யட்சி 3

Posted on

அவளது வீட்டில் யாருமே இல்லை என்றாலும், யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று மனதினுள்ளே ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க, பாத்ரூமினுள் சென்றதும் கதவினை தாளிட்டேன்.

யட்சி 2

கண்களை மூடிக்கொண்டு, ஈரமான அவளது ஜட்டியில் இருந்து வரும் அவளது பெண்மையின் வாசனையினையும் ப்ராவில் இருந்து வரும் அவளது மார்பகங்களின் வாசனையினையும் முகர ஆரம்பிக்க, உண்மையிலேயே அவள் பக்கத்தில் இருப்பது போலவும் அவளது ஆடையில்லாத பெண்மையினையும் மார்பகங்களையும் நான் முகர்ந்துகொண்டிருப்பது போலவும் எனக்குள் ஒரு உணர்வு உண்டாகவே, போதும் போதும் என்னும் அளவிற்கு ஆசை தீர கையடித்தேன்.

உச்சம் தொடப் போகும் வேளைகளில் சற்று நிறுத்திவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்ந்தேன். கிட்டத்தட்ட ஒரு 10 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்தக் காமப் போராட்டத்தில், உச்சம் தொடப் போகும் ஒரு கட்டத்தில் என்னால் நிறுத்த முடியாமல் போகவே, என்னை அறியாமலே உச்சம் தொட்டேன்.

ஏற்கனவே வீட்டில் ஒரு முறை முழு விஷத்தினையும் பீய்ச்சி அடித்திருந்தாலும் இரண்டாவது முறையும் எனது ராஜநாகம் ஓரளவு விஷத்தினைப் பீய்ச்சி அடித்தது.

இருந்தாலும், அவள் மீதான அந்தக் காம உணர்வு என்னில் இருந்து அகலவே இல்லை. கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு மீண்டும் ஆரம்பித்தேன். மூன்றாவது முறையுடன் என்னுடைய ராஜநாகம் ரொம்பவே சோர்வாகிப் போனது. சற்று வலிக்கவும் ஆரம்பித்தது. அவளது ஈர ஜட்டியினால் என்னுடைய ராஜநாகத்தினை சுற்றி மெல்ல வருடி விட்டேன். அதன் மிருதுவான தன்மையும் வியர்வையின் குளிர்ச்சியும் அதற்கு ஒரு இதமான உணர்வினைத் தந்தது.

“அவள் அணியும் உள்ளாடைகளும் அதன் வாசனைகளும் எனக்கு இந்தளவுக்கு இன்பம் கொடுக்கும் என்றால், அவளே எனக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?”
நினைக்கவே நாக்கு ஊறியது.

நேரம் ஆக ஆக யாமினி வந்துவிடுவளோ என ஐயமாக இருந்தது. அவளது உள்ளாடைகளை இருந்த இடத்தில் இருந்தபடியே வைத்து விட்டு வெளியே வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் ரூமுக்குள் சென்று கட்டிலில் சாய்ந்தேன். எனது உடம்பும் மனதும் கொஞ்சம் அமைதியடைந்திருந்தது. ஆனாலும் அவளது வாசனை மட்டும் எனது மூக்கினை விட்டு அகலவே இல்லை.

யாமினியும் கீர்த்தனாவும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்ததும் கீர்த்தனா என்னை அழைத்தாள்.

“என்னாச்சிண்ணா? ஓகேயா இப்ப?”

“ஹ்ம்ம். ஓகே தான். டேங்க் ல இருந்து தண்ணி கீழ வர்ற குழாயோட வாய்ல குப்ப கூளங்கள் போய் அடைச்சிட்டு இருந்திச்சி. அத கிளீன் பண்ணதும் சரி ஆகிட்டு.”
என்று கூறி சமாளித்தேன்.

“தேங்க்ஸ் ணா” என்றாள் யாமினி.

“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்?” என்றேன்.

“அதானே. நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்?” என்றாள் கீர்த்தனா.

“சரி சரி. மூணு பேரும் வாங்க சாப்பிடலாம்.” என்றார் அம்மா.

முதலில் யாமினி மறுத்தாலும், பின்னர் அம்மாவும் கீர்த்தனாவும் வற்புறுத்தி அவளை சாப்பிட வைத்தனர்.

சாப்பிடும் பொழுது நான் அவள் சாப்பிடும் அழகை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தேன். ஈரலிப்பான அவளது கூந்தலும், அவள் அணிந்திருந்த அந்த நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற துப்பட்டாவும் அவளது அழகினை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது.

சற்று முன்னர் வரை எனது காம உணர்வுகளை தூண்டி விட்டு என்னை அல்லல் பட வைத்தவள், அந்நேரம் அவளது அழகினை மீறி காம உணர்வுகளுக்குள் என்னால் செல்ல முடியாத வண்ணம் அழகே உருவாக என் முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளது இதழ்களின் அசைவில் இருந்து என் கண்களை எடுக்க முடியாமல் ரொம்பவே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடிந்து அவள் வீடு செல்லும் வரை மனது ரொம்பவே குதூகலமாக இருந்தது. அவள் சென்றதன் பின்னர் கவலையுடன் ரூமினுள் சென்று கட்டிலில் சாய்ந்தேன்.

முன் வீட்டில் தான் அவள் இருக்கின்றாள் என்றாலும் அவளை சற்று நேரம் பிரிந்திருப்பது கூட மனதுக்கு ஒரு விதமான கவலையினைத் தந்தது. அவளை எப்பொழுதுமே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல மனது துடியாய் துடித்தது. அந்த சொற்ப நாட்களிலேயே அவ்வளவு தூரம் அவள் மீதான காதல் வளர்ந்திருந்தது.

சில நாட்கள் கழிந்தன.
எனக்கு வெளிநாடு செல்ல நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை யாமினியின் அப்பா அவரது நண்பர் ஒருவரின் மூலமாக ஏற்படுத்தித் தந்தார்.

துபாயில் நல்ல ஒரு கம்பெனியில் கட்டுமானத்துறையில் இன்ஜினீயராகவே வேலை பார்த்திருந்தார். நல்ல சம்பளம். வேண்டாம் என்று சொல்ல மனது வரவில்லை. இன்னும் 15 நாட்களில் கிளம்பி வருமாறு கூறி இருந்தார்.

டிக்கெட், வீசா என அனைத்து செலவுகளையும் யாமினியின் அப்பாவே பார்த்துக் கொண்டார்.

கிளம்ப வேண்டிய நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. எனக்கு யாமினியை விட்டுப் பிரிந்து செல்ல மனமே இல்லை. மிகவும் கவலையாக இருந்தது. எனது காதலை அவளிடம் சொல்லாமலே அங்கிருந்து கிளம்ப எனக்கு மனம் வரவில்லை. எப்படியாவது எனது காதலை அவளிடம் கூறி அவளது மனதிலும் என்ன இருக்கின்றது என்பதனையும் அறிய வேண்டும் என மிகவும் ஆர்வமாய் இருந்தது.
ஒரு நாள் யாமினி வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவளது வீட்டுக்குச் சென்றேன்.

“வாங்கண்ணா. இன்னும் ரெண்டு நாள் தான். அப்புறமா உங்கள பாக்கவே முடியாதுல்ல? அப்புறம் துபாய் ஷேக் ஆயிடுவீங்க.” என்று கூறி சிரித்தாள்.

“ஹ்ம்ம். ரெண்டு நாள் தான் இருக்கு. போறத நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு.”

“ஏன் ணா?”

“அம்மா, கீர்த்தனா அப்புறம் உன்னயெல்லாம் விட்டு போக மனசு வரல.”

“ஓஹ். என் மேலயும் அவ்வளவு பாசமா என்ன?”

“ஹ்ம்ம்.”

“நா இங்க வந்து முழுசா ரெண்டு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள அவ்வளவு பாசம் எங்க இருந்து வந்திச்சி?” என்று கூறி நக்கலாக சிரித்தாள்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு? உனக்கு நா போறதுல கவல இல்லையா என்ன?”

“ஐயோ அண்ணா. நா சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். எனக்கும் கவலையா தான் இருக்கு. எனக்கு அண்ணன் யாரும் கூடப் பிறக்கல. உங்கள என்னோட அண்ணனா தான் பாக்குறேன். அதோட நீங்க எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட்டும் கூட. நீங்க போறதுல எனக்கும் கவல தான்.”

நான் எனது காதலை அவளிடம் சொல்ல வந்தால், அவள் என்னை அண்ணன் மாதிரி என்கிறாள். எனக்கு ரொம்பவே கடுப்பானது.

“தயவு செய்து என்ன நீ அண்ணான்னு கூப்பிடாத. என்ன அண்ணா மாதிரியும் நினைக்காத. ப்ளீஸ்.”

“ஏன் ணா?” அப்புறம் நா உங்கள எப்டி?”

இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும் என்கிற தைரியத்தில், அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய மனதில் இருக்கும் ஆசைகளை அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“ஐ லவ் யு யாமினி.” என்றேன்

“வாட்?” அதிர்ச்சியில் அவளது கண்கள் பெருத்தன.

“ஐ லவ் யு சோ மச். உன்ன நா எப்ப முதன்முதல்ல பாத்தேனோ, அப்பவே எனக்கு உன் மேல லவ் ஸ்டார்ட் ஆயிடிச்சு. இப்ப தான் அத உன்கிட்ட சொல்ல நேரமும் தைரியமும் வந்திருக்கு.” ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன். எனது இதயம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. தொண்டை வரண்டு போய் இருந்தது. கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்தன. அவற்றை வெளிக்கட்டாமல் தைரியமாக அவள் முன்னால் அமர்ந்திருந்தேன்.

ஆனால், அவள் நடுநடுங்க ஆரம்பித்தாள். கோபத்தில் அவளது கண்கள் சிவந்தன. கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல வழிய ஆரம்பித்தது.

“ஏய். என்னாச்சி?”

“சாரிண்ணா. நா உங்கள ஒரு அண்ணனா நெனச்சி தான் இவ்வளவு நாளும் பழகுனேன். அத தவிர உங்கள என்னால அந்த மாதிரியெல்லாம் பாக்க முடியல. தயவு செஞ்சி இந்த லவ் அது இதெல்லாம் வேணாம் ணா. அப்பா அம்மா என்ன ரொம்ப நம்புறாங்க. என்ன வீட்ல தனியா விட்டுட்டு போற அளவுக்கு என்ன நம்புறாங்க. தயவு செஞ்சி என்ன மன்னிச்சிருங்க.” என்று தழுதழுத்த குரலில் கோபத்துடன் கூறி முடித்தாள்.

கண்ணீரில் மூழ்கி இருந்த அவளது கண்களில் இருந்து ஓரிரு துளிகள் அவளது கன்னங்களில் ஓடி கீழே விழுந்து மறைந்தன.

“அழாத யாமினி. ஐம் சாரி. என்னால இத உன்கிட்ட சொல்லாம போக மனசு வரல. அதனால தான் சொன்னேன். தயவு செஞ்சி அழாத. கண்ண தொடச்சிக்கோ. ப்ளீஸ்.” என்றேன்.

“இல்லண்ணா. நா அழல. ஆனா என்னால முடியல. ஸ்கூல்ல காலேஜ் ல கூட எனக்கு இதே தொல்ல தான். இப்ப நீங்க கூட என்கிட்ட இப்டி வந்து சொல்வீங்கன்னு நா நெனச்சி கூட பாக்கல.”
அவளது கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அவள் எனது காதலினை ‘தொல்லை’ என்றதும் மனதளவில் ரொம்பவே நொந்து போனேன். நான் அவளை தேவதைகளுக்கு நிகராக மனதளவில் வைத்திருந்தேன். ஆனால், என்னை அவள் தொல்லை என்று கூறும் அளவிற்குத் தான் நான் அவளது மனதில் இருந்திருக்கிறேன். வேதனையில் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து கீழே விழ, அதனை ஒரு விரலால் துடைத்துக் கொண்டு,

“சாரி யாமினி. இனிமே என் தொல்ல உனக்கு இருக்காது. ஹாப்பியா இரு. அழாத. கண்ண தொடச்சிக்கோ. நா போறேன். பை.”
காயப்பட்ட மனதில் இருந்து வந்த வார்த்தைகளை அவளிடம் கொட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீடு வந்தேன்.

அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. துபாய் சென்ற பின்னரும் கூட அவளுடன் நான் பேசவில்லை. அவள் தொல்லை எனக் கூறிய அந்த ஒரு வார்த்தை எனது மனதிலே ஆழமாக பதிந்து வடுவாகிப் போனது. கோபமும் ஈகோவும் சேர்ந்து மனதளவில் அவளை வெறுக்க ஆரம்பித்தேன். அவளது நம்பரைக் கூட போனில் இருந்து அழித்துவிட்டேன். கீர்த்தனா அவளைப் பற்றி ஏதாவது கூறினாலும் கூட நான் அவற்றைக் கணக்கெடுப்பதில்லை.

துபாய் வந்ததிலிருந்து நன்றாக உழைத்தேன். யாமினியின் அப்பாவிடம் பட்ட கடன்களை முதலில் அடைத்தேன். வீட்டின் பேரில் இருந்த கடன்களையும் அடைத்தேன். அம்மாவையும் கீர்த்தனாவையும் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். கீர்த்தனாவின் கல்யாணத்துக்காக கொஞ்சம் நகைகளையும் சேர்த்துக்கொண்டேன். வீட்டினையும் அழகாக புனர்நிர்மாணம் செய்தேன். எனக்கென்று பேங்க்கில் கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொண்டேன். எல்லாம் முடிந்து பார்க்கும் பொழுது 5 வருடங்கள் காற்றாய் பறந்திருத்தன.

எவ்வளவு பணம் கையில் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் பார்த்து ஆசைப்பட்ட ஒரு அழகான தேவதை இப்பொழுது வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகப்போகிறாள். மனது கொஞ்சம் வலித்தது. விதியினை நினைத்து நொந்து கொண்டவாறு குளித்து முடித்து விட்டு வெளியே வந்தேன்.

கீர்த்தனா காப்பியுடன் நின்று கொண்டிருந்தாள்.

அதனை வாங்கிப் பருகியவாறு அவளிடம் கேட்டேன்.

“மாப்ள என்ன பண்ணுறாரு?”

“டாக்டர்.”

“ஓஹ். அவனும் டாக்டர் தானா?”

“ஹ்ம்ம்.”

“அவளுக்கு புடிச்சிருக்கா? ஓகே சொன்னாளா?”

“ஓகேன்னு தான் நெனைக்கிறேன். அவங்க அப்பா கூட எங்க எல்லாருக்கும் பூரண சம்மதம்ன்னு சொன்னாரு. இனி மாப்ள வீட்ல தான் சம்மதம் சொல்லணும்.”

“அவள யாரு தான் வேணாம்ன்னு சொல்லுவாங்க?” கவலையுடன் ஜன்னலின் ஊடாக வெளியே வெறித்துப் பார்த்தபடி கூறினேன்.

காப்பியை குடித்து விட்டு கப்பை கீர்த்தனாவிடம் நீட்டினேன். அவள் அதனை வாங்கிக்கொண்டு ரூமை விட்டு வெளியே சென்றாள்.

நான் ஆடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். கீர்த்தனா காட்டிய அந்த போட்டோவை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருந்தது.

கீர்த்தனாவின் போனை வாங்கி நேற்றைய தினம் எடுத்திருந்த அவளது எல்லா போட்டோக்களையும் ஒன்று விடாமல் பார்த்து முடித்தேன்.

அவளது அழகு இப்பொழுது பல மடங்குகளாக அதிகரித்திருந்தது. அழகில் இருந்து அழகுப்புயலாக உருவெடுத்திருந்தாள். டீன் ஏஜ் பருவம் கழிந்திருந்த நிலையில் நான் அவளை கடைசியாகப் பார்த்திருந்தேன். ஆனால், இப்பொழுது அவள் ஒரு 25 வயதுப் பெண். அவளது உடம்பிலும் முகத்திலும் முன்பை விட ஒரு செழுமையும் முதிர்ச்சியும் காணப்பட்டன.

எனக்கு எப்பொழுதோ ஒரு முறை படித்த, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ஒரு சிறுகதையின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தது.

“எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி.”

இவள் தேவதை என்று இதுநாள் வரையில் நினைத்திருந்தேன். ஆனால், அவள் தேவதைகளுக்கும் அப்பாற்பட்டவள். அவளும் ஒரு யட்சி தான்.

தொடரும்….

By:-
KaamaArasan

663222cookie-checkயட்சி 3

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *