கல்யாண மாப்பிள்ளை – 1

Posted on

பட்டு பட்டுனு என் தொடையில் விழுந்தது, கையை வைத்து தடுத்தேன்.

“அடிக்காத, (அவள் அடிப்பதை நிறுத்தி “ரொம்ப திமிரு நான் உனக்கு அக்கா”) அய்யோடா நீ எனக்கு மாமா பொண்ணு. எதோ வயசுல பெரியவா அதான் விட்டுட்டேன்” என்றேன்.

அவள் கலகலவென்று சிரித்தாள்.

கொஞ்சம் அமைதியாக இருந்தோம், “அப்புறம் உன் ஊட்டுக்காரர் எப்போ வராரு?”

“அவரு வரலைடா வேலை இருக்குனு சொல்லிட்டாரு அதனால தான்”

“சரி எதுவும் விசேஷம் இல்லையா?”

பட்டுனு ஒன்னு போட்டு, “எல்லாம் நடக்கவேண்டிய நேரத்துல நடக்கும்”, “சும்மா நம்ம வீட்டு பெருசுங்க மாதிரி பேசாத” என்றால்.

“அது வரைக்கும் சும்மா காயப்போட்ட காஞ்சிடுமே” என்றேன்.

“ம்ம்ம்ம் என்ன பண்றது பாத்துப்போம்” என்றால் பெருமூச்சு விட்டு.

“என்னடி ஆச்சி”

“அது ஒன்னும் இல்ல..” அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது, இரண்டாவது தட்டு தட்டும் போது கதவு திறந்துகொண்டடு, “கிருத்திகா, சாப்பாடு எடுத்து வை..” என்று சொல்லிக்கொண்டு அத்தை உள்ளே வர, என்னை பார்த்து..

“வா மறுமவனே என்ன இப்படி நெருக்கத்துல வந்துருக்க, சீக்கிரம் வரலாம்ல” என்று கேட்டபடி வர, கிருத்திகா புடவையை இழுத்துவிட்டு எழுந்து வெளியே சென்றால்.

“என்ன சொன்ன, (கேட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்தவள் மெதுவாக) சண்டை பத்தி எதுவும் சொன்னா” என்று கேட்டாள்.

“என்ன சண்டை?”

“என்னன்னு சொல்ல மாற்ற, ஆனா விசா வாங்க அவரும் சரி இவளும் சரி ரொம்ப பெருசா முயற்சி பண்ணல”நிறுத்தி “நீ கொஞ்சம் பேசி பாரு, எல்லாரும் பேசி பாத்தோம், அது பத்தி வாய் திறக்க மாற்றா” என்று எழுந்து வெளியே போனாள்

“சீக்கிரம் குளிச்சிட்டு வாயா சாப்பிடுவோம்” என்று வெளியே போனால்.

நான் எழுந்து சென்று ஒரு குளியல் போட்டு துண்டைக்கட்டி கொண்டு வெளியே வர, அவள் கண்ணாடியில் முகம் பார்த்து ஒப்பனை போட்டு கொண்டிருந்தாள்.

“என்னடா வெறும் துண்டோடு வர” என்று கேட்டாள்.

“இதுவே என் ரூம்னா எதுவும் இல்லாம வருவேன்” என்றேன்.

அதிர்ச்சியாக திரும்பி பார்த்து “அந்த கண்ராவியை யாரு பாப்பா?” என்று கேட்டாள்.

நான் குறும்பாக “நீ பாரு” என்று துண்டை அவிழ்த்தேன், ஆனால் என் உறுப்பை அவள் பார்க்காதவாறு மறைத்தபடி பிடித்தேன்”

அவள் ஆஹ்ஹ்ஹ் என்று கத்தி கண்ணைமூடி பின் திறந்து நான் மறைத்து நிற்பதை பார்த்து. “எருமை எருமை” என்று என்னை அடித்தாள்.

நான் சிரித்துக்கொண்டே துண்டை கட்டினேன், அப்போது ஒரு இரு வினாடி என் சுன்னி அவள் பார்க்க நேரிட்டது.

நான் துண்டை மாட்டிக்கொண்டு அவளை பார்க்க, அவள் முகம் சிவந்துபோய் இருந்தது.

இவ்ளோ வெளிப்படையாக இருப்பதற்கு காரணம், ஒரு முறை இதுபோல நானும் அவளும் ஒருவரை ஒருவர் அம்மணமாய் பார்த்திருக்கிறோம். அப்போது வெளியே ஆள் இருந்ததால் சத்தம் போடாமல் அமைதியாக மற்றவரை ரசித்து ஆடையை போட்டுகொண்டு வெளியே சென்று விட்டோம். அது பற்றியும் அதன் பிறகு பேசியிருக்கிறோம். அவள் அழகை பற்றி நான் நேரடியாக வர்ணிக்க அவளும் ரசிப்பாள், அதே நேரம் என்னை பற்றியும் பேசுவாள். அந்த நெருக்கம் தான். அது போல பல தடவை இருவரும் ஒரே அறையில் ஆடை மாற்றியிருக்கிறோம், இது தான் எங்கள் நெருக்கத்தின் ரகசியம்..

நான் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று ஜட்டியை எடுத்து போட்டேன், “ரொம்ப தைரியம் உனக்கு” என்றாள். சென்று கதவை பூட்டினாள்.

பின் அவள் அணிந்திருந்த பட்டு புடவையை அவிழ்த்து பட்டு ஜாக்கெட் கழட்டி வேறொரு புடவைக்கு மாறினால். இருவரும் ஒரு வெறியாக மற்றவரை ரசித்தபடி ஆடையை மாட்டினோம். அவள் புடவையை அவிழ்த்தபோது எழுந்த என் சுண்ணி கடப்பாரை போல நின்றபடி இருந்தது. என்னால் அதை அடக்க முடியவில்லை.

அவள் நான் ரசிப்பதை பார்த்து கொண்டே புடவையை வேகமாக சுற்றிக்கொண்டு என்னை கை காட்ட நான் கழிவறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் கழித்து என் தம்பி அடங்கியதும் வெளியே சென்றேன். போகும் போது அவள் அறை கதவை சாற்றிவிட்டு நான் செல்ல இப்போது ஊரில் இருந்து வந்திருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து சாப்பிட குளிக்க என்று வீடு கொஞ்சம் களை கட்டியது. அன்று மதியமே எல்லாரும் கோவில் பக்கத்தில் இருக்கும் சத்திரத்தில் தங்க ஏற்பாடு செய்ய நான் சென்றேன்.

பத்துமணிக்கு மேல் ஊரில் இருந்து வந்தவர்கள் நேராக அங்கு வந்து தங்கினார்கள்.

நான் அங்கே சாப்பாடு தண்ணீர் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அப்படியே மாமாவின் தோட்டம் வரைக்கும் சென்றேன். அங்கே தேங்காய் மரத்தில் இருந்து வெட்டி வைத்திருப்பதாகவும் அதை வண்டியில் கொண்டுவரும்படி மாமா என்னை அனுப்பினார். நான் வேலையாள் கூப்பிட்டு மூன்று சக்கர வண்டியில் தோப்புக்கு சென்றேன். மாமா அங்கே ஊரில் கொஞ்சம் பெரிய ஆள், பெரிய மா தோப்பு, தென்னை, அப்புறம் நெல் சாகுபடி. அரிசி மண்டி, அரிசி கடை, மளிகை கடை டவுனில் என்று நல்ல வசதி. அவரும் அவர் தம்பிகளும் இங்கே நல்ல வசதி.

மணி தொணதொணவென பேசிக்கொண்டே வண்டியை மிதித்தான். நான் வண்டியின் முன்னே அமர்ந்து அவன் பேசியதை கேட்டபடி அமைதியாக என் மொபைல் நோண்டினேன்.

அங்கே தோப்பில் கிருத்திகா தேங்காய் அறுக்கும் வேலையோடு காய்கறி எடுக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தால். என்னை பார்த்ததும் சிரித்து “என்னடா மணி கூட வந்துருக்க? நீ ஓட்டிட்டு போக மாட்டிய?” என்று கேட்டாள்.

140530cookie-checkகல்யாண மாப்பிள்ளை – 1

Leave a Reply

Your email address will not be published.