முரட்டு சிங்கள்!

Posted on

அப்பொழுது தான் நான் மொபைல் வாங்க முடிவு பண்ணினேன் என்நண்பனை அழைத்து சென்று நோக்கியா மொபைல் வாங்கினேன்.

நங்கள் நன்றாக சுத்திவிட்டு வீடு திரும்பினோம் எனது நண்பன் வண்டியை ஓடினான், நான் என் மொபைல்இல் இருந்து மரல்கு இன்டர்நெட் முலையமாக மெசேஜ் செய்தேன். நான் வீட்டுக்கு
பொய் எனது நண்பனை வழி அனுப்பினேன். அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது, சிறிதுநேரம் சேட் செய்ததும், நான் அவளிடம் உனக்கு காதலர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன்.

அவள் அதற்கு இருந்தான், ஆனால் இப்பொழுது இல்லை என்றல். என்னிடம் அவள் நேர்மையாக ஷேர் செய்தால் எனக்கு அவளை மிகவும் பிடித்தது. நான் என்னாச்சு என் பிரிந்தீர்கள் என்று
கேட்டேன், அவள் நங்கள நன்றாக பழகிநோம் உண்மையாக காதலித்தோம் ஆனால் எண்களின் குடும்பங்கள் சேர விடவில்லை. அதனால் பிரிந்துவிட்டோம் என்றல்.

நான் என்னை மன்னித்துவிடு, உனது பழைய நினைவுகளை நியாபகம் படுத்தியதற்கு. பிறகு அவளின் கவனத்தை திருப்புவதற்காக உன்னுடைய மொபைல் நம்பர் எந்த நெட்ஒர்க் என்று கேட்டேன். அவள் அதற்கு ஏர்டெல் என்றேன், நான் உன் நம்பர் 99 என்ற நம்பர்ல தான ஆரம்பிக்கும் என்று கேட்டேன். அவள் என் நம்பர் கேக்கவா நீ இதெல்லாம் பண்ற அப்டினுட்டு நம்பர் குடுத்தா.

இரண்டுநாள் கழித்து நான் அவளுக்கு மெசேஜ் பன்னினேன், யார் நீங்கள் என்று கேட்டல்? நான் அருண் என்றேன். அவள் நான் பிறகு பேசுறேன் என்று மெசேஜ் வந்தது அப்பொழுது காலை 11 மணி இருக்கும், நான் இரவு 9 மணிக்கு அவளுக்கு மெசேஜ் பனின்னேன். அவளும் ஹாய் என்றல் காலைல வேலையாக இருந்தேன் அதன் என்னால் பேசமுடியவில்லை என்றால் நானும் பரவாயில்லை என்று சொன்னே.

பின்பு அவளுக்கு கால் செய்தேன் அவள் போன்னை எடுத்து பேசினால் அவளில் குரல் நன்றாக இருந்தது. நங்கள் நெருங்கிய நண்பர்களானோம் ஏங்கின் அனுபவங்களை பகிரதும் புகைப்படம் ஷேர் செய்தோம். எனக்கு அவளின் மேல் எந்தவித கேக்ட எண்ணமும் இல்லை அவளும் என்னை நம்பினால். நான் செக்ஸ்சியாக நீ என டிரஸ் அணிந்து இருக்கிறாய் என்று கேட்பேன் அவளும் டாப்ஸ் போட்டுருக்காரேன்னு சொன்ன, இதே மாதிரி கொஞ்சமா செக்ஸ்யா பேசுவோம்.

பின்பு நான் அவளிடம் நீ எப்பொழுது வருவாய் எண்டு கேட்டேன். அவள் தெரியாது என்கேட்கிராய் என்றல், எனக்கு உன்னை பார்க்கவேண்டும் என்று சொன்னான். சரி நீ இங்கு
வந்துவிடு நாம் சந்திக்கலாம் என்றல், எனக்கு டைம் இருக்குமா என்று தெரியவில்லை சரி நான் வரேன் என்று சொன்னேன். அவள் எனக்கும் ரொம்ப போர் அடிக்குதுனு சொன்ன, எனது ரூமில் தனியாக தான் உள்ளேன் என்றால்.

சரி நான் அடுத்த வாரம் பெங்களூர் வருகிறேன் என்றேன், அவளும் சரி என்றல். அடுத்தவாரம் காலை சென்னையில் இருந்து கிளம்பினேன் 8 மணி அளவில் அங்கு ரயில்வே ஸ்டேஷன்
சென்றேன். அவளுக்கு கால் செய்தேன் நான் ரயில்வே ஸ்டேஷனில்தான் இருக்கிறேன் என்றேன், அவள் நானும் அங்குதான் உள்ளேன் என்றால்.

அவளை தேடினேன் அங்கு ப்ளூ கலர் சரியை அணிந்துஇருந்தால், நான் ரெட் டீஷிர்ட்அணிதிருத்தேன் நங்கள் சந்தித்தோம். அவள் என்னை பார்த்து சிரித்தாள், நங்கள் இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு சென்று காலை உணவை சாப்பிட்டோம், என் கண்கள்அவளைக்கே பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தது.

அவள் என்னிடம் எனகாக இங்கு நீ வந்தாயா என்று கேட்டால் , நானும் அவள் கண்களை பார்த்துக்கொண்டே அமாம் என்றேன். இருவரும் சாப்பிட்டோம் பிறகு என்னை அவள் துணிக்கடைக்கு கூட்டுசென்றல் எனக்கு பிடித்த ட்ரெஸ்ஸை எடுக்கச்சொன்னால், நானும் எடுத்தேன் எனது நீயாபகமாக இதை நீ வைத்துக்கொள் என்றல் நானும் அரி என்றேன்.

111801cookie-checkமுரட்டு சிங்கள்!

Leave a Reply

Your email address will not be published.