நான் சென்னைக்கு வேலை தேடிப் போக போகிறேன் ஆகவே இது கடைசி கதையாக இருக்கும் சரி வாங்க கதைக்குள் போவோம்.. ஒரு கட்டத்தில் அவளே என்னை நேரில் பார்க்க ஆசை படுகிறேன் என்றால்
நான் :போட்டோ அனுப்புகிறேன்
அவள்: இல்லை !இல்லை! நேரில் பார்ப்பது தான் தனி இன்பம் என்றால் உங்களை நேரில் பார்த்து கைகளை கோர்த்து உங்கள் எதிரே அமர்ந்து கண்களை ரசித்து கொண்டு நிறைய பேசனும் என்றால் ..
பெமினாவின் கடல் கடந்த நேசம்
நான் : நீங்க சொல்லுறது எல்லாம் நன்றாக தான் இருக்கு அது எப்படி சாத்தியமாகும் நீங்க மலேசியா நான் இந்தியா நான் அங்கே வருவதற்குள் பல வருடங்கள் ஆகும் என்றேன் அவள்: ஏன்? என்று கேட்டால்
நான்: என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன் நானே தினமும் டீ காபி குடிக்க சரியா போகும் இதில் மலேசியா வருவதற்குள் விடிந்து விடும் என்றேன்.
அவள் : சிரித்து விட்டு எனக்கு அங்கு வருவதற்கு நேரம் இருக்காது நீங்க இங்கே வருவிங்களா சொல்லுங்க டிக்கெட் நான் போடுகிறேன் வருவியா மட்டும் சொல் என்று கேட்டாள்
நான் : வெளிநாடு ஓசில டிக்கெட் போட்டு வாரியா கேட்டா எப்படி வரலை சொல்ல முடியும் நானும் சரி சொன்னேன் ஏற்கனவே சும்மா பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருந்தேன் இப்போது தான் அது தேவை படுகிறது என்று மனதில் நினைத்தேன்.
அவள்: எப்போது நீங்க பிரியா இருப்பிங்க சொல்லுங்க நான் அந்த தேதியில் டிக்கெட் போடுகிறேன் என்றால்
நான்: ஒரு பேச்சுக்கு நாளைக்கே போட்டாலும் வந்திடுவேன் என்று சொல்லிவிட்டேன்.
அவள்: சிரித்துக்கொண்டே சரி என்றால் உங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம் இதுல எது பக்கம் என்று கேட்டாள்.
நான்: திருவனந்தபுரம் தான்
அவள் ஒரு பத்து நிமிடம் கழித்து எனக்கு டிக்கெட் அனுப்பி விட்டாள் .
நான் : வியப்புடன் என்ன நாளைக்கே டிக்கெட் போட்ட பெமி என்றேன்
அவள்: ஆமா நீங்க தானே சொன்னிங்க எனக்கு உங்களை பார்க்க ஆர்வம் நேரத்தை வீணாக்க வேண்டாம் அதற்காக தான் நாளைக்கே போட்டேன்
நான் :எதுவும் எடுத்து வைக்கவில்லை எப்படி என்றேன்
அவள் : நீங்க எதுவும் எடுத்திட்டு வர வேணாம் இங்கே வாங்க எல்லாம் வாங்கிக்கலாம் வருவதற்கு தேவையான பேப்பர் மட்டும் கொண்டு வாங்க போதும் நான் ஏர்போர்ட் வந்து உங்களை கூப்பிட்டு போறேன் என்றால் நான்: என்னடா பொசுக்குனு டிக்கெட் அனுப்பிட்டா போகவா வேனாமா என்று யோசித்தேன் பேசியே கொஞ்சம் நாள் தான் ஆகுது என்று சிந்தித்தேன் சரி நம்மீது இவ்வளவு அன்பு ,பாசம் வைத்து இருக்கிறாள் அவளை நம்பி போகலாம் அப்படியே ஏமாற்றி விட்டாலும் அந்த நினைவுகளோடு அங்கே மடிந்து விடனும் என்று தைரியத்தில் கிளம்பினேன்.
அடுத்த நாள் அவளை கான வேண்டும் ஆவலிலும் முதல் தடவை பறக்க போகிறேன் என்ற சந்தோஷத்தில் எனது பயணத்தை தொடங்கினேன் நேராக ஏர்போர்ட் போயிட்டு எல்லாம் முடித்து விட்டு கடவுளை வேண்டிவிட்டு ஏரோபிளைன்ல ஏறினேன்.
அவள்: நீ உன் லொக்கேஷன் எனக்கு ஷேர் பன்னு என்றால்
நான்: சரி என்றேன் ஹே பெமி வந்துருவல எனக்கு அங்கேயே ஒன்னும் தெரியாது வந்துவிடு என்றேன்.
அவள்: சிரித்துக்கொண்டே இப்படியே குழந்தை மாதிரி பேசி என்னை மடக்கிட்ட கல்யாணம் பன்னக்கூடாது இருந்த நீ ஏதோ பேசி என்னை மயக்கிட்ட கேடி நான் அங்க வந்துவிடுவேன் கவலை படாதே flightல பொண்ணுங்க இருப்பாங்க சைட் அடிச்ச செத்த மகனே என்று சிரித்தாள்
நான்: சிரித்துக்கொண்டே நல்லா தான் இருக்காங்க இருந்தாலும் முகத்தில் கலர் கலரா அடிச்சி இருக்காங்க நமக்கு அந்த கலர் செட் ஆகாது என்றேன்.
அவள்:சரி சரி சைட் மட்டும் அடிச்சிக்கோ என்றால்
நான்:சரி என்றேன்.நீ என்ன கலர் டிரஸ் கேட்டேன் அவள் ஸ்கை புளு என்றால்
அவள்:நீ என்ன கலர் என்று கேட்டாள்
நான்: லைட் கிரின் என்றேன்
அவள்: சரி நான் வெளியே தான் இருக்கேன் நீ இறங்கிட்டு எனக்கு போன் பன்னு என்றால் நான்: மனதில் எனது காதல் இளையராணியை பார்க்க ஆகாயத்தை நோக்கி விமானத்தில் பறந்தேன் அவள் எப்படி இருப்பாள் அங்கே அவளை பார்த்து என்ன பேச என்று ஒரே யோசனை இப்போது எதுவும் யோசித்தால் அவளை பார்த்ததும் எல்லாம் மறந்து விடு எதற்கு யோசித்துவிட்டு மனதில் தோன்றியதை அப்படியே பேசிரனும் என்று முடிவு பன்னினேன் கொஞ்சம் நேரத்தில் விமானம் தறையிரங்கியது.
அவளே எனக்கு மெசேஜ் அனுப்பினாள்
அவள்: விமானம் வந்து விட்டது நீ எங்கே இருக்க என்று கேட்டாள்
நான்: இந்த இடத்து பக்கத்தில் இருக்கிறேன் என்றேன்
அவள்:நீ அங்கேயே இரு வாரேன் என்றால்
கொஞ்சம் நேரத்தில் அவள் சொன்ன நிற ஆடையில் ஒரு பெண் என்னை நோக்கி சிரித்துக்கொண்டே வந்தால் பார்க்க மிகவும் அழகாக மென்மையான புன்னகை
நானும் வெட்கத்தில் சிரித்துக்கொண்டே வாங்க எப்படி இருக்கிங்க என்று கேட்டேன்
அவள்: நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டாள்
நான்: மனதில் அய்யோ இது அவளது குரல் இல்லை இது வேற யாரோ நினைக்கிறேன் என்று நினைத்து நீங்க பெமி தானே என்று கேட்டேன்
அவள்: ஆமா இதில் என்ன சந்தேகம் நான் பெமினா தான் என்றால்
நான்; எனக்கு உறுதியாகிவிட்டது இது அவளது குரல் இல்லை நான் கற்பனையாக நினைத்த பெண் இவள் இல்லை என்று இது வேறு யாரோ
அவளிடம் இல்லை நீங்க பெமி இல்லை அவள் வாய் மெசேஜ் ஒரு தடவை பேசி இருந்தாலும் நான் அவளது குரலை 100 தடவை மேல் கேட்டு இருக்கிறேன் நீங்க இல்லை அவளை எங்கே என்று கேட்டேன்
அவள்: நான் தான் பெமி இந்தா போன் பாருங்க என்று என்னிடம் பேசிய மெசேஜ் காட்டினால் வாங்க முதலில் என்றால்
நான்; இல்லை இல்லை என்று சொல்லி கொண்டே வெளியில் ஒரு கார் பக்கத்தில் வந்தேன் அங்கே ஒரு பெண் நின்றாள் அவள் சேலையில் இருந்தால்.அவள் என்னிடம் என்ன பிரச்சினை என்று கேட்டாள் நான் திரும்பி அவளது விழிகளை பார்த்தேன் வெட்கத்தில் இமைகள் அங்கும் இங்கும் ஓடியது உதடுகள் ஏதோ மறைத்தது அதுவும் இந்த குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று அவளிடம் நீங்க தமிழா கேட்டேன்
அவள்: ஆமா உங்களுக்கு எதுவும் உதவி வேனுமா கேட்டாள்
நான்: நீ தானே பெமி என்று சிரித்து அவளது கையை பிடித்தேன் அவள் எதுவும் பேசாமல் அப்படியே என்னை கட்டி பிடித்தாள் இரண்டு நிமிடம் எதுவும் பேசவில்லை அப்படியே அனைத்து இருந்தால்.
எப்படி இருக்கிங்க என்று கேட்டு எனது முகத்தை பார்த்தால் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது .என்னை கூப்பிட வந்த பெண்ணிடம்
அவள்: பார்த்தியா என் ஆல் யாருக்கும் மயங்க மாட்டான் அவன் மிகவும் தனித்துவம் என்னை மாதிரி அதனால் தான் அவனிடம் நான் விழுந்தேன் என்று சொல்லி எனது கை இடுக்கில் அவளது கையை கோர்த்தால்.
அவளது தோழி: ஆமாடி உன்மையில் உன் ஆல் நான் பேசியதும் உடனே கண்டு பிடித்து விட்டான்.பார்க்காம உனது குரலை மட்டும் வைத்து உன் மீது எவ்வளவு காதலிக்கிறார் என்பதை எனக்கு புரிந்தது இப்படி ஒரு ஆல் நமக்கு கிடைக்க மாட்டுக்கு எனக்கு ஒன்னு அமைஞ்ச்சி இருக்கு பாரு என்னை தவிர எல்லாத்தையும் பார்த்து சைட் அடிச்சிட்டு கடலை போடுறான் என்று சிரித்தாள்
நானும் பெமியும் சிரித்தோம்
பெமி: என்னிடம் மலேசியா உங்களை அன்புடன் வரவேற்கிறோம் போமா சுவிட் பாப்பா என்று எனது வலது கழுத்தோரம் முத்தமிட்டால் நான் வெட்கத்தில் கண்களை மூடினேன் பெமி சும்மா இருபா என்று சிரித்தேன்.
அவளது தோழி:பார்த்துடி கடிச்சி தின்னுறாதா என்று நக்கல் அடித்தால்.
பெமி:எனது தோளில் கை போட்டு என் இளவரசன் நான் என்ன வேனுமானாலும் பன்னுவேன் என்றால்
அவளது தோழி; சரி சரி நீங்க நடத்துங்க வாழ்த்துக்கள் என்று என்னிடம் கை கொடுத்தால்.
இந்த கதை வாசிக்கும் பெண்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால்
💌 Mail or Google chatல உங்கள் கருத்துக்களை பகிரலாம் இது எனது கடைசி கதை என்று நினைக்கிறேன்.நான் எழுதும் கதைகள் அனைத்தும் கற்பனையே எனது மனதில் இருந்த ஆசைகளின் ஏமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்தேன் அவ்வளவு தான் நன்றி விடைபெறுகிறேன்.