மெரிஷ்டா என் காம தேவதை பாகம் – 4

Posted on

மெரிஷ்டா என் காம தேவதை பாகம் -4.
கதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க என்ற ஐடி இல் கூகுள் சாட் செய்யவும்.
செக்ஸ் சாட் விருப்பம் உள்ள பெண்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ரகசியம் காக்கப்படும்.

மெரிஷ்டா என் காம தேவதை – 3→

1. இன்ப அழைப்பு

இரண்டு நாட்களுக்கு முன்னால், என்ன தான் கோபமாக, ஆத்திரமாக, வெறுப்புடன் மெறிஷ்டாவை பற்றி பிரபுவிடம் பேசினாலும், இதோ அவளை நேரில் பார்க்கும் போது அந்தக் கோபமும் வெறுப்பும் எங்கு போனது என்று தெரியவில்லை.
அவள் மேல் இனம் புரியாத ஒரு பிரியமும் நேசமும் ஏற்பட்டது. அவள் முகம் பளிச்சென்று தூய்மையாக இருந்தது. ஓடிச் சென்று அவளிடம் உண்மைகளை எல்லாம் சொல்லிவிடலாமா!! என்று கூட தோன்றியது.
நானும் பிரபுவும் பேசிக் கொண்டது போல் எங்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதை மெரிஸ்டாவிடம் காட்டிக் கொள்ளாத வகையில் அவன் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நின்று கொண்டிருந்தோம்.
இன்று காலை தான் குளித்து இருப்பாள். என்நெய் தேய்த்த கரும் கூந்தலும், கரு கரு கண்கள், பளிச்சென்ற பல்வரிசையும் என்னை திக்கு முக்காட வைத்தது. இவளையா நான் சற்று முன்பு வரை வெறுத்தேன். களங்கம் கற்பித்தேன். அவள் புருஷன் சொல்வது உண்மையாக இருந்தாலும், பிரபு சொல்வது போல் அவள் திருமணத்திற்கு முன்பே அவனுடன் படுத்திருந்தாலும், அவளை ஒரு தரங்கெட்ட பெண்ணாக, என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அவளை பார்க்க பார்க்க அன்பும் பாசமும் மனதிற்குள் பெருக்கெடுத்து ஓடியது. மெரிஷ்டா … மெரிஷ்டா என்று மனது முணுமுணுத்து. அவள் சிரிப்பில் கூட களங்கம் இல்லை. எவ்வளவு அழகாக சிரிக்கிராள்..
இதோ நான் இருக்கும் இடத்தை மெரிஸ்ட்டா நெருங்கி விட்டாள். என்னை பார்த்தது தான் தாமதம் அவள் முகம் கருத்து விட்டது. எந்த உணர்ச்சியும் காட்டாத கற்சிலை போல் முகத்தை வைத்துக்கொண்டு என்னை கடந்து போனா. ஆனால் எனக்கு சற்று தள்ளி நின்றிருந்த பிரபுவை கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. பளிச்சென்று புன்னகைத்து விட்டு அவள் பாட்டுக்கு சென்று விட்டா.
எனக்கு மறுபடியும் அவள் மேல் குரோதமும் வெறுப்பும் மூண்டது. தேவிடியா பச்ச தேவிடியா ஒரு போக்க பாரு சற்று முன்பு யாரை ஒரு தேவதை ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவளை மனதிற்குள் தாறுமாறாக சபிக்க ஆரம்பித்தேன்.
பிரபுவின் மேலும் கோபம் வந்தது. முதலில் இவன் பேரில் அவளுக்கு இருக்கின்ற நல்லெண்ணத்தை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் என் பக்கம் அவள் திரும்புவாள். பல்லை நறுநறு என்று கடித்துக் கொண்டேன்.
தூரத்தில் பச்சை நிற புடவையில் பஸ் ஸ்டாப்பை நெருங்கிக் கொண்டிருந்த அவளின் குண்டியையும் இடுப்பு அசைவையும் ஏக்கமாக பார்த்தேன்.
பிரபுவிடம் அவளை சரி கட்டி அவளுடைய புருஷனுக்கு தெரியாமல் நாம் இருவரும் வச்சு ஓக்க வேண்டும்.. என்று என் திட்டத்தை கூறி இருந்தாலும் எனக்கு மட்டுமே அவள் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
அவனைப் பார்த்து இவள் சிரித்தாலே எனக்கு கடுப்பாக இருக்கிறது. அதுதான் திருமணத்திற்கு முன்பே அவனிடம் படடுத்து விட்டாலே இதற்கு பிறகு ஏன் அவனிடம் மறுபடியும் பல் இலிக்கிறாள்.

ஒருவேளை பிரபு என்னிடம் பொய் சொல்கிறானோ. இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் கள்ள ஓல் நடந்து கொண்டிருக்கிறதா..! இவளுடைய நடப்பு கள்ளக்காதலன் இவன்தானோ..?! அப்படி என்றால் பிரபு நிச்சயம் என்னைப் பற்றி இவலிடம் தப்பு தப்பாக போட்டுக் கொடுப்பான். அதனால் கூட இவளுக்கு என் மேல் கோபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அவளிடம் சீக்கிரமே நல்ல பெயர் எடுக்க வேண்டும்..!
இப்படியாக நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது மெரிஷ்டாவின் கணவனும் என் நண்பனுமான மகேஷ் என்னை மொபைலில் அழைத்தான்.
“என்னடா நாலஞ்சு நாள் ஆச்சு எந்த போன் காலும் இல்லை. என் பொண்டாட்டி பத்தி ஏதாவது கண்டுபிடிச்சியா..?”
“இல்லடா நாலஞ்சு நாளா அவளை பாலோ பண்றேன். பட் எந்தவித தப்பும் அவள் பேர்ல இல்லைன்னு தான் தோணுது. உன்னுடைய முடிவை நீ மறுபரிசீலனை பண்றது தான் நல்லது..”

“எப்படிடா அவ ராத்திரி முழுக்க எனக்கு தெரியாம யார் கூடயோ சாட் பண்றாளே அது யாராக இருக்கும்..”
“சரிடா… எல்லாத்தையும் போன்ல பேச முடியாது. நான் உன் வீட்டுக்கு வரேன்… ரெண்டு பேரும் பேசிக்கலாம்..”
“நான் வெளியே இருக்கேன் டா 6 ஓ கிளாக் அப்புறம் வா..”

என் நோக்கம், அவனை சந்திக்கும் முன்பே அவன் மனைவியை சந்தித்து அவள் கணவனுக்கு அவள் மேல் சந்தேகம் இருப்பதை சொல்லிவிட வேண்டும்.
எனவே அவன் வரும் முன்பே நான் மாலை ஐந்து முப்பதுக்கு அவள் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
“அவர்தான் இல்லையே இப்ப ஏன் வந்தீங்க..?”
“முகத்தில் அடித்தார் போல் ஏன் பேசுற மெரிஷ்டா ..! உன்னை நான் கடித்து தின்னுட மாட்டேன்… உன் புருஷன் தான் வீட்டுக்கு வர சொன்னான்” .

“அவர் வரும்போது வர வேண்டியதுதானே இப்பவே வந்திருப்பீங்க..”
“உங்கிட்ட அவன் வரும் முன்னாடி கொஞ்சம் பேசணும்..”
“எனக்கு உங்க கிட்ட பேச எதுவும் இல்லை.”
“ அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்… உன் புருஷனுக்கு உன் கேரக்டர் மேல சந்தேகம் வந்திருக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இரு..”
“அவரெல்லாம் அப்படிப்பட்ட ஆள் இல்லை. எங்க குடும்ப வாழ்க்கையை குழப்பி குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதீங்க.”
“நான் நம்ம கதை எது எதையும் உன் புருஷன் கிட்ட சொல்லல.. அவன் சந்தேகப்படுவது உன்னையும் என்னையும் வச்சு அல்ல… உனக்கும் வேற யாருக்கும் கள்ள தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்..”
அவள், கொஞ்ச நேரம் பதில் ஏதும் சொல்லாமல் நின்றாள்.
“சரி… உங்களுக்கு காபி எடுத்திட்டு வரேன்” என்று உள்ளே போனாள்.
‘ அட காபி கொடுப்பேன் என்கிறாள்.. நல்ல முன்னேற்றம்தான்.. ஆனால் என் மகிழ்ச்சி ரொம்ப நேரம் நிலைக்கவில்லை.
மகேஷ் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்.
‘ அதானே பார்த்தேன்… இவலாவது காபி கொடுப்பதவது… அவளின் புருஷன் வருவதைக் கண்டதும், சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள காபி எடுத்து வருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்று இருக்கிறாள்.’
மகேஷ், வந்ததும் வராததுமாக என்னை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
அவனிடம் அவன் மனைவி மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்லி முடிக்கவும், காபியுடன் மொட்டை மாடிக்கு வந்து விட்டாள் மெரிஷ்டா.

அன்று இரவு –
மெரிஷ்டா எனக்கு ஃபோன் செய்தாள் –
“உங்களை தப்பா நினைச்சுட்டு இருந்தேன்.. ரொம்ப தேங்க்ஸ்..”
“தேங்க்ஸ் எதுக்கு.. உனக்காக செஞ்சேன். உன் புருஷன் உன்னை வேவு பாக்க சொன்னதாக, நான் உன்கிட்ட சொன்னதை உன் புருஷன் கிட்ட காமிச்சிடாத..”
“அதெல்லாம்… சொல்ல மாட்டேன்… உங்க கிட்ட தப்பா பேசுணதுக்கு சாரி..”
“இப்பவாது என்னைப் பத்தி புறிஞ்சதே..”
“என் புருஷனுக்கு நீங்க ஃப்ரண்டா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல..”
“ தெரிஞ்சிருந்தா ட்ரெயின்ல அப்படி என்கூட நெருக்கமா இருந்திருக்க மாட்ட அப்படித்தானே..”
“ம்ம்.. ஆனா உங்களைப் பார்த்த உடனே எனக்கு பிடித்திருந்தது..”
“இப்போ என்ன புடிக்கலையா…”
“உங்களுக்கு தர ஆசைதான். ஆனா பயமா இருக்கு… “
“என்ன தர ஆசை?”
“புரிந்தாலும் புரியாத மாதிரி பேசுறது உங்க ஸ்டைல்..”
“சத்தியமா புரியல நீ சொல்லு..”
“என்னை மறுபடியும் உங்களுக்கு கொடுக்க ஆசைதான். பட் நீங்க எப்படிப்பட்ட ஆளுநு தெரியல. அதான் கொஞ்சம் சேப்டியா இருக்கலாமூணு உங்களை அவாய்ட் பண்ணினேன்.. ஆனா இப்போ நம்பிக்கை வந்துடுச்சு..”
“ஏன் திடீர்னு என் மேல நம்பிக்கை வந்துச்சு..?”
“நீங்க நினைச்சிருந்தா என்ன பத்தி ஒன்றுக்கு இரண்டா என் புருஷன் கிட்ட போட்டு கொடுத்திருக்க முடியும். நீங்க அவர்கிட்ட பேசுனது பூரா நான் கேட்டேன். என்னை விட்டுக் கொடுத்து பேசல.. எனக்கு சார்பாக தான் இருந்தீங்க. ஒரு பெண்ணுக்கு இது போதும். இப்படி ஒரு நம்பிக்கை ஆனா ஆள் கிடைச்சா… அவள் எதையும் துணிந்து செய்வா..”
“வெறும் பேச்சு மட்டும் தானா.. இல்லை எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்வியா..”
“நீங்க எதை கேக்குறீங்கன்னு புரியுது. கொஞ்ச நாள் பொறுங்க. நீங்க கேட்டதை விட அதிகமாக தருவேன்..”
“எனக்கு அந்த பொறுமை எல்லாம் இல்லை எனக்கு இப்பவே வேணும்..”
“எப்படி முடியும்?”

“நான் உடனே கிளம்பி உன் வீட்டுக்கு வரேன்..”
“ஐயோ உங்க பிரண்ட் அதான் என் புருஷன் என் பக்கத்துல தான் படுத்து உறங்குகிறார்.. உங்களை நல்லவன் என்று நம்பிடி இருக்காரு.. அவருடைய நம்பிக்கையை கெடுத்து விடாதீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. அவர் வெளிநாட்டுக்கு போக.. அதுவரைக்கும் பொறுங்க.. திகட்ட திகட்ட உங்களுக்கு தருவேன்..”
“ஒரு விஷயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…!”
“கேளுங்க..!”
“அந்தப் பிரபுவ உனக்கு எப்படி தெரியும்?”
“என் ஃப்ரெண்ட் ஹஸ்பண்டன்க..”
“ஓகே.. அவன் கிட்ட எதுவும் தொடர்பு இருக்கா இப்ப உனக்கு..”
“மேரேஜ் முன்னாடி பார்த்தது. அப்புரம் டச் இல்லை. என் ஃப்ரெண்ட் ஹாஸ்பண்ட் என்பதால் கண்டா சிரிப்பேன்.. அவ்ளோதான். உங்களுக்கு பிடிக்கலேனா இனி சிரிக்கல.. போதுமா?”
“நான் சொல்ல வந்தது அது இல்லை டியர். அவன் என் +2 கிளாஸ் மெட். உன் மேரேஜ்க்கு முன்னாடியே உன்னை ஃபக் பண்ணிட்டதா என்கிட்ட சொன்னான்..”
“அதை நம்பிட்டிங்களா நீங்க…!? அந்த நாய்க்கு இனிமேல் இருக்கு..”
“இல்லடி.. அது வந்து… அவன் நம்புற மாதிரி சொன்னான்..”

“நான் என்ன தேவடியாளா.. கண்டவன் கூடவெல்லம் போக.. அதை நீங்களும் நம்பிட்டிங்கள்ள.. இனி என் கூட பேசாதீங்க….”
“சாரிப்ப… நான் அப்படியெல்லாம் உன்னை தப்பா நினைக்கல..”
“நெனைக்காமலா இப்படி கேட்டீங்க.. பிளீஸ் போனை வைங்க..?”
வைத்துவிட்டாள்.
நான் இரண்டு மூன்று முறை அவலுக்குக்கு போன் செய்தேன். அவள் எடுக்கவே இல்லை.
***
மறுநாள் –
ஸ்கூல் வேன் விட்டுச் சென்றதால் காலையில் என் மகனை பள்ளிக்கு விட சென்றேன். அப்போது மகேஷும் அவனுடைய குழந்தைகளை கொண்டு வந்தான்.
“என்னடா வழக்கமா உன் வைஃப் தானே குழந்தைகளை கொண்டு வருவாங்க..!?”
“அவளுக்கு உடம்பு சரியில்லடா..!”
“ஹாஸ்பிடல் கூட்டி போக வேண்டியது தானே..”?
“கேட்டேன். வேண்டம்னுட்டா.. டேப்லெட் போட்டு படுத்திருக்கா..”

“சரி ஓகே டா… “ நான் பைக்கை ஸ்டார்ட் செய்து அக்சிலெட்டரை முறுக்கும் போது,
“நாசர், என் பாஸ்போர்ட் முடிய போகுது, நாகர்கோவில் போகணும். நீயும் வரியா..”
“இல்லடா.. நீ போயிட்டு வா.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு..”
“சரிடா… நான் நேரா பாஸ்போர்ட் ஆபிஸ்க்குதான் போறேன்..” சொன்ன மகேஷ் சென்று பைக்கில் விர்ரென்று பறந்தான்.
“வீட்டில் மெரிஷ்டா தனியாக இருப்பாள். இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது. காலில் விழுந்தாவது அவளை சமாதானப்படுத்தி, காரியத்தை சாதிக்க வேண்டும்…” – என் பைக் சிட்டாய் மகேஷின் வீடு இருக்கும் திசை நோக்கி பாய்ந்தது.

***

2. இன்ப உறவு

காலிங் பெல் அடிக்க, கதவை திறந்த மெரிஷ்டா , என்னைக் கண்டதும் அதிர்ச்சியுடன் பார்த்தாள். நைட்டி அணிந்து, லூஸ் ஹேரில் துவண்ட கொடி போல் இருந்தாள். முகம் மேகம் மறைத்த நிலவாய், மங்கலாக இருக்க, கண்களில் 1000 வாட்ஸ் வெளிச்சத்தில் எனக்கான கோபம் மிச்சம் இருந்தது.
“அவர் வீட்டில் இல்லையே..”
“இல்லைனு தெரிஞ்சுகிட்டுதான் வந்தேன்..” அவளை தள்ளாத குறையாய் உள்ளே நுழைந்து உரிமையுடன் ஹால் சோபாவில அமர்ந்தேன்.
“உடம்பு சரியில்லைன்னு கேள்விபட்டேன். அதான் என் செல்லத்தை பார்த்திட்டு போலாம்னு வந்தேன்..!”
“நான் யார்க்கும் செல்லம் இல்லை. என் மனசை காயப்படுத்துணவங்க கிட்ட பேச நான் தயாராக இல்லை..”
“காயத்துக்கு மருந்து போடத்தான் வந்திருக்கேன்..”
எழுந்து அவள் தோள்களை மென்மையாக பற்றினேன்.
“சீ.. விடுங்க..” தோளை உதறினாள்.
“பிளீஸ் டி என்னை புரிஞ்சுக்க..”
“என்னை புரிந்து கொள்ளாத உங்களை நான் எதுக்கு புரிஞ்சுக்கணும்..”
“சாரி… ஸாரி 199 தடவை சாரி கேட்கிறேன்.”
“அதெல்லாம் செல்லாது.. என் காலில் விழுந்து கேக்கணும்…”
“கால்ல விழுந்து தானே..! கேட்கிறேன்..” குனிந்து அவளை அலேக்காக தூக்கி என் மார்போடு சேர்த்து அணைத்தேன். பஞ்சு முலைகள் என் நெஞ்சோடு புதைய, அவள், “ டேய் விடுறா என்னை “ காலை உதறினாள். அவள் தொடைகளும் இடையும் என்னோடு நன்றாகவே பிணைந்து கிடந்தது.
“பெட் ரூம் எங்கடி இருக்கு..”
“அங்க..” கை காட்டியவள் பிராடு என்னை விடுடா…”
“விடத்தான் வந்தேன்.. உன் புண்டையில என் சுன்னியை விட வந்தேன்..”
“என் புண்டையில அதுக்கு இடம் இல்லை..”
“அதையும் பார்த்திடலாம்.. “
அவளை கொண்டு கட்டிலில் போட்டேன்.

நானும் அவள் மேல் பாய்ந்தேன்.
“டேய்.. மரியாதையா மன்னிப்பு கேள். அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம்..”
நான் அவள் காலடியில் குனிந்து உள்ளங்காலில் முத்தமிட்டு “மன்ச்சுக்கடி“ – என்றேன்.
“இன்னும் கொஞ்சம் மேல வந்து கேளு” என்றாள்.
அவள் நைட்டியை மேல் நோக்கி உயர்த்தி வெள்ளையாய் இருந்த ஆட சதைப் பகுதியில் முத்தமிட்டு, மன்னிப்பு கேட்டேன்.
அவள், கண்களை சொருகி..” ம்.. இன்னும் கொஞ்சம் மேல..” குரலில் கிறக்கம்.
நைட்டியை தொடைவரை உயர்த்தினேன். பருத்த பளிங்கு தொடைகள் இரண்டும் கண்ணைப் பறித்தது.. முத்தமிட்டென்.
“ஆஸ்…ஆ… ம்ம்.. மன்னிப்பு இன்னும் முடியல… “
“அடுத்து எங்க?”
“நீ எதை கேவலமா நினச்சியோ அங்க…”
“ நான் அப்படி நினைக்கல..”
“என் புண்டயை பத்திதான் தப்பா பேசின.. அதுகிட்ட மன்னிப்பு கேளுடா.. நாயே..”
“கேட்கிறேன் கேட்கிறேன் டி.. அவளின் நைட்டியை இடுப்புவரை சுறுட்டினேன். கருகருவென்று வெல்வெட் மயிர்கள் சூழ அவளின் சொர்க்க வாசல் என்னைப் பார்த்து ஆவென்று வாய் பிளந்து கிடக்க, சிவந்த புண்டை இதழ் விரிப்பில் அழுத்தமாய் முத்தமிட மெரிஷ்டா, என் தலையை அப்படியே அவள் புண்டையில வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டாள்.
அவளின் செம்பருத்தி இதழ் போன்ற புண்டை பிளவிலிருந்து காம நீர் வாசம் என் நாசியை துளைக்க ஒரு மோப்ப நாய் போல் அவளுடைய புண்டயை முகர்ந்தேன். என் மூக்கின் நுனி அவளின் புண்டை வாசலில் பட்டதும் அவள் துடித்தாள். அந்த துடிப்பினால் அவளின் வாழைத்தண்டு நிற தொடைகள் மெல்ல விரிந்தது. அதனால் அவளின் முக்கோண பீட பூமியில் முளைத்திருந்த கருப்பு புல்வெளியின் அழகில் நான் மெய் மறந்தேன். அந்த புண்டைக் காடு கூட செண்ட் தொழிற்சாலை போல நறுமண வாசம் வீசியது. அந்த வாசத்தில் என்னை மறந்து நான் மெய் மறந்து கிடந்தேன். மலரில் தேன் குடிக்க செல்லும் வண்டு அந்த சுவையில் மயங்கி அப்படியே பூவின் இதழில் படுத்து உறங்குவது போல், என் உதடுகள் அவள் புண்டைப் பிளவில் ஒட்டிக்கொண்டன. அப்படியே கொஞ்ச நேரம் நான் அசையாமல் கிடக்க மெரிஸ்டா , பொறுமை இழந்து தன் புட்டங்களை மேல் நோக்கி தூக்கி அவளின் புண்டையால் என் உதட்டை இடித்தாள்.
“நேரம் போகுதுடா…என் புருஷன் வரும் முன்னே உன் அடி கரும்பால் என் அதிசய கிணற்றுக்குள் தூர் வாருடா..” என்று கிறக்கத்துடனும் பொறுமை இழந்தும் கூறினாள்.
அவளின் புண்டைய தரிசிப்பதே பெரும் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் அவளின் ஆசையான பேச்சில் சுயநினைவு அடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தேன்.
இடுப்பு வரை சுருட்டு வைக்கப்பட்டிருந்த அவளுடைய நைட்டி இன்னும் மேலே சுருட்டி அவளின் தளிர் போன்ற வயிற்றில் என் அடுத்த முத்தத்தை வைத்தேன். அவளின் புண்டையைப் போல அவள் வயிறு சூடா இருந்தது.
ஆனால் அவ்வளவு என் தலையை சற்று கீழே தள்ளி அவளின் புண்டைப் பிளவில் என் நாக்கால் நாதஸ்வரம் வாசிக்க தூண்டினாள்.
அதற்குத் தோதாக அவளின் இரண்டு கைகளின் விரல்களால் தானே புண்டை ஓட்டையை விரித்து எனக்கு காட்டவும் செய்தாள். இதற்கு மேல் பொறுப்பதற்கு நானும் தயாராக இல்லை.
என் காம தேவதையின் காம இச்சையை தீர்க்க அவளின் காம கிணற்றிலிருந்து என் வாயால் இன்பநீரை இறைக்க தொடங்கினேன்.
“ஆஸ்…ஸ் “ என்று முனகினாள் மெரிஷ்டா. அவளின் இரண்டு தொடைகளும் இன்னும் அகலமாக விரிய, அவளின் கூதி ஓட்டை காமநீரை கொப்பளித்தது. நான் அரை மணி நேரம் என் நாக்கால் அவளின் மதன பீடத்தை சூறையாடிநேன்.
அவள், பைத்தியம் பிடித்தது போல் சத்தம் போட்டு கத்தினாள். “ஆஆ…ஸ்ஸ்ஸ்..ஆ… ம் அப்படித்தான்டா அப்படிதாண்டா என் புண்டயை கடிச்சு சாப்பிடுடா…” கத்தி கத்தியே கொஞ்ச நேரத்தில் இடுப்பை வெட்டி வெட்டி ஆர்கசம் அடைந்து நிதானத்திற்கு வந்தாள்.
“ரொம்ப நாளாச்சு டா இப்படி ஒரு உச்சத்தை அடைந்து.. என் புண்டைக்கு இப்பதான் ஒரு ரிலீஃப் கிடைத்த மாதிரி இருக்கு.”
“உண்மையாவா சொல்ற.. உன் புருஷன் உனக்கு இப்படி பண்ணதே இல்லையா..?!”
“எப்பவாச்சும் பண்ணுவார். ஆனா இப்படி நான் துடிக்க துடிக்க இன்பம் கொடுத்ததில்லை.. உன் நாக்குல அப்படி என்னடா வச்சிருக்க..”
“நாக்குக்கு இப்படின்னா என் சுன்ணி மட்டும் உள்ளே போனா என்ன ஆவ..”
“அதுக்கு தாண்டா வெயிட் பண்றேன்.. உன்னால நான் இன்னைக்கு சொர்க்கத்துக்கு போகணும்… ப்ளீஸ்டா வந்து என்னை ஓலுடா…”
“ம் ஹும்… ஒக்கும் முன்னாடி நீ எனக்கு ஊம்பி விடணும்..”
நான் சொல்லி முடிக்கும் முன்பே அவளாகவே என் சுன்னியை கையில் எடுத்துக் கொண்டால். அப்படியே என்னை கட்டில் நிர்வாணமாக்கி கட்டில் விளிம்பில் அமரவைத்து தரையில் மண்டி போட்டு அமர்ந்து தலையை என் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் கொண்டு சென்றாள்.
“ஆ… ஆ…” எனக்கு உணர்ச்சி உச்சந்தலைக்கு ஏறியது.

ஊம்பத் தொடங்கியவுடன் அவள் முதலில் என் சுன்னியை கையால் இரண்டு மூன்று முறை உருவி விட்டாள். பிறகு சுன்னியின் மொட்டு பகுதி தோலை உரித்து நுனி நாக்கால் சுழட்டினால். என் சுன்னி கைக்கு அடங்காமல் படம் எடுத்து அவள் முகத்தில் முட்டியது. அதை இரண்டு கையாலும் பிடித்து அப்படியே அவளின் வாய்க்குள் விட்டாள். அவள் தொண்டைக்குள் நுழைந்த என் தண்டு.. மேற்கொண்டு போக வழி தெரியாமல் திண்டாடியது. அவள் அப்படியே கொஞ்ச நேரம் வாய்க்குள் வைத்து தம் பிடித்தால். எனக்கு சுன்னியை வெடித்து விடும் போல் உணர்ச்சி பொங்கியது பிறகு அவள் வாயில் இருந்து வெளியே எடுத்து ஈரமான என் சுன்னியை இரண்டு கையாளும் பிடித்து ஊம்பினாள். சில நேரம் மெதுவாகவும் சில நேரம் ஸ்பீடாகவும் என் சுன்னியை வாயில் வைத்து, மகுடி வாசித்தாள். என்னால் அடக்க முடியாத இன்பத்தால் திணறினேன். அவளும் விடவில்லை 15 நிமிடங்கள் என் சுன்னியை நன்றாக போட்டு ஊம்பினால். என் சுன்னியை வெடித்து விடுத்து போல் பாயாசத்தை அவள் தொண்டைகுள்ள சிதறடிக்க அவள் அதை ஒன்றும் விடாமல் குடித்தாள்.
நான் நாளை அவளை கட்டி இழுத்து முத்தம் கொடுத்து அப்படியே கட்டிலில் தள்ளி அவள் நைட்டியை தலை வழியாக கழட்டி தூக்கி எறிந்து விட்டு, பிராவையும் கழட்டிவிட்டு அவளை முழு நிர்வாணமாக மல்லாக்க போட்டு அவள் புண்டைக்குள் என் 7 இன்ச் சுன்னியை வைத்து இறக்கினேன். அவள் “ஆகா” என்று கத்தினா.
நானும் விடாமல் அரை மணி நேரம் அவளை ஓத்து தள்ளினேன். அவளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது. இருவரும் வெறி கொண்டு ஓத்து இன்பம் அனுபவித்தோம்.
இரண்டாம் முறை அவளை ஓக்க நினைத்து நெருங்கிய போது, “வேண்டாம் எனக்கு இதுவே முழு திருப்திதான். என் புருஷன் வரும் முன்பே நீங்கள் கிளம்பி விடுங்கள்”. என்று சொல்லி எனக்கு ஆடைகளை போட்டு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாள்.
மறு நாளும் உடல் சரியில்லை என்று பள்ளிக்கு விடுப்பு போட்டுவிட்டு, அவள் புருஷன் இல்லாத நேரம் பார்த்து என்னை வீட்டுக்கு அழைத்து சிறப்பாக கவனித்தாள்.
“இன்னிக்கு நான் ஸ்கூலுக்கு லீவு.. தனியாத்தான் இருக்கேன் வாடா..”
“உன் புருஷன்..?”
“அவர் வெளிய போயிருக்கார். மதியம் ஆயிடும்..”
“என்னடி ரொம்ப ஸ்பீடா இருக்க..”
“நான் உனக்கு வேணுமா வேண்டாமா..!?”
“வேணும்… வேணும்..”
“அப்படினா உடனே வா…”
“நல்லா குளிச்சு மணக்க மணக்க இரு..”
“இல்ல… நீ வந்ததும் நாம் இருவரும் சேர்ந்தே குளிக்க போறோம்..”
“வேற லெவல் டி நீ..”
“சீக்கிரம் வாடா.. என் கூதி ஒழுகுது..”
சென்றேன்.

கதவை உள் பக்கம் தாழிட்டு என்னை நிர்வாணமாக்கினாள். ஹாலில் வைத்தே என் சுன்னியை ஊம்ப ஆரம்பித்தாள். எதோ வெறி பிடித்தவள் போல் தீவிரமாக ஊம்பினாள். பிறகு அவளும் நிர்வாணமானாள். என்னை இழுத்துக் கொண்டு பாத்ரூம் நுழைந்து ஷவரை திறந்து விட்டாள்.
இரண்டு நிர்வாண உடல்களும் ஷவரின் கீழ் கட்டித் தழுவிய படியே நீரில் நனைந்து கொண்டிருந்தது. அவளின் புண்டைய கையால் தடவி தடவி கழுவிக் கொடுத்தேன். பிறகு அவளை பாத்ரூம் சுவரோடு நிற்க வைத்து மண்டி போட்டு அமர்ந்து அவளின் புண்டை மேட்டை வாயால் கவ்வி பதம் பார்த்தேன். அன்றைய முதல் கலவி பாத்ரூமில் வைத்து அரங்கேறியது.
இரண்டாம் நாள் என்பதால் இருவருக்கும் படபடப்பு குறைந்து ஒரு நிதானம் வந்திருந்தது.
குளித்து முடித்த பின்பு அவள் எனக்கு காலை உணவு கொடுத்தாள். அவளை ஓத்து டயர்டாக இருந்த எனக்கு அது எனர்ஜியை தர, டைனிங் டேபிளில் இருந்து அவளை இழுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றேன்.
காலை உணவில் அவள் வைத்திருந்த இட்டிலி போல் இருந்த அவளின் மிருதுவான வெளுத்த புண்டைய என் சுன்ணி கிழித்துக் கொண்டு அவளின் கற்பகிரக வாசலை தொட்டது. அன்று மதியம் வரை மூன்று முறை அவளின் புண்டைக் கிணற்றில் என் சுண்ணியால் நீர் இறைத்தேன்.

***

அவள் புருஷன் நான் சொன்னதை நம்பி அவளை சந்தேகப்படுவதை விட்டு விட்டான். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு அவன் வீட்டுக்கு அழைத்து மதுவும், உணவும் கொடுத்து என்னை கவனித்தான். அவனுக்கு அதிக மதுவை ஊற்றிக் கொடுத்த பிறகு, குழந்தைகள் தூங்கியதும் , நானும் மெரிஷ்டாவும் உல்லாசம் அனுபவித்தோம்.
அவன் வெளிநாடு செல்லும் நாளுக்காக இருவரும் காத்திருந்தோம்.
வெளிநாட்டுக்குச் செல்லும் வரை இரகசியமாக அவன் வீட்டுக்குள் இன்பம் அனுபவித்த நாங்கள், அவன் வெளி நாடு சென்றதும் ஜோடியாக ஊர் சுற்ற தொடங்கினோம்..
விடுமுறை நாட்களில் போதெல்லாம்.. அவள் குழந்தைகளை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு என்னுடன் இருக்கவே விரும்பினாள்.
தியேட்டர், ரெஸ்ட்ட்டாரண்ட் என்று எங்கள் கள்ளக் காதல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இருவரும் தேனிலவு தம்பதிகள் போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காமக் களியாட்டத்தில் மூழ்கினோம்.
“என் புருஷனை டிவோர்ஸ் பண்ணிட்டு உங்க கூடவே வந்துடுறேன்.”
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..” “உங்க ஒய்ஃப் டிவோர்ஸ்க்கு சம்மதிப்பாளா..!”
“தெரியல… குழந்தைகளை நினச்சாதான் கவலையா இருக்கு..”
“அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க எனக்கு வேணும்..”
“எதுக்கு இந்த அவசரம் உனக்கு…”
“உங்க குழந்தை இப்ப என் வயித்துல..”
என்றால் தீவிரமாக..
(தொடரும்)

659041cookie-checkமெரிஷ்டா என் காம தேவதை பாகம் – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *