அருண் என் அனுபவங்கள் 37

Posted on

வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் செக்ஸ் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.

அருண் என் அனுபவங்கள் 36→

ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.

இனி தொடருக்குள்..

வீட்டில் காலையில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மணி 8.15 போலிருக்கும். அம்மா எனக்கு இட்லி, சட்னி வைத்துக் கொண்டே..

டேய் கோண்டு..‌சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு காலையில நம்ம ராஜி ஃபோன் பண்ணா.. உன்னைத்தான் கேட்டா. உன்னை முடிஞ்சா இன்னைக்கு காலைல அவ வீட்டுப் பக்கம் வரச் சொன்னா. உன் கிட்ட ஏதோ Discuss பண்ணனுமாம்.. Urgent னு சொன்னா..

எனக்கு ‘பக்’ கென்றிருந்தது. இட்லி தொண்டைக்குள் இறங்க வில்லை. மூளை எது எதையோ விவகாரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டது. ரஞ்சனி – என் மேட்டர் ராஜி aunty க்கு தெரிஞ்சு போச்சா..? நான் போன வாரம் நாமக்கல் போய் ரஞ்சனி யை பார்த்தது.. அங்கே அவளோடு வீட்டில்.. எதாவது தெரிஞ்சிருக்குமா..? என்னால் நிம்மதியாக உட்காரவோ.. சாப்பிடவோ முடியவில்லை.

அம்மா.. என்று கத்தி..
அவங்க எதுக்கு ஃபோன் பண்ணாங்களாம்?
ஏதாவது சொன்னாங்களா?

ஏண்டா இப்ப அதுக்கு இப்படி கத்துற..? அதெல்லாம் அவாளும் சொல்லலை.. நானும் கேட்டுக்கலை. நீ இப்ப சாப்பிட்டுட்டு அவா வீட்டுல போய் ராஜியை பாரு.. என்று அம்மா உள்ளே போனாள்.

இனி அம்மா வை கிண்டினால் ஏதாவது அவளுக்கு டவுட் வரும். நேத்து தான் ரஞ்சனி நாமக்கல் லிருந்து சென்னை திரும்பினாள். வந்து சேரும் வரை எனக்கு msgs அனுப்பிண்டே இருந்தாள். ஒரு வேளை இங்கே யாராவது அவள் எனக்கு அனுப்பிய msg பார்திருப்பாளோ? அதுதான் நடந்திருக்கும்.

இல்லையே.. ரஞ்சனியே என்னிடம் சொல்லியிருக்காளே.. conversation முடிந்ததும் எல்லா வற்றையும் Delete பண்ணிடுவேன் னு.. அதேபோல் என்னையும் Delete பண்ண சொல்லியிருந்தாள். என் பக்கம் எந்த ப்ராப்ளம் மும் இல்லை. இருந்தாலும் ரஞ்சனி சொன்னாள் என்பதற்காக நானும் பக்காவாக msg எல்லாம் Delete பண்ணி விட்டேன்.

நேத்து ஈவினிங் 6.30 போல coffee shop ல் meet பண்ணோம். Public place னா ல எந்த Romance ம் செய்யலையே. ஜஸ்ட் ஒரு 15 mts பேசிட்டு கிளம்பி போயிட்டோம்.. நாங்க meet பண்ணதை எவனாவது பார்த்து போட்டுக் கொடுத்துட்டானா?

எனக்கு இதயம் பட பட வென்று அடித்துக் கொண்டது. ஏதோ மேட்டர் தெரிந்திருக்கிறது. அதனால் தான் யாருக்கும் தெரியாமல் என்னை கூப்பிட்டு விசாரிக்கிறா.. இதில் ரஞ்சனி தான் பாவம்.. என்னால் தான் எல்லாமே.. அவளை அவா என்ன பாடு படுத்தியிருக்கிறாளோ.. முதலில் அவளுக்கு ஃபோன் பண்ணனும்.

உடனே ரஞ்சனி க்கு ஃபோன் பண்ண.. தொடர்ந்து Switched Off என்றே வந்தது.

போச்சு.. எல்லாம் போச்சு.. ரஞ்சனி House arrest தான். அதான் அவள் ஃபோனை அவா off பண்ணி வச்சிருக்கிறா. இப்ப அவங்க வீட்டுக்கு போனால் யார் யார் இருப்பார்களோ. ? என்ன பஞ்சாயத்து நமக்கு காத்துகிட்டிருக்கோ..! ஏதாவது ரொம்ப திட்டி.. அடிக்கிற மாதிரி பேசினால் சொல்லிவிட வேண்டியதுதான்.

நானும் ரஞ்சனி யும் மனசு ஒத்து லவ் பண்ணுகிறோம்.. கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்று, அவளை அங்கேயிருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட வேண்டியதுதான். அம்மா வருத்தப் பட்டாலும் என்னையும் ரஞ்சனி யையும் புரிந்து கொள்வாள்.

என்ன இங்கே அக்ரஹாரத்து ஜனங்கள் தான் பிரச்சனையே.. ஏதாவது சொல்லிண்டே இருப்பா.. சமாளிக்க வேண்டியதுதான். பாவம் ரஞ்சனி என்னால என்னென்ன கஷ்டம் அனுபவிக்கிறாளோ..?
அவளை நினைக்கையில் மனது வலித்தது.

சாப்பிட பிடிக்கவில்லை. அப்படியே எழுந்திரிக்க.. அம்மா..
டேய் கோண்டு என்னடா சரியா சாப்பிடாமல் போற.. டேய் என்று கத்த..

அம்மா நேக்கு போறும். என்று என் ரூமிற்கு போய் tension டன் ரஞ்சனி வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தேன்.

அரை மணி நேரத்தில் ரஞ்சனி வீட்டில் இருந்தேன். அவள் வீட்டின் வெளியே நோட்டமிட்டேன். யாராவது பஞ்சாயத்துக்கு ஆள் கும்பல் இருக்கா..? .. Bike.. car ஏதாவது இருக்கிறதா? என்று. எதுவும் இல்லை. வீட்டிற்குள் போக வீடே மயான அமைதி யாக இருந்தது. எனக்கு பல்ஸ் எகிறியது. ஏதோ ஒன்று நடக்க போறது.. என்று மட்டும் எனக்கு புரிந்தது.

எது நடந்தாலும் சரி ரஞ்சனியை கைவிடக் கூடாது.. பாவம் அவள்.. எனக்காக என்னென்ன வலிகளை சுமந்துண்டு இருக்காளோ..?
ஏதாவது ஏடாகூடமாக ஆனால்.. அவளை அப்படியே கட்டிய சேலையுடன் என்னுடனே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ரொம்ப பிரச்சினை பண்ணால் அவர்கள் முன்பாகவே நவீன் கட்டிய தாலியை ரஞ்சனி சம்மதத்துடன் கழற்றி விட்டு.. நான் வரும் போது எடுத்து வந்த.. எங்கள் வீட்டு சுவாமி அறையில் அம்மனுக்கு போட்டிருந்த Gold chain தாலி யை ரஞ்சனி கழுத்தில் கட்டி, அவளை அங்கிருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடலாம் என்று முடிவு பண்ணி கொண்டேன். என் சட்டை பாக்கெட்டில் தொட்டு பார்க்க அந்த தாலி செயின் பத்திரமாக இருந்தது.

என்ன நடந்தாலும் சரி face பண்ணுவோம் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டு.. வீட்டிற்குள் போய்.. Aunty என்று இரண்டு மூன்று தடவை கூப்பிட்டேன்.

யாரையும் காணவில்லை. எனக்கு Heart beat எகிறியது. ரஞ்சனியை யும் காணவில்லை. எந்த ரூமில் அடைத்து வைத்திருக்கிறாளோ.. பாவிகள்.

மறுபடியும் கூப்பிட..

ராஜி aunty மெதுவாக கொஞ்சம் காலை இழுத்து கொண்டே வந்து.. என்னை தூரத்தில் இருந்து பார்த்து.. யாரு அருணா.. உட்காருப்பா இதோ வரேன் என்று சாய்ந்து சாய்ந்து நடந்து உள்ளே போனாள்.

போச்சு.. நான் வசமாக மாட்டினேன். அவர்கள் ஆளை கூப்பிட யாருக்கோ ஃபோன் பண்ணுகிறாள் போல.. வரட்டும் பார்த்து விடலாம். நமக்கு தான் SP கிருத்திகா மேடம் தெரியுமே.. என்ன Help வேண்டுமானாலும் பண்ணுவாள்.

கொஞ்ச நேரத்தில் ராஜி aunty வந்து என் பக்கத்தில் சேரை போட்டு மெதுவாக உட்கார்ந்து..

அருண் அது வந்து.. எல்லாம் நம்ம ரஞ்சனி மேட்டர் தான்..
என்றதும்..

எனக்கு உடம்பெல்லாம் சில்லிட்டு போனது. கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. ராஜி aunty எப்படி இதை ஆரம்பிப்பது என்று யோசிக்கிறாள் போல..

