அவளாக மெஸெஜ் செய்தது பிடித்திருந்தாலும் அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல மனமில்லை. ரொம்ப தயங்கி நானே ரிப்ளை செய்தேன்.
நான்- உங்கள விட கம்மி தான்.
அவள்- அதான் என்னன்னு கேக்றேன்.
நான்- 24.
அவள்- ஓ. பரவாயில்ல நீ என் தம்பி ஏஜ் தான்.
நான்- உங்களுக்கு தம்பி இருக்கா.
அவள்- ஆமா ஏன்.
நான்- ஒன்னுமில்ல சும்மா தான் கேட்டேன்.
அவள்- ஹம்ம்.
இதற்கு மேல் அவளுக்கு மெஸெஜ் செய்ய தோன்றவில்லை. இருந்தும் எனக்குள் இருந்த ராட்சஸன், டேய் ஆண்டி ஒன்னு மாட்டிருக்கு மொத்தமா அனுபவிக்க விருப்பம் இல்லேன்னாலும் அவள கரெக்ட் பண்ணு டா. யாருக்கு என்ன லாஸ். வசமா மாட்டுனா வெச்சு செய்யலாம்ல. போ. போய் அவகிட்ட போட்டோ கேளு. போ டா, என்றான்.
ஆஹா நல்லா இருக்கே இது என்றேன் நானும். உடனே மெஸெஜ் செய்தேன்.
நான்- உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருந்துச்சு.
ரொம்ப நேரம் கழித்து ரிப்ளை வந்தது.
அவள்- ஹம்ம்.
நான்- நல்லா பாடுவீங்க போல.
அவள்- ரொம்பலாம் பாட மாட்டேன். அவரு கேட்டா மட்டும் பாடுவேன்.
எனக்கு மீண்டும் ஒரு ஷாக்.
நான்- உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா.
அவள்- ஆமா.
நான்- அச்சச்சோ.
அவள்- என்ன அச்சச்சோ.
நான்- அழகான வாய்ஸுக்கு சொந்தக்காரிக்கிட்ட அவங்க போட்டோ கேக்க நெனச்சேன்.
அவள்- ஏன் இப்போ கேட்டா உனக்கு என்ன ஆகும்.
நான்- இப்போ தான் உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சே. அனுப்ப மாட்டீங்க.
அவள்- அனுப்ப மாட்டேன்னு நா சொன்னேனா.
நான்- அப்போ நா பாக்கலாமா.
அவள்- வெய்ட்.
கொஞ்ச நேரத்தில் அவள் அவளது போட்டோவை அனுப்பினாள். அது ஒரு செல்பி போல் இருந்தது. பதிவிறக்கம் செய்தேன். போனை மேலே உயர்த்தியபடி செல்பி எடுத்திருந்தாள்.
வட்டமான முகம். கொஞ்சம் குண்டு. கொழு கொழு வென இருந்தாள். மாநிறம். 26 வயதுக்கு ஏற்றார் போல் முகத்தோற்றம். திருமணம் ஆனதற்கு அடையாளமாக நெற்றியிலும் அதற்கு மேலும் குங்குமம் இருந்தது. கழுத்தில் ஒரு மஞ்சள் தாலியும் ஒரு தங்க செயினும் அணிந்திருந்தாள். டைட் பிளவுஸ். பார்பவர் வாயில் எச்சில் ஊற வைக்கும் அழகான இழஞ்சிவப்பு உதடுகள்.
சுண்டி இழுக்கும் மீன் போன்ற கண்கள். இடது கையை வயிற்றில் வைத்துக் கொண்டும் வலது கையில் போனை வைத்து செல்பி எடுத்தபடியும் நின்றிருந்தாள். புடைத்து வெளியே வரும் மார்பகத்தை அந்த டைட்டான ஜாக்கெட்டுக்குள் அடக்கி வைத்து அந்த கவர்ச்சியான அழகை மற்ற பெண்கள் பார்த்து கண் வைத்து விட்டால் தன் முன் அழகின் அளவு குறைந்து விடும் என்பது போல் அந்த ஜாக்கெட்டுக்கு மேல் முந்தானையை சாய்த்து சேலை கட்டியிருந்தாள்.
அவளை பார்த்ததும் எனக்கு வயிற்றுக்குள் ஏதோ கிளரப்படுவது போல் இருந்தது. எனக்குள் இருந்த சாத்தானுக்கு அவளை பார்த்ததும் கண் விழிகள் பிதுங்கி வெளியே நீண்டது. மெதுவாக என் காதுக்குள், செம ஆண்டி மாட்டிருக்கு விட்றாத, என்றான் அந்த சாத்தான். நீ சொன்னாலும் சொல்லலேன்னாலும் நா இவள விட மாட்டேன் என்றேன்.
நான்- போட்டோ பாத்துட்டு கமெண்ட் பண்ணாம இருக்க முடியல.
அவள்- சொல்லு கேப்போம்.
நான்- உண்மய சொல்லப் போனா செமயா இருக்கீங்க.
அவள்- அப்டியா.
நான்- நம்பலயா.
அவள்- எத வெச்சு சொல்ற.
நான்- கொழு கொழுனு டெடி பியர் மாதிரி இருக்கீங்க.
அவள்- ஹலோ ரொம்ப வர்ணிக்காத. எனக்கு கல்யாணம் ஆகிருச்சு.
நான்- அத நியாபக படுத்தாதீங்க. மனசு கஷ்டமா இருக்கு.
அவள்- எனக்கு கல்யாணம் ஆனா உனக்கு என்ன கஷ்டம்.
நான்- இவ்ளோ அழகா இருக்கீங்க. உங்கள கல்யாணம் பண்ற அந்த பாக்கியம் எனக்கு கெடைக்கலேல்ல அத நெனச்சு தான் சொன்னேன்.
அவள்- சிரிப்பு காட்டாத.
நான்- ரொம்ப சிரிக்காதீங்க. ஓப்பனா ஒன்னு சொல்லவா.
அவள்- என்ன.
நான்- கோவப்படக் கூடாது.
அவள்- நா கோவப்பட மாட்டேன்.
நான்- ஒங்களுக்கு மட்டும் இந்நேரம் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா நா ஒங்கள தூக்கிட்டு போயிருப்பேன்.
கொஞ்ச நேரத்திற்கு ரிப்ளை வரவில்லை. அவள் கோபித்து கொண்டாள் என தெரிந்தது. நானே மெஸெஜ் செய்தேன்.
நான்- நா மனசுல நெனச்சத சொன்னேன். தப்பா இருந்தா சாரி.
அவள்- அதெல்லா ஒன்னுமில்ல. வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க. அத கவனிக்க போனேன். அதான் ரிப்ளை பண்ணல. நா அப்றமா பேசறேன். பை.