“சரி…… நான் இப்ப வரட்டுமா? வேண்டாமா?”

“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா…… கேட்டு ஓப்பன்லதா இருக்கு. உள்ள வந்துட்டு, அதுல ஒரு பூட்டு தொங்கிட்டு இருக்கும், அத பூட்டிட்டு வந்துரு. ”

அவள் கூறியபடியே, சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு, யாரும் பார்க்காத நேரம் உள்ளே நுழைந்தேன். பிறகு எனது காலணியை அவிழ்த்துவிட்டு, வீட்டின் உள்ளே நுழைந்தேன். அங்கே மீண்டும் சாந்தியை அருகில் பார்க்க, மீண்டும் இதயம் வேகமாக துடிக்க துவங்கியது. கால்களுக்கு நடுவில் தெரிந்த வீக்கத்தை மறைக்க, அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். அவளும் தன் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தாள். இருவருக்கும் இடையே இருந்த மௌனத்தை நானே கலைத்தேன்.

“வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணி கூட தர மாட்டீர்களா? ”

“சாரி, ஒரு நிமிசம்” என்று கூறிக் கொண்டே, சமயலறைக்கு சென்று, ஒரு சிறிய குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, நின்று கொண்டிருந்தாள். நான் தண்ணீர் குடித்து விட்டு, குடுவையை அவளிடம் கொடுக்க கையை நீட்டினேன். அவளும் அதனை வாங்க தனது கையை நீட்ட, “நான் வந்ததுல இருந்து தள்ளியே நிக்கிறீங்க. ஏன்? எங்க பகுகத்துலலா உக்கிர மாட்டீங்களா?” என்று அவளது கையை பிடித்து சாதாரணமாக இழுக்க, அவள் தடுமாறி, எனது மடியில் அமர்வது போல விழுந்தாள். அவளது மென்மையான பின்புறம், எனது கால்களுக்கு நடுவில் இருந்த கடினமான உறுப்பில் அழுத்த, அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த காம அணை உடைந்தது.

சாந்தி, எனது மடியிலிருந்து எழுந்து செல்ல முயற்சி செய்ய, நான் என்னையே அறியாமல், அவளது இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து, அவளது பின் கழுத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தேன். அவ்வளவு தான், அந்த நொடியே இருவரும் காமத்தில் மூழ்கினோம். சாந்தி அப்படியே என் மீது சாய, எனது ஒரு கை அவளது இடையையும், மற்றொரு கை அவளது கழுத்தையும் வருடினேன். சாந்தி கண்களை மூடி ரசித்துக் கொண்டே, அவளது தலையை என் பக்கமாக திருப்பி, அவளது ஒரு கையால் எனது தலையை பிடித்து இழுத்தாள்.

இருவரது உதடுகளுக்கும் நடுவே சிறிது இடைவெளி மட்டுமே இருக்க, நான் அந்த இடைவெளியை முற்றிலுமாக மறைந்துபோக செய்தேன். இருவரும் நன்றாக முத்தமிட்டு அனுபவிக்க துவங்கினோம். நான் எனது முதல் முத்தத்தில் மூழ்கிக் கொண்டே, அவளது கழுத்து மற்றும் இடையில் இருந்த எனது கையை சற்று கீழே நகர்த்தினால். இப்போது ஒரு கை அவளது மார்பகங்களையும், மற்றொரு கை அவளது கால்களுக்கு நடுவிலும் உடைக்கு மேலே தடவிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் இவை அப்படியே தொடர்ந்தது. பிறகு அவளை என் மடியில் இருந்து நகர்த்தி, சோபாவில் அமர வைத்தேன். நான் எழுந்து நின்று அவளது கண்களை நேருக்கு நேராக பார்க்க, அவள் எனது சட்டையை பிடித்து இழுத்து, மீண்டும் உதட்டை கவ்வினாள்.

நானும் அவள் மீது படர்ந்து முத்தமிட்டுக் கொண்டே, அவளது உடல் முழுவதும் தடவினேன். பிறகு அவளது முந்தானையை விலக்கி, கழுத்து மற்றும் ஜாக்கெடின் வெளியே தெரிந்த மார்பின் பகுதிகள் மற்றும் மறைந்த பகுதிகளையும் ஜாக்கெடடுடன் சேர்த்து முத்தமிட்டேன். அவள் என்னை மார்போடு அணைத்துக் கொண்டு மெலிதாக முனங்க, நான் இன்னும் அழுத்தமாக முத்தமிட்டேன். அப்படியே அவளது வயிற்றில் முத்தமிட, அப்போது எனது உதடுகள் அவளது தொப்புள் குழியில் பட்டதும், அதிக உணர்ச்சியை வெளிப்படுத்தினாள்.

எனது கைகள் கீழே சென்று, அவளது புடவை மற்றும் பாவாடையை மேலே உயர்த்தினேன். ஆனால் சாந்தி வெட்கத்தில்,அவளது உடையை முட்டிக்கு மேல் உயர்த்த முடியாதபடி எனது கைகளை பிடித்துக் கொண்டாள். உடனே நான் அவளது கால்களில் முத்தமிட்டுக் கொண்டே, மீண்டும் உயர்ந்த, அவள் மீண்டும் தடுத்து, “வேண்டா…..” என்று மெல்லிய குரலில் முனங்கினாள். உடனே எனது கைகளால் அவளது பின்புறத்தை அழுத்தி பிடித்து, இன்னும் அழுத்தமாக அவளது தொப்புளில் முத்தமிட்டேன். அப்படியே நாக்கை வைத்து வட்டமிட, சந்தியா “ஸ்ஸ்ஸ்………..” என்று சத்தமிட்டு, எனது தலையை பிடித்து அழுத்தினாள். நான் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவளது உடையை, ஜட்டி தெரியும் அளவிற்கு உயர்த்தினேன்.

அவளது ஜட்டியின் நடுவில் ஈரமாக இருப்பதை பார்த்து விட்டு, அவளை பார்க்க, அவள் வெட்கத்தில் தன் முகத்தை மூடிக் கொண்டாள். உடனே அந்த ஈரமான இடத்தில், அழுத்தமாக முத்தமிட, “ஸ்ஆஆஆஆஆ……” என்று சத்தமிட்டாள். அப்படியே அவளது மார்பகத்தை பிசைந்து கொண்டே, ஜட்டியின் ஈரமான பகுதியை, எனது நாக்கால் தடவி, இன்னும் ஈரமாக்கினேன். அப்படியே அவளது ஜட்டியை பிடித்து கீழே இறங்கி முயற்சி செய்ய, சாந்தி தடுத்து, “ரூம் உள்ள போகலாமா? ” என்று கேட்டாள்………

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்…………………………….

கதைகள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க, பேச, பலக, பகிர்ந்து கொள்ள, தேவைகளை பூர்த்தி செய்ய போன்ற எந்த வித விதமான நோக்கத்துடனும் என்ற முகவரி மூலமாக, திருநெல்வேலியில் வசிக்கும் என்னை அணுகலாம்.

662502cookie-checkநிகழ்வுகள் 1 (மூன்று மணி நேரம் 1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *