அக்கா உங்க மாம்பழம் இவளோ பெருசா!

Posted on

அவள் என்னை பார்த்து முறைத்தாள். நான் மனசுக்குள் நேரங்காலம் தெரியாமல் இவரு வேற என்று அவரை அனுப்பி வைத்தேன். அவளும் வேறு வழியின்றி சம்மதித்தாள். அவளை முதலில் மேலே ஏற சொன்னேன் அதைப் போல் அவளும் ஏறினாள். பிறகு நான் ஏறி சென்று இருவரும் பெட்டில் அமர்ந்தோம். நான் அவளிடம் வசதியா இருக்கா என்று கேட்டேன். அவள் முறைத்துக்கொண்டே உனக்கு வசதியா தாண்டா இருக்கும் என்று கூறினாள். அதைக் கேட்டதும் எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நடத்துனர் வந்து எங்களுடைய டிக்கெட் செக் செய்தார். அதன் பிறகு நான் ஸ்கிரீனை அடைத்தேன் பஸ்சும் கிளம்பியது.

நானும் அவளும் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். சிறிது தூரம் சென்றதும் அவள் மெல்ல படுக்க ஆரம்பித்தாள். நானும் தூக்கம் வருவதாக சொல்லி அவள் பக்கத்தில் படுத்தேன். அவள் அதற்கு தள்ளிப்படு என்று சொன்னாள். இதற்கு மேலே தள்ளி படுக்கணும்னா கீழ போய் தான் படுக்கணும் என்று சொன்னேன். அவள் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. நான் அவளிடம் மெல்ல பேச தொடங்கினேன.

ஹலோ மேடம் நம்ம ரெண்டு பேரும் பாக்க புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கும்மா நான் சொல்லல அவர்தான் சொன்னார். அவள் அதற்கு பேசாம படு டா என்று சொன்னாள். ஹேய் நான் எவ்ளோ ஆசையா பேசிட்டு இருக்கேன் நீ எனப்படும் என்று சொல்லுத. அதுக்கு இப்ப நான் என்னடா செய்யணும். ஏய் ப்ளீஸ்டி நீ புரிஞ்சுக்கோடி ஒரே ஒரு தடவை என்று அவளிடம் கெஞ்சினேன்.

அவள் உன் புத்தி வேற எங்கடா போகும் என்று சொல்லி முறைத்தாள். என் புத்தி எங்கேயும் போகாது உன்ன நினைச்சு தான் டி இருக்கு என்று அவளிடம் சொன்னேன். உனக்கு இப்ப என்னதான்டா பிரச்சனை என்று அவள் கேட்டாள். நீதான்டி என்று அவளிடம் சொன்னேன். பார்த்து அல்ல அவர் கூட நம்மள பார்த்தா புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கணும்னு சொல்றாரு இதுக்கு அப்புறம் என்னடி வேணும் உனக்கு என்று சொன்னேன்.

அவரே புருஷன் பொண்டாட்டி மாதிரி தான் இருக்குன்னு சொன்னார் புருஷன் பொண்டாட்டின்னு சொல்லல என்று அவள் சொன்னாள். இப்ப என்ன தாண்டி சொல்ல முடியுமா முடியாதா என்று அவளிடம் கேட்டேன். முடியாது பேசாம படு டா என்று சொன்னாள். நான் சிறிது நேரம் யோசித்துக் கொண்டே சென்றேன் அப்படியே ஒரு மணி நேரம் ஆகியது. பிறகு நான் தூங்கி விட்டேன் அவளும் தூங்கிவிட்டாள் மணி ஒரு 7 மணி இருக்கும் போது சென்னை வந்தடைந்தோம்.

இருவரும் ஒரு லாஜிக்கை சென்று குளித்துவிட்டு பத்து மணிக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ண இடத்துக்கு சென்றோம். மீட்டிங் மதியம் 2 மணிவரை மும்முரமாக நடந்தது. மறுபடியும் உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கி மீட்டிங் 6 மணி வரை நடைபெற்றது. பிறகு நானும் அவளும் ஒரு ஆட்டோவை பிடித்து நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் சென்றோம். அவள் ரிசப்ஷனுக்கு வந்து இன்னொரு ரூம் கிடைக்குமா என்று கேட்டாள். சாரி மேடம் கிடைக்காது இது எல்லாமே புக் ஆகிவிட்டது என்று சொன்னார்.

எனக்கு மனதுக்குள் ஒரே சந்தோசம். இருவரும் ரூமுக்கு சென்று பிரஸ் ஆகிவிட்டு. அவள் மறுபடியும் ஒரு புடவை அணிந்து கொண்டு வந்தாள். நான் அவளிடம் வெளியே சாப்பிட தான்ன போறோம் அதுக்கு எதுக்கு புடவை சுடிதார் போட்டுட்டு வா என்று சொன்னேன். அவள் நான் என்ன பொட்ட உனக்கென டா என்று சொன்னாள். அம்மா தாயே நீ புடவை கட்டிட்டு போ இல்லன்னு நைட்டியோட வா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல சும்மா சொன்னேன் என்று சொன்னேன்.

அவள் சரி சரி போய் சுடிதார் போட்டு வரேன் என்று சொல்லி கிளம்பினாள். நான் அவளை சுடிதாரில் பார்க்க மிக ஆவலோடு காத்திருந்தேன். சிறிது நேரத்தில் இருக்கு அப்புறம் ஆரஞ்சு கலர் சுடிதாரில் அழகாக காலேஜ் படிக்கும் பொண்ணு போல் வந்தாள். நான் அவளிடம் சூப்பரா இருக்கடி காலேஜ் படிக்க பொண்ணு மாதிரியே இருக்கே என்று அவளிடம் சொன்னேன்.

அவள் ரொம்ப தேங்க்ஸ் என்று சொன்னாள். நல்ல கொழுப்பு என்று அவளை சொன்னேன். அவள் அதற்கு லேசாக முறைத்தாள் பிறகு இருவரும் ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு போல லாட்ஜி வந்தடைந்தோம். ரூமை அடைந்த போது அவள் நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ண நான் புடவை கட்டிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னாள்.

நானும் சரி புடவை கட்டிட்டு கூப்பிடு என்று சொன்னேன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு அவள் என்னை மறுபடியும் ரூமுக்குள் அழைத்தால். அவள் அப்போ மஞ்ச கலர் புடவையில் இருந்தாள். நான் பாத்ரூமுக்கு சென்று மூஞ்சி கை கால் கழுவ சென்றேன். அப்போது அங்கு அவளுடைய தாலிக்கொடி கீழே கிடந்தது. அதை எடுத்து என் கையில் பார்த்தேன் அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதை ஏன் பெயிண்டில் பையில் வைத்து விட்டு அவளிடம் சென்றேன். ஏய் புஷ்பம் என்று சொன்னேன் அவள் என்னை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டே இருந்தால் இருவரும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

பிறகு என் பேண்ட் பையில் இருந்த தாலியை எடுத்து என் கையால் அவள் கழுத்தில் போட்டேன். அவள் நான் என்ன போட்டேன் என்று அவள் கையால் எடுத்து பார்த்தாள். ஒரு நிமிடம் அவள் அரண்டு போனான் என்னடா இது என்று கேட்டாள். உன்னோட தாலிதான் டே என்று அவளிடம் சொன்னேன். விளையாடாத டா எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்லி அந்த தாலியை கழட்ட முயன்றாள்.

112200cookie-checkஅக்கா உங்க மாம்பழம் இவளோ பெருசா!

Leave a Reply

Your email address will not be published.