நாமளே முதலில் இந்த மேட்டரை ஆரம்பித்து.. எனக்கு ரஞ்சனியை பிடிச்சிருக்கு.. நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறோம் என்று சொல்லி விட்டால்.. பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும்.. இருந்தாலும் ராஜி aunty மனசில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என்று..

சொல்லுங்க aunty.. உங்க மனசில என்ன இருக்கு னு? அப்பறமா நான் என் முடிவை சொல்றேன்.

என் மனசில என்னத்த இருக்கு?.. எல்லாம் ரஞ்சனி தான் Decide பண்ணனும். அதுக்கு தான் உன்னைய வரச் சொன்னேன்.

என்று Gap விட்டு..

ரஞ்சனியும் அதான் சொன்னா.. உன் கிட்ட கேட்டா.. இதைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும் னு..

நான் கைகளை பிசைந்து கொண்டே டென்சனுடன் சீட்டின் நுனியில் உட்கார்ந்திருந்தேன்.

நான் இதுல என்ன சொல்றது aunty.. நீங்களே புரிஞ்சுண்டு..‌ ஒரு நல்ல முடிவா எடுத்தா எல்லாருக்கும் நல்லது. ஆனால் நவீன் இதுக்கு ஒத்துக்குவாரா..?

யாரு என் பிள்ளை நவீனா? முதல்ல ரஞ்சனி என்ன ஏது னு முடிவு பண்ணட்டும். அப்பறமா நவீன் கிட்ட சொல்லிக்கலாம். ரஞ்சனியும் எனக்கு பொண்ணு மாதிரி தான். அவ ஆசைப் பட்டு கேட்டா நிறைவேத்த வேண்டியதுதான். அதுக்கு தான் உன்னைய வரச் சொன்னேன். இரண்டு பேரும் பேசி என்ன ஏது னு முடிவு பண்ணுங்க.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய Sensitive matter யை இவங்க இவ்வளவு simple ஆ Handle பண்றாங்களே. பெரியவா பெரியவா தான்.

Aunty வீட்டின் உள்ளே பார்த்து..
என்ன இந்த ரஞ்சனியை காணோம். இது விஷயமா பேசுறதுக்கு நீ வந்திருக்க னு சொன்னேன். நான் வேற அவசரமா வெளியே போகனும். auto வேற வந்துடும் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டிருக்க..

எனக்கு பயங்கர confusion.. thrilling.. இவ்வளவு நடந்திருக்கு. நேத்து கூட ரஞ்சனியை பார்த்து பேசினேன்.‌ ஒண்ணுமே சொல்லலை. ஏதாவது surprise ஆ இருக்கனும் னு plan பண்ணாளா?. கமுக்கமா இருந்து என்னென்ன வேலை பண்ணியிருக்கா..?

ரஞ்சனி கூட எனக்கு கல்யாணம் நினைக்கும் போதே எனக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும்..‌ அம்மா.. அக்ரஹாரம்.. என் Relatives இவர்களை நினைத்து கொஞ்சம் திகிலாக இருந்தது. பார்த்துக்கலாம்.. எல்லாம் சமாளிச்சிடலாம்.

ஏன் aunty ரஞ்சனி இதுக்கு ஒத்துகிட்டாங்களா?

அவ தானேப்பா என் கிட்ட சொன்னது.. ஆனால் என்ன ஏது னு முடிவாகலை.
ஏதோ ரஞ்சனி.. ஆசைப் படறா..

அது என்னமோ சொன்னா.. எனக்கு வாயில வர மாட்டேங்குது.. இரு அவளே வரட்டும்.. என்று திரும்பி பார்த்து.. இதோ ரஞ்சனி யே வந்துட்டா ளே.. என்றதும் நான் நிமிர்ந்து வீட்டின் உள்ளே பார்க்க..

அப்போதுதான் தலை குளித்துவிட்டு, அழகான light brown சேலை, அதற்கு மேட்சாக dark brown ஜாக்கெட் அணிந்து.. தலையில் ஈரத் துண்டை கட்டிக்கொண்டு ரஞ்சனி வர எனக்கு பேச்சு மூச்சில்லை.

அழகாக.. மழையில் நனைந்த ரோஜா பூ போல இருந்தாள். அவ்வளவு அழகாக என் மனதை கவர்ந்தாள். நான் ஒரு வித பரபரப்பில் அவளைப் பார்த்து சிரித்தேன். என்னை ரஞ்சனி தன் புருவத்தை உயர்த்தி, கண்களை விரித்து வியப்புடன் பார்த்து ஜஸ்ட் புன்னகைத்து.. ராஜி aunty அருகில் வந்து உட்கார..

அம்மா ரஞ்சனி ஏதோ நேத்து சொன்னியேம்மா.. என்ன அது கரஸ் கோர்ஸ் ஏதோ.. நீயே அருண் தம்பி கிட்ட சொல்லு என்றதும்..
எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

மறுபடியும் ராஜி aunty யே..
அருண்.. ரஞ்சனி க்கு வீட்டில சும்மா இருக்கிறது போரடிக்குதாம். அதான் மேற்கொண்டு PG படிக்க என்ன ஏது னு உன்னைய கேட்கலாம் னு உன் கிட்ட idea கேட்க உன்னை வரச் சொன்னோம்.. நீங்க பேசிகிட்டிருங்க.. நான் போய் காஃபி எடுத்துட்டு வர்றேன் என்று aunty உள்ளே மெதுவாக போக..

நான் அவர்கள் உள்ளே போகும் வரை பார்த்து விட்டு.. என் கண்ணிலிருந்து அவர்கள் மறைந்ததும்.. என் tension எல்லாம் புஸ் என்று ஒரேயடியாக போனதில் ..ஸ்.. அப்பா.. என்று சேரில் பின்னால் சாய்ந்து.. என் தலை முடியை இரு கைகளாலும் கோதிக் கொண்டே நெற்றியில் இருந்த வியர்வை யை துடைத்து கொண்டேன்.. கண்கள் கலங்கியிருக்க, ரஞ்சனி யின் கைகளை பிடித்து கொண்டு என் கண்களில் ஒத்திக்கொண்டு அவள் கைகளில் முத்தமிட்டேன்.

ரஞ்சனி க்கு முதலில் ஒண்ணும் புரியவில்லை. நான் ஏதோ tension ல் இருக்கிறேன் என்பது மட்டும் அவளுக்கு புரிந்திருந்தது. கலங்கிய என் கண்கள்.. அவள் கைகளில் பட்ட ஈரம் இதெல்லாம் உணர்ந்து அவளும் பரபரப்புடன் என்னாச்சு..? அருண் ஏதாவது issue வா? என்று பதறிப் போய் கேட்க.. நான் உஷ்.! அப்பறம் சொல்றேன் என்று உள்ளுக்குள் கண்ணை காண்பிக்க.. அவளும் புரிந்து கொண்டு அமைதியானாள்.

ராஜி aunty காஃபி எடுத்து வந்து எனக்கு கொடுக்க.. கொஞ்ச நேரத்தில் அவர்கள் வீட்டின் முன் ஒரு auto வந்து நின்றது.

ராஜி aunty என்னிடம்.. அருண் பக்கத்தில நான் கொஞ்சம் வேலையா ஒரு துக்கம் விசாரிக்க போகனும். போயிட்டு ஒரு 1 அவர்ல வந்துடுவேன். நீ ரஞ்சனி கூட பேசிட்டு என்ன ஏது னு decide பண்ணுங்க.. முடிஞ்சா கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இரண்டு நாள்ல உன் காலேஜிக்கு ரஞ்சனியை கூட்டிட்டு போய் ஏதாவது நல்ல evening class course இந்த மாதிரி ஏதாவது பார்த்து join பண்ண enquiry பண்ணுங்க. உனக்கு சிரமம் கொடுக்கிறோம் னு நினைக்காதப்பா அருண்.

ஐயையோ aunty அதெல்லாம் ஒண்ணும் சிரமம் இல்லை. உங்களுக்கு செய்யாமல் வேற யாருக்கு நான் செய்வேன்.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

சரிப்பா.. உன்னைய கேட்டால்தான் up-to-date information கிடைக்கும் னு ரஞ்சனி சொன்னா.. அதான் உன்னைய கூப்பிட்டு பேசலாம் னு வரச் சொன்னேன். இரண்டு பேரும் கலந்து பேசி decide பண்ணுங்க. சரி நான் கிளம்பறேன்.. வரேன் மா ரஞ்சனி என்று பையை தூக்கிக் கொண்டு போக.. ரஞ்சனி aunty பின்னாடி போய் கூட இருந்து பத்திரமாக auto வில் ஏற்றி விட்டு விட்டு.. உள்ளே வந்து எல்லா கதவை சாத்தி லாக் பண்ணி விட்டு, அவசர அவசரமாக என்னை உள்ளே அவள் ரூமிற்கு கூட்டிப் போய்..

பயத்துடன்.. என்ன ஆச்சு..? அருண்.. ஏன் ஒரு மாதிரி யா இருக்க..? என்று என் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து கொண்டு.. படபடப்புடன் கேட்க.. நான் அப்படியே கலங்கி போய் ரஞ்சனியை தழுவிக் கொண்டு அவள் தோளில் சாய்ந்து கொண்டேன். ரஞ்சனியும் என்னை அணைத்து கொண்டு.. என் முதுகை தடவிக் கொடுத்து கொண்டே.. கொஞ்ச நேரத்தில் தன்னாலே சரியாகி.. நான் எல்லாம் சொல்லுவேன் என்று wait பண்ணினாள்.

கொஞ்ச நேரம் அவள் என்னை அப்படியே விட்டு விட.. என் மனசு பாரமானதால் தாங்க முடியாமல் ரஞ்சனியை அப்படியே தழுவிக் கொண்டு இருந்து விட்டேன். அவள் சங்கு கழுத்தில் என் முகத்தை புதைத்து கொள்ள.. ரஞ்சனி கழுத்து வாசனை என்னை மதிமயக்கியது.‌ என் மனம் கலங்கி இருக்க.. அது ஒரு ஆற்றாமை யாக வெளிவந்தது.

ரஞ்சனி என் தலையை தடவிக் கொடுத்து கொண்டே.. மெதுவாக அருண்.. ஏம்மா என்னாச்சு..? ஏன் பதட்டமா ஒரு மாதிரியா இருக்க..? என்கிட்ட சொல்லு ப்ளீஸ் என்றதும்..

நான் அவள் தோளிலிருந்து என் முகத்தை எடுத்து அவள் முகத்தை பார்த்து.. அவள் கண்களில் முத்தமிட்டு..

ரஞ்சனி உன் ஃபோன் எங்கே? ஏன் நான் ஃபோன் பண்ணா காலையிலிருந்து Switched Off னே வருது?

ஓ அதுவா.. Battery complete ஆ discharge ஆயிட்டு.. ஆனால் நான் charge ல போட்டுட்டு தானே குளிக்க போனேன்.. என்று அங்கேயிருந்த ஃபோனை check பண்ண.. charger போட்டிருந்தாலும்.. Switch On பண்ணவில்லை. அதை பார்த்து ஐயையோ Switch On பண்ணலை அதான் charge ஏறலை.. என்றாள்.

நான் பயந்தே போயிட்டேன் ரஞ்சனி.. என்று காலையில் வீட்டில் நடந்ததை.. அதனால் நான் பயந்து போய்.. நம்முடைய எல்லா matter ம் தெரிந்து போய் விட்டது.. அதனால் பஞ்சாயத்து.. House arrest என்றெல்லாம் நினைத்து பயந்து ஓடோடி வந்தது எல்லாம் அவளிடம் சொல்லி..

ரஞ்சனி இப்ப கூட நீ வர்றதுக்கு முன்னாடி, நான் உங்க அத்தை கிட்ட.. ரஞ்சனி யும் நானும் love பண்றோம்.. கல்யாணம் பண்ணிக்கிறோம் னு சொல்லலாம் னு இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட.. என்றதும்..

ரஞ்சனி திகைத்து போய்..
ஐயையோ.. டேய் என்னடா.. நல்ல வேளை நீ எதுவும் வாயை விடலை. தப்பிச்சோம் இரண்டு பேரும்..

இல்லை ரஞ்சனி உன்னை ஃபோன்ல கான்டாக் பண்ண முடியாதது னால.. எனக்கு உன்னை ரூமில் போட்டு அடைச்சு.. கொடுமை படுத்துறாங்களோ,
என்னால நீ என்னென்ன problems face பண்றியோனு பயந்து போய்..

இதோ பாரு.. என் பாக்கெட்டிலிருந்து தாலி யை எடுத்து அவளிடம் காண்பித்து..
அவங்க முன்னாடி யே உன் கழுத்தில நான் தாலி கட்டி எங்க வீட்டுக்கு உன்னைய கூட்டிட்டு போயிடலாம் னு decide பண்ணி இங்கே வரும் போதே, எங்க வீட்ல பூஜை ரூமிலிருந்து அம்மனுக்கு சார்த்தியிருந்த இந்த தாலியை எடுத்துட்டு வந்தேன் என்றதும்..

ரஞ்சனி நம்ப முடியாமல் அதிர்ச்சி யாகி, கண்கள் பெரிதாக, ஐயையோ.. அருண்.. என்ன இது..? என்று தன் இரு கைகளாலும் வாயை பொத்தி கொண்டு என்னை பார்த்தாள்.

பின் டேய்.. அருண் என்ன?.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணி தாலியோட வந்துட்டியா..?

நான் தழுதழுத்து.. ஆமாம் ரஞ்சனி.. உங்க அத்தை அவங்க ஆளுங்களுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போய்.. உன்னையை அடிச்சு கொடுமைப்படுத்தறாளோ என்னமோ, என