யட்சி 30

Posted on

யார் மீதும் காமம் கொள்வது இலகுவான காரியம் தான். ஆனால் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அவர்களை அடைந்துகொள்ள வேண்டும்.

யட்சி 29

அதில் தான் ஒரு ஆணின் வெற்றி அடங்கியுள்ளது. சித்தி மேல் தோன்றிய திடீர் ஆசையில் அவள் மீது கை வைக்கப் போய், ஒரு வேளை அது அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவள் கோபத்தில் எல்லோரிடமும் சொல்லி விடுவாள். பின்னர் அது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும். என்னைக் குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆகையினால் ஆழம் அறியாமல் காலை விடாமல், அவளுடன் பேச்சுக் கொடுத்து கொஞ்சம் என் பக்கம் சாய்க்க முயற்சிக்க வேண்டும். அது வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வாயில் ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தபடி அவள் அருகில் சென்றேன்.

“அங்கேயே இரேன். இதோ வந்துர்றேன்.”

“இல்ல சித்தி. பரவால்ல. எனக்கு உங்ககிட்ட பேச இன்னும் நிறைய இருக்கு.” என்றபடி அவள் நின்ற இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி கிட்சன் கட்டில் ஏறி உட்கார்ந்தேன்.

“ஹ்ம்ம். சொல்லு.”
கேஸ் அடுப்பில் பாலைக் கொதிக்க வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

“அம்மாக்கு ராகவன கல்யாணம் பண்ணிக் குடுத்தா என்ன ஆகும்ன்னு நெனைக்கிறீங்க?”

“நீ சொல்ற மாதிரி இந்த ஊர் உலகம் தப்பாத்தான் பேசும். சும்மாவே அப்டி இப்டி பேசுறவங்க உன்னையும் அவரையும் பாத்தா, அவன் மூலமாவே குழந்தையும் பெத்துக்கிட்டு அப்புறம் புருஷனையும் சாகடிச்சிட்டு இப்ப அவன் கூடவே மறுபடியும் சேர்ந்து வாழுறான்னு பேசுவாங்க.”

“ஹ்ம்ம்”

“எல்லாத்துக்கும் முதல்ல உங்க அம்மா அத விரும்ப மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.”

“ஏன்?”

“இது நடந்து 30 வருஷம் ஆகியும் இன்னும் அவங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி போகல. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அப்பாக்கு உண்மையா இருக்க முடியலையேன்னு அவங்க அழுது புலம்புனதெல்லாம் எனக்குத் தான் தெரியும். அவரு இறந்தப்ப கூட அதையே தான் சொல்லி சொல்லி அழுதாங்க உங்க அம்மா. அப்புறம் எப்டி அவரையே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாங்க?”

“ஹ்ம்ம். உண்ம தான்.”

“அதனால, அந்த ஐடியாவ கைவிட்டுட்டு கீர்த்தனாக்கு ஒரு நல்ல மாப்ளய பாரு. அப்புறம் நீயும் ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.”

“ஹ்ம்ம்.”

“உங்க மாமா பொண்ணுங்கள பாத்தியா?அவங்கள்ல யாரையாச்சும் பாத்து கட்டிக்கோ. நல்லா படிச்சும் இருக்காங்க. நல்லபடியா குடும்பத்தையும் பாத்துப்பாங்க.”

“அதெல்லாம் அப்புறம் பாக்கலாம் சித்தி.”

“ஏன்? கிராமத்து பொண்ணுங்கள பிடிக்கலையா?”

“அப்டின்னு இல்ல.”

“அப்புறம் என்ன? மாடர்னா டிரஸ் போட்டுக்கிட்டு நுனி நாக்குல இங்கிலிஷ் பேசிகிட்டு திரியிற பொண்ணுங்களத் தான் பிடிக்குமோ?”

“அப்டின்னு இல்ல சித்தி. மனசுக்கு பிடிக்கணும்ல?”

“அவங்க கூட பழகிப்பாரு. மனசுக்குப் பிடிக்கும். ஒவ்வொருத்தியும் எவ்வளவு அழகா இருக்காளுங்க.”

“அழகா இருக்காங்க தான். ஆனா, உங்க அளவுக்கு இல்ல.”

“நா என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?”

“ஆமா.”

“சும்மா புளுகாத”

“நா உண்மைய தான் சொல்றேன். இந்த வயசுலயும் நீங்க இவ்ளோ அழகா ஸ்லிம்மா 35 வயசு பொண்ணுங்க மாதிரி இருக்கீங்க.”

“ஹாஹா. இத உங்க சித்தப்பாகிட்ட போய் சொல்லு. விழுந்து விழுந்து சிரிப்பாரு.”

“ஏன்?”

“அவரு அப்டி நெனச்சிருந்தா என்ன விட்டுட்டு வேற பொண்ணுங்ககிட்ட போய் இருப்பாரா?”

“அவர் டேஸ்ட் அப்டி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்?”

“அவர் டேஸ்ட்ட விடு. உன்னோட டேஸ்ட் ஏண்டா இவ்ளோ மட்டமா இருக்கு? போயும் போயும் என்ன அழகுன்னு சொல்ற. இன்னும் 35 வயசு பொண்ணுங்க மாதிரி இருக்கேன்னு வேற சொல்ற.”

“நீங்க அப்டி இருந்தா அத தானே சொல்ல முடியும்?”

“சும்மா போடா. உனக்கு நக்கல் ஜாஸ்தி ஆய்டிச்சி.”

“இது நக்கல் இல்ல சித்தி. உண்மைய தான் சொல்றேன். நம்புங்க. நீங்க மட்டும் எனக்கு சித்தியா இல்லன்னா…..”

“சித்தியா இல்லன்னா?”

“நானே உங்கள கல்யாணம் பண்ணிப்பேன்.”

“ஹாஹா.. எதுக்குடா இவ்ளோ பொய் சொல்ற? இங்க பாரு. இன்னும் மூணு வருஷத்துல எனக்கு 50 வயசாயிடும். அப்புறம் இந்த தோல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்க ஆரம்பிச்சிடும். இப்பவே பாதி கிழவிடா நானு.”

“ஹாஹா.”

“எதுக்கு சிரிக்கிற?”

“நானே உங்கள பாத்தா 35 வயசு பொண்ணு மாதிரி இருக்குன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா உங்களையே கிழவின்னு சொல்றீங்க?”

“நா உண்மைய தானே சொல்றேன்.”

“சரி அத விடுங்க. உண்மைலேயே உங்க நிலமைய பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு சித்தி.”

“பாவப்பட்டு என்ன பண்ண போற? எல்லாம் அவங்க அவங்க விதி கார்த்திக்.”

“உங்களுக்கு ஏதாச்சும் என்னால முடிஞ்ச ஒரு உதவிய பண்ணலாம் ன்னு தோணுது.”

“நா உன்கிட்ட எந்த உதவியும் கேக்கலையே. நீயா எதுவும் கற்பன பண்ணிக்காத.”

“நீங்க தானே சொன்னீங்க. உங்க புள்ளைங்க யாரும் உங்கள புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்கன்னு.”

“அது அவர டைவர்ஸ் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு சொன்னேன். எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு சொல்லல.”

“அப்போ.. பொண்ணுங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கு. ஆனா அத வெளிய சொல்ல மாட்டாங்கன்னு எதுக்கு சொன்னீங்க?”

“அது… நா… பொதுவா சொன்னேன்.”

“ஹ்ம்ம். பொதுவா சொல்றது ஓகே தான். ஆனா நீங்க உங்க மனசுல தோணுறத என்கிட்ட சொல்லுங்க.”

“அதெல்லாம் சொல்லி என்ன ஆகப் போகுது? இந்தா இத பிடி.”
கதையோடு கதையாக டீ போட்டு முடித்திருந்தாள். ஒரு கப்பை என்னிடம் நீட்டினாள்.

“சொன்னா என்ன ஆகப்போகுது?”
நான் அவளிடமிருந்து டீயை வாங்கிப் பருகியவாறு கேட்டேன்.

“நீ எனக்கு மகன் மாதிரி. உன்கிட்ட அதெல்லாம் எப்டி சொல்றது?”

“சும்மா சொல்லுங்க சித்தி.”

“இங்க பாரு கார்த்தி. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற அதே பீலிங்ஸ் எனக்கும் இருக்கத்தான் செய்யும். நானும் ஒரு பொம்பள தானே.”

“ஹ்ம்ம். சோ? பீலிங்ஸ எதுக்கு அடக்கி வச்சிருக்கணும்?”

“அடக்கியெல்லாம் வச்சிருக்கலப்பா. பழகிடிச்சி. இன்னொரு கல்யாணம் அது இதெல்லாம் எனக்கு விருப்பம் இல்ல. தோளுக்கு மேல வளந்த புள்ளைங்க இருக்காங்கல்ல.”

“ஹ்ம்ம். அப்போ இன்னொரு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க?”

“ஹ்ம்ம்.”

அவள் எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை. நான் என்ன பொருள்பட பேசுகிறேன் என அவளுக்குப் புரியவே இல்லை. அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பது பற்றித்தான் நான் பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டுதான் அவள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். என்னுடைய மனதில் இருக்கும் காம எண்ணங்கள் அவள் மனதிலும் இருக்கும் என்று நினைப்பது தவறு. அவளுக்கு காம உணர்வுகள் இருந்தாலும் கூட அதனை மகன் ஸ்தானத்தில் இருக்கும் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ள விரும்புவாளா என்பதும் சந்தேகம் தான்.

அவளை அப்படியே கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக அவளது உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி அவளை அடைந்துகொள்ளலாம் என ஒரு கணம் யோசித்தேன். ஆனாலும், அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொள்ள என்னால் முடியவில்லை. நமது மனதில் காமம் தோன்றும் போதெல்லாம் பெண்களை அப்படி வலுக்கட்டாயமாக அடைந்துகொள்ள அவர்கள் விளையாட்டு பொம்மைகளா என்ன? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவளுக்கும் என் மீது ஒரு ஆசையினை உண்டு பண்ணிவிட்டு அவளை அடைந்துகொள்ளலாம் என யோசித்துக் கொண்டு டீயைக் குடித்து முடித்துவிட்டு கப்பை அவளிடம் நீட்டினேன்.

பின்னர் சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ஆசைகளும் தயக்கங்களும் பயங்களும் ஒன்று சேர்ந்து என்னை ஏதோ செய்திருந்தன. அவளது வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மனதில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்தது போல இருந்தது. என்னை அறியாமல் நீண்ட பெருமூச்சு ஒன்று எனக்குள் இருந்து வெளிப்பட்டது.

பெரியம்மா வீடு வந்தவுடன் நான் யாமினியை தேடினேன். அவளும் கீர்த்தனாவும் வருணும் சேர்ந்து வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இலந்தை மரத்திலிருந்து இலந்தைப் பழங்கள் பறித்துக் கொண்டிருந்தனர். வருண் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தான். யாமினியின் முகத்தினைப் பார்த்தவுடன் எனக்குள் லேசான குற்ற உணர்ச்சியும் வெளிப்பட ஆரம்பித்தது. சித்தி மீது நான் கொண்ட காமம் மிக மிகத் தவறானது என புரிந்து கொண்டேன். ஏன் எனது மனதில் இவ்வாறான எண்ணங்கள் எல்லாம் தோன்றுகின்றன என என்னை நினைத்து எனக்கே கொஞ்சம் அருவருப்பாகவும் இருந்தது. நல்ல வேளை நான் அவளை எதுவுமே செய்யவில்லை என எனக்கு நானே ஆறுதலும் செய்து கொண்டு அவர்களுக்குப் பக்கத்தில் சென்று யாமினி சேர்த்து வைத்திருந்த பையிலிருந்து கொஞ்சம் இலந்தைப் பழங்களை எடுத்தேன்.

“ஆஹ்.. நாங்க கஷ்டப்பட்டு பறிச்சி சேர்ந்து வச்சிருந்தா நீங்க நல்லா ஊர் சுத்திட்டு வந்து நோகாம எடுத்து சாப்பிடுவீங்களா?” என்று பொய்யான கோபத்துடன் கடிந்து கொண்டாள் யாமினி.

“ஓஹ்.. அப்டியா? சாரி. இந்தாங்க. நீங்களே வச்சி சாப்பிடுங்க. எனக்கு என்னோட தங்கச்சி இருக்கா”
என்றபடி நான் அவளிடமிருந்து எடுத்ததை அவளிடமே குடுத்துவிட்டு கீர்த்தனாவின் பையிலிருந்து எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். அதனைப் பார்த்ததும் யாமினி என்னைப் பார்த்து முறைத்தாள். அவளது முறைப்பு எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவளது பார்வையோ என்னைக் குத்திக் கிழித்துவிடும் அளவுக்கு ஈட்டி போல மிகவும் கூர்மையாக இருந்தது.

நானும் மரத்திலிருந்து கொஞ்சம் பறித்து எடுத்து யாமினிக்கு எதுவுமே கொடுக்காமல் கீர்த்தனாவிடம் கொடுத்தேன். அவள் மீண்டும் என்னை முறைக்க, நான் மனதினுள் சிரித்துக் கொண்டு அதையே தொடர்ந்தேன்.

அதன் பின்னர், இன்னும் சில உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றுவிட்டு சித்தி வீட்டிற்கு வந்து சேர இரவு 10 மணியாகிவிட்டிருந்தது.

அடுத்த நாள் காலை ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததனால் நான் வீட்டிற்குள் செல்லாமல் காரை கொஞ்சம் சுத்தப் படுத்த ஆரம்பித்தேன்.

உள்ளே சென்ற யாமினி சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி எனதருகில் வந்தாள்.

“என்னாச்சி இன்னைக்கு? ராகவன் அங்கிள சந்திச்சங்களா?”

“ஹ்ம்ம்.”

“என்ன சொன்னாரு?”

“எதுவும் சொல்லல. சும்மா பேசிட்டு இருந்தோம்.”

“எப்டி இருக்காரு?”

“நல்லா இருக்காரு. பெரியப்பா வயல அவர்தான் பாத்துக்குறாரு.”

“ஹ்ம்ம். அவர பாத்தா உங்களுக்கு என்ன தோணிச்சு?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவள் எதற்காக அப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கிறாள் என நினைத்துக் கொண்டு,

“என்ன தோணிச்சுன்னு கேட்டா என்ன சொல்ல?”

“அவர பாத்ததும் உங்களுக்கு ஏதாவது தோணி இருக்கும்ல.”

“அப்டி எதுவும் தோணல. எதுக்கு கேக்குறீங்க?”

“உண்மையாவா?”

“ஹ்ம்ம்.”

“சரி ஓகே.”

“நீங்க என்கிட்ட ஏதும் மறைக்கிறீங்களா?”

“என்ன மறைக்கிறேன்?”

“நேத்து நைட் பெரியப்பாவும் எங்க அம்மாவும் வேற என்ன பேசிக்கிட்டாங்க? உண்மைய சொல்லுங்க.”

“அவங்க என்ன பேசுகிட்டாங்கங்குற உண்மையெல்லாம் உங்ககிட்ட நா ஆல்ரெடி சொல்லிட்டேன்.”

“இல்ல. நீங்க பொய் சொல்றீங்க. இப்ப எதுக்கு அப்டி கேட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.”

“என்ன தெரியும்?”

“அவர பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சிதுங்குற விஷயம் உங்களுக்கும் தெரியும் ன்னு எனக்குத் தெரியும்.”

“என்ன தோணிச்சிது?”

நான் போனில் இருந்த ராகவனின் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவளிடம் காட்டினேன்.

“இப்ப சொல்லுங்க. அவங்க என்ன பேசிக்கிட்டாங்க?”

“ஹ்ம்ம். சொல்றேன். அவங்க இது பத்தி தான் பேசிக்கிட்டாங்க. ராகவன் உங்கள பாக்கணும்ன்னு பெரியப்பாகிட்ட கெஞ்சியிருக்காரு. அத பெரியப்பா உங்க அம்மாகிட்ட சொல்ல, உங்க அம்மா அத ஒத்துக்கவே இல்ல. ரொம்ப அழுதாங்க. பாவம். பண்ண தப்ப நெனச்சி ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணாங்க.”

“சோ.. உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் என்கிட்ட நேத்தே சொல்லல?”

“சொல்லி உங்கள கஷ்டப்படுத்த விரும்பல.”

“அப்டின்னா அவங்க லவ் பண்ண விஷயத்த கூட என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாமே.”

“இருந்திருக்கலாம் தான். ஆனா, அவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேர்த்து வச்சா நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணிச்சு. அதனால தான் உங்ககிட்ட லவ் விஷயத்த மட்டும் சொன்னேன். உங்களுக்கும் எனக்கு தோணுன மாதிரியே தோணும்ன்னு நா நினைக்கவே இல்ல.”

“ஹ்ம்ம். ஆனா அது இனிமே முடியாது.”

“ஏன்?”

“அவர பாத்ததும் நா உடனே புரிஞ்சிகிட்டேன். அப்புறம் உடனே இங்க வந்து சித்தி கிட்ட நடந்த உண்மைய எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்.”
என்றபடி நடந்ததை எல்லாம் அவளிடம் கூறினேன்.

“எனக்கே அவர பார்த்ததும் அப்டி தோணும் போது, என்னையும் ராகவனையும் ஒண்ணா பாத்தா இந்த ஊர் உலகம் எங்க அம்மா பத்தி தப்பா பேசும்.”

“ஹ்ம்ம். உண்ம தான்.”

“நீங்களும் இத பத்தி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்.”

“நா எதுக்கு சொல்ல போறேன்? உண்மைய சொல்லப்போனா உங்க அம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களயே அந்த லவ் எப்டி மாத்தி இருக்குன்னு நெனச்சி ரொம்ப வியப்பா இருக்கு.”

“ஹ்ம்ம். வியந்து பாக்குற அளவுக்கு அதுல எதுவும் இல்ல. அத தான் லவ்ன்னு சொல்றது. லவ் பத்தி உங்களுக்கு எங்க தெரியப் போகுது?”

“ஆமா. எனக்கு தெரியாது தான். போதுமா?”

“சும்மாவே என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இப்போ எங்க அம்மா பத்தியும் எங்க குடும்பத்த பத்தியும் கூட எல்லாமே தெரிஞ்சிகிட்டீங்க. இனிமே நீங்களே நெனச்சா கூட என் மேல உங்களுக்கு லவ் வராதுல்ல?”

“இங்க பாருங்க கார்த்திக். நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. இந்த விஷயத்துல எனக்கு அவங்க ரெண்டு பேரும் வச்சிருந்த உண்மையான லவ் தான் கண்ணுக்கு தெரியிது. அவங்க பண்ணது தப்புன்னு தான் எல்லாரும் யோசிப்பாங்க. ஆனா நா யோசிக்கிறது என்ன தெரியுமா? அவங்க காதல் பிரியிற அந்த நேரத்துல அவங்களுக்கு மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்? எவ்வளவு அழுதிருப்பாங்க? அவங்க பண்ணதுக்கு பேரு செக்ஸ்ஸே இல்ல. அந்த இடத்துல காமம்ன்னு ஒண்ணு இருந்தே இருக்காது. முழுக்க முழுக்க காதல் தான் இருந்திருக்கும். அவ்வளவு வலிக்கும் கண்ணீருக்கும் இடையில நடந்த ஒரு சம்பவம் அது. நீங்க சாதாரணமான ஒரு பிறவியே இல்ல தெரியுமா?”

தொடரும்…

683980cookie-checkயட்சி 30

1 comment

  1. Lentha poguthu nalla sex story paaklaam nu vantha story vera track la poguthu…
    Keerthana kooda sex pannum pothu tha konjam super aa irunthichi..
    Keerthana kooda marupadiyum pandra maari podunga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *