குண்டியின் நடனம் அவ்வளவு அழகு!

Posted on

இந்த கதையிலும் காமம் பொங்கி வழியும். படித்து இன்பம் காணுங்கள்.

குமரி மாவட்டம் முழுவதும் பார்க்கும் இடமெல்லாம் பொறியியல் கல்லூரிகள் தான். கதையின் நாயகன் அர்ஜுன் பொறியியல் படித்து கொண்டிருந்தான். அவன் கல்லூரி காலத்தில் மலர்ந்த காதல் கலந்த காம கதை தான் இது.

அர்ஜுன் நன்றாக படிக்கும் மாணவன்!
சரியான கட்டழகன் கூட. பார்பதற்கு அழகாய் ஹீரோ போல் இருப்பான். அவன் கல்லூரியில் பல பெண்களுக்கு அவன் மேல் ஒரு கண் உண்டு. பல காதல் கடிதங்களும் அவனுக்கு வந்தது உண்டு. அப்படியான காதல் பெண்களில் ஒரு கேரளத்து மல்லு பெண்ணிடம் அவன் தன் மனதை தொலைத்தான். அவள் பெயர் அர்ச்சனா. பார்பதற்கு கொஞ்சம் குண்டான மல்லு பொண்ணு. அவள் முலையும் குண்டியும் அவள் வயதை விட பெரிதாக இருக்கும். அதவே அவளை படு கவர்ச்சியாய் காட்டும்.

அவளின் அந்த உடல் கவர்ச்சியில் மயங்காத ஆண்களே இல்லை. அவளுக்கு கல்லூரியில் பலர் வலை வீசியும் அவள் அர்ஜூனுக்கு வலை வீசி அதில் வெற்றியும் கண்டாள். அவளே அர்ஜுனை propose செய்ய, அவனும் காதலை ஏற்றுக் கொண்டான். அர்ச்சனா போல் ஒரு மல்லு அழகியை யாருக்கு தான் புடிக்காது. அர்ஜூன்ம் அவள் அழகில் மயங்கி காதல் கொண்டான்.

அர்ஜுனின் காதல் உண்மையானதாகவும் அர்ச்சனாவின் காதல் timepass ஆகவும் தான் இருந்தது. இளமையை என்ஜாய் பண்ண நினைத்த அர்ச்சனா, அர்ஜூன்யுடன் பல இடங்கள் ஊர் சுத்தினாள். கிடைத்த இடங்களில் எல்லாம் அர்ஜுனை மடக்கி இன்பமும் கண்டாள். அப்படி அழகாய் போன அவர்கள் காதல் கதையில் எதிர் பாராத விரிசல் அர்ச்சனா செய்த தவறால் ஏற்பட்டது.

அர்ச்சனாவுக்கும் அந்த கல்லூரி proffessorக்கும் தவறான உறவு இருப்பதாக அதை பலர் பார்த்ததாக கல்லூரியில் சில பேச்சுக்கள் இருந்தது. அர்ஜுன் அதை எல்லாம் கொஞ்சமும் நம்பவில்லை. ஆனால் அவனே ஒரு நாள் நேரில் பார்த்துவிட்டான். அவன் ஒரு நாள் எதிற்சியாய் labக்குள் நுழைய, அங்கே அர்ச்சனா ஒரு proffessor மடியில் அமர்ந்திருந்தாள். அவள் துப்பட்ட அந்த professor காலடியில் கிடக்க அவன் ஒரு கை அர்ச்சனா முலையையும், இன்னொரு கை அர்ச்சனா இடுப்பையும் தடவியதை கண்டான். அர்ச்சனா அவள் இரு கைகளையும் அந்த professor கன்னத்தில் வைத்து பிடித்து அவன் உதட்டில் எச்சில் முத்தம் கொடுத்து கொண்டிருந்தாள்.

இதை கண்ட அர்ஜுன் கண்கள் கலங்க கோபம் கொண்டு தன் கையில் இருந்த புத்தகத்தை தூக்கி இருவர் மேலும் இழுத்து எறிந்தான். இருவரும் பயந்து எழும்ப அர்ஜுன் ஓடி சென்று அந்த professorயை எட்டி மிதிதான். பிரச்சினைகள் பெரிதாக விஷயம் கல்லூரி முழுதும் தெரிந்தது. பிரச்சனைக்கு காரணமான மூன்று பேரும் 3 மாதம் சஸ்பென்ட்.

இதெல்லாம் முடிந்து 3 பேரும் கல்லூரி வர, தவறை செய்த 2 பேரும் எந்த கூச்சமும் இன்றி கல்லூரி வந்தனர். அர்ஜுன் முகமெல்லாம் தாடி வளர்த்தி யாரிடமும் முகம் கொடுக்காமல் கல்லூரி வந்தான். வந்தவன் யாரிடமும் பேசவும் இல்லை. பலருக்கு அர்ஜுன் மேல் பரிதாபமும் இருந்தது.

அர்ஜுன் கல்லூரியில் மிகவும் அழகான ஆசிரியர் தான் திவ்யா. திவ்யாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு 35 வயது ஆன்டி என்று சொல்லலாம். ஆன்டி என்றாலும் நல்ல ஜொலிக்கும் அழகு அவளுக்கு. கல்லூரிக்கு நல்ல கவர்ச்சியான உடையில் தான் வருவாள். உடல் வளைவுகள் தெரியும் படி மிகவும் இறுக்கமாக தான் புடவை கட்டுவாள். கீழே தொப்புளுக்கு கீழே புடவை கட்டி வருவதால் அவள் கல்லூரியில் பாடம் எடுக்கும் போது அடிக்கடி அவள் தொப்புள் வெளியே தெரியும். அவள் தொப்புள் குழி தான் அந்த வகுப்பறை மாணவர்களுக்கு தீனி.

அவள் மார்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் 36 size குறையாமல் இருக்கும் என்று சொல்லலாம். ஆம்! மிகவும் பருத்து வளர்ந்த முலைகள் தான் அவளுக்கு. அவன் எந்த ஜாக்கெட்க்கும் அவை அடங்கியது இல்லை. அவள் ஜாக்கெட்யை குத்தி கிழித்து கொண்டு வெளியே வரும் போல் தான் இருக்கும் அவள் ஒரு பக்க முலை காட்சி. அவளின் அந்த வெளியே தெரியும் ஒரு பக்க முலை அழகையும், அவள் அடிக்கடி காட்டும் அந்த தொப்புள் குழியும் பார்க்க ஏங்காதா மாணவர்களே இல்லை அந்த கல்லூரியில். நல்ல சதை வைத்து தளதள என்று பருத்து காட்சி அளிக்கும் அவள் அழகு குண்டியை பார்த்து வகுப்பறையிலே கை அடிக்கும் மாணவர்களும் உண்டு.

அவ்வளவு அழகான அந்த திவ்யா யாரிடமும் அதிகமாய் பேசுவது கிடையாது, அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று வந்து போவாள். பார்பதற்கு மிகவும் திமிர் பிடித்த பெண் போல் தான் நடந்து கொள்வாள். ஆம் திமிர் பிடித்தவள் தான்!! அவள் நடை, உடை, பாவனை எல்லாம் திமிர் பிடித்த பெண் என்பதை காண்பித்து விடும்.

அவள் வகுப்பில் அர்ஜுன் தவிர எல்லாரையும் திட்டி தீர்த்து விடுவாள். அவ்வளவு கோபகாரி வேறு! அர்ஜுனை ஏன் திட்டமாட்டாள் என்றால் அவன் தான் அந்த வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன்.

ஆனால், எல்லாம் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. அர்ஜுன் பெரிதளவு இப்போது படிப்பில் கவனம் செலுத்துவது இல்லை. அவன் நிலை கண்டு பல ஆசிரியர்கள் கவலை கொண்டது உண்டு. திவ்யா உட்பட!
அப்படியாக அடுத்த செமஸ்டர் முடிவுகள் வர அர்ஜுன் அனைத்து படத்திற்கும் ஃபெயில். அர்ஜூனுக்கு படம் எடுக்கும் ஆசிரியர்கள் எல்லாம் அவனுக்கு அட்வைஸ் செய்தனர். ஆனால் திவ்யா மட்டும் எல்லோரிடமும் எரின்சு விழுவது போல் அர்ஜுனிடமும் கோபம் கொண்டு கத்திவிட்டாள். அர்ஜுன் எதுவும் பேசாமல் வகுப்பறை விட்டு வெளியே சென்றான்.

திவ்யா அன்று வகுப்பறை முடித்து விட்டு staff room சென்றவுடன் அர்ஜுனை staff room வர சொல்லும்படி சொல்லிவிட்டாள். அவனும் சிறிது நேரம் கழித்து staff room உள்ளே வந்தான். வந்தவனை அழைத்து உக்கார வைத்தாள். திவியாவை கோபக்காரியாக பார்த்த அர்ஜுன். முதல்முறை கருணை உள்ளவளாக பார்த்தான். தான் படிக்க முயற்சிப்பதாக சொன்னான். திவ்யா தன் மொபைல் நம்பரை கொடுத்து உனக்கு எப்போ என்ன help, என்ன doubtநாலும் கூப்பிடு. நான் help பண்றேன் என்றாள். அர்ஜுன்யும் அதன் பின் படிக்க முயற்சித்தான். ஆனால் பளையது போல் அவனுக்கு படிப்பு வரவில்லை. இருந்தாலும் ஓரளவுக்கு படிக்க ஆரம்பித்தான். இது திவ்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. பொதுவாக பெண்களுக்கு தன் பேச்சை கேட்கும் ஆண்களை ரொம்ப புடிக்கும் தானே! திவ்யாவும் அர்ஜுன் மேல் தனி கவனம் செலுத்தி வந்தாள்.

இப்படியே நாட்கள் நகர, அர்ஜுன் ஒரு நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் போது வழியில் திவ்யா தன் ஸ்கூட்டி பழுதாகி நின்று கொண்டிருந்தாள். இதை கண்ட அர்ஜுன் திவ்யாவுக்கு உதவ இருவருமாக பக்கத்தில் இருந்த mechanic shedயில் வண்டியை கொண்டு விட்டனர். பின் வண்டி கிடைக்க 2 நாள் ஆகும் என்பதால் அர்ஜுன் திவ்யாவிடம் “வாங்க மேடம் நான் உங்களை வீட்டில் வெடுறேன்” என்றான். திவ்யாவும் அர்ஜுன் bikeயில் ஏறினாள்.

அர்ஜுன் திவ்யாவை அடையும் அதிஷ்டம் கொண்டவன் போல்! அன்று நடந்த சந்தர்ப்பங்கள் எல்லாம் அப்படி தான் இருந்தது. இருவரும் சிறிது தூரம் சென்றதும் மழை தூக்கி வாரி போட்டது. திடீர் என்று நிறுத்த இடம் இல்லாததால் சிறிது தூரம் சென்று ஒரு பழங்கால பயனற்ற ஒரு கோவில் அருகில் சென்று நிறுத்தினான். திவ்யா படபட என்று இறங்கி உள்ளே சென்றாள். அர்ஜுன் bike நிறுத்தி விட்டு உள்ளே வந்தான். இருவர் உடைகளும் லேசாக நனைந்து இருந்தது.

அர்ஜுன் திவ்யாவை பார்த்தான். திவ்யா உடல் மழை நீர் பட்டு ஈரமாகி இருந்தது. அவள் சிகப்பு நிற ப்ரா கொஞ்சம் வெளியே வந்து அர்ஜுன் கண்களுக்கு காட்சி அளித்தது. அங்கிருந்து தன் பார்வையை மாற்ற முயற்சித்தவனுக்கு அவள் பருத்த முலைகள் விருந்தானது. அவள் ஒரு பக்க முலை ஓரத்தில் மழை நீர் பட்டு ஈரமாக இருந்தது. அவள் பருத்த முலை ஜாக்கெட் கிழித்து வெளியே வர துடித்தது. அங்கிருந்து தன் பார்வையை விலக்க முயற்சித்த அர்ஜூனுக்கு திவ்யாவின் தொப்புள் குழி காட்சியானது. உருண்டை வடிவில் பெரிய தொப்புள் அவளுக்கு. தொப்புள் குழியின் ஆழம் அதில் அர்ஜுன் சுன்னியே விடலாம் போல்! அவ்வளவு கவர்ச்சியான பெரிய தொப்புள் அவளுக்கு.

முடிந்த வரை அர்ஜுன் தன் பார்வையை விலக்கி விலக்கி பார்த்தான். ஆனால் திவ்யாவின் பேரழகு கவர்ந்து இழுத்து கொண்டே இருந்தது அவனை. அந்த மாலை நேர மழையும், ஈர பதம் கொண்ட காற்றும், அந்த இடமும் எல்லாம் ஒரு அழகிய காதல் உணர்வை ஏற்படுத்தும் விதமே இருந்தது. அர்ஜுன் மனமும் அலைபாய்ந்தது. மன கட்டுப்பாட்டை இழந்தவன் மெல்ல மெல்ல திவ்யா அருகில் நெருங்கினான். தன் உடலில் அங்கங்கே இருந்த ஈர துளிகளை துடைத்து கொண்டே இருந்த திவ்யா அருகில் அர்ஜுன் நெருக்கி வந்தான். சட்டென்று திவ்யா திரும்பி கொள்ள அர்ஜுன் தலையும் திவ்யா தலையும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டது.

இருவரும் மாறி மாறி மண்ணிப்புகள் சொல்ல, திவ்யா மழை நிக்கிற மாதிரி தெரியல, என் பொண்ணு வீட்டுல தனியா இருப்ப கிளம்பலாமா? என்று கேட்டாள். காம உணர்வுகளை அடக்கி கொண்ட அர்ஜுன் சரி மேடம் கிளம்பலாம் என்று அந்த லேசான மழை தூரல்கள் நனைந்த படியே இருவரும் bikeயில் கிளம்பினார்கள். செல்லும் வழி எல்லாம் சாரல் மழை வீச, திவ்யா அர்ஜுன் முதுகோடு நெருங்கி அமர்ந்தாள். திவ்யா உடலில் சூடும், மழை சாரலின் குளிரும் அர்ஜூனுக்கு ஒரு புது சுகத்தை கொடுக்க அவனும் இன்பமாய் bike எடுத்து பறந்தான்.

15 நிமிடத்தில் எல்லாம் திவ்யா வீடு வர, bikeயில் இருந்து இறங்கிய திவ்யா அர்ஜுனை வீட்டிற்க்கு அழைத்தாள். மழை நின்ற பின் கிளம்பலாம் வா என்று அழைக்க, அர்ஜுன் ஒரு நிமிடம் வானில் பார்த்துவிட்டு சரி என்று bike நிறுத்திவிட்டு திவ்யா பின்னாடியே அவள் வீட்டிற்குள் நுழைந்தான். உள்ளே சென்றதும் திவ்யா அர்ஜுனிடம் ஒரு டாவ்வல் எடுத்து கொடுத்துவிட்டு அவள் உடை மார சென்றாள்.

உள்ளே சென்று தன் ஈர உடைகளை மாற்றி விட்டு ஒரு நைட்டியை அணிந்து வந்தாள். உடம்போடு ஒட்டி இறுக்கி கட்டி இருந்தாள் அந்த நைட்டியை. அவளை அந்த கோலத்தில் பார்த்தால் ஆணாக பிறந்த எவனுக்கும் காமம் பொங்கி வழியும். முலைகள் இரண்டும் தனியாக தூக்கி தெரியும்! குண்டியின் நடனம் அவ்வளவு அழகு!
அதை ரசித்த அர்ஜுன் திவ்யாவை அடைந்திட வேண்டும் என்று ஆசை பட்டான்.

அர்ஜுன் ஈரத்துடன் இருப்பதை பார்த்து அவனிடம் “எவ்வளவு நேரம் இப்படி ஈரதோடையே இருப்ப? பாத்ரூம் போய் freshup ஆகிக்க, மழை தீர்த்து போலாம்” என்றாள். அர்ஜுன் பாத்ரூம் சென்று அவன் உடைகளை கழட்டி தண்ணீர் பிழிந்துவிட்டு டவ்வல் கட்டி கொண்டு வெளியே வந்து அவன் துணிகளை fanயில் காயபோட்டுவிட்டு towel அணிந்தபடியே அங்கையே காவல் நின்றான்.

கிச்சன்’யில் சமைத்து கொண்டிருந்த திவ்யா திடீர் என்று வெளியே வர அங்கே towel கட்டி கொண்டு துணி காய போட்டிருந்த அர்ஜுனை பார்த்தாள். பார்க்க பாவமாக இருந்தது அவளுக்கு!
என்ன செய்வது என்று யோசித்தவள் நேராக அவள் ரூமுக்கு சென்று அங்கிருந்து அவளது ஒரு t-shirt & shorts எடுத்து கொண்டு வந்து அர்ஜூன்யிடம் கொடுத்து “தப்பா நினைக்காத, இத போட்டுக்கோ உன் dress காயும் வர” என்று அவன் கையில் கொடுத்தாள்.

அவனும் வாங்கி அவள் bedroom சென்று உள்ளே உடைகளை மாற்றி விட்டு அவள் bedroom முழுதும் ஒரு நோட்டம் விட்டு வெளியே வந்தான். அர்ஜுன் வெளியே வந்ததும் திவ்யா சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள். இருவரும் சாப்பிட்டு நீண்ட நேரம் பேசிகொண்டே இருந்தார்கள். நீண்ட உரையாடல் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. திவ்யா ஒருவனை காதலித்து அவன் ஏமாற்றி சென்றதால் தான் திருமணம் செய்யாமல் இருப்பதாகவும், ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போனதாகவும் அறிந்து கொண்டான். பின் மழை நிற்க!
திவ்யா உடைகளை கழட்டி கொடுத்து விட்டு தன் உடை மாற்றி வீட்டிற்க்கு சென்றான்.

வீட்டுக்கு வந்த அர்ஜுன்க்கு தூக்கமே வராமல் திவ்யா நினைபாகவே இருந்தது. அவளின் கொழுகொழுத்த உடல் அர்ஜுனை தூங்க விடாமல் செய்தது. மறுநாள் காலை திவ்யாவிடம் இருந்து phone வந்தது. காலை கல்லூரி செல்லும் போது அவளையும் pickup செய்ய கேட்டுக்கொண்டாள். 3 நாட்கள் அவள் scooty கிடைக்கும் வரை இருவரும் சேர்த்து bikeயில் college போய் வந்தனர்.

அந்த நிகழ்வு இருவருக்கும் இடையே கள்ள காதல் என்று கல்லூரியில் பேச்சுக்கள் ஆரம்பித்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருவர் இடையேயும் நெருக்கம் அதிகரித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த செய்தி இருவர் காதுக்கும் வர அதை ஒரு பொருட்டாகவே இருவரும் கருதி கொள்ளாமல் பழகி வந்தனர்.

திவ்யா வீட்டிற்க்கு அர்ஜுன் அடிக்கடி செல்வதும் வழக்கம் ஆனது. திவ்யாவுடன் நேரம் செலவிடுவது, ஷாப்பிங் செல்வது என்று வாழ்க்கை போய் கொண்டே இருந்தது. திவ்யா அர்ஜுன்க்கு நன்றாக பாடம் சொல்லி கொடுத்து அவனை மேலும் படிப்பில் கட்டிகாரன் ஆக்கினாள். அதோடு இருவருக்கும் கள்ளகாதல் என்று கல்லூரி முழுவதும் பரவியது.

நாட்கள் நகர்ந்து கொண்டு செல்ல, திடீர் என்று என் phoneக்கு ஒரு புது numberயில் இருந்து call வந்தது. அதில் “இந்த நபர் கடைசியாக உங்ககிட்ட தான் பேசி இருக்காங்க, நாகர்கோவில் roadயில் வண்டியுடன் விழுந்து கிடந்தாங்க, தற்போது ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இருப்பதாகவும்” கூறினார்கள். நான் பதறி அடித்து மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே திவ்யா காலிலும், கையிலும் சிறு கட்டுகளுடன் படுத்திருந்தாள்.

பார்த்ததும் என் கண்ணும் கலங்கியது! அவள் கண்ணும் கலங்கியது!
முதல் முறை தான் யாரும் இல்லாத அனாதையாக உணர்வதாக சொன்னாள்!
என் இதயம் கரைந்து போக, நான் அவளுடன் இருந்து அவளை நன்றாக கவனித்து அவளை discharge செய்து வீட்டிற்க்கு அழைத்து சென்றேன். அவள் வீட்டிலும் அவளோடு இருந்து அவளை கவனித்து கொண்டேன்.

மருத்துவமனையில் அவள் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் nurse அக்காக்கள் உதவினர். ஆனால் வீட்டில்? அவள் உதவி கேட்க தயங்கினாள். நான் அவளிடம் எல்லை மீறுவதாக தயங்கினேன். பாத்ரூம் குளிக்க சென்ற அவள் நேரம் அதிகம் ஆகியும் வெளியே வரவில்லை. கொஞ்சம் பதட்டத்துடன் சென்று பார்த்தல் அவள் இன்னும் குளிக்கவே ஆரம்பிக்கவில்லை.

நிலமையை புரிந்துகொண்ட நான் பாத்ரூம் உள்ளே சென்று கதவை தாழ்யிட்டேன்….!!!!!!

657776cookie-checkகுண்டியின் நடனம் அவ்வளவு அழகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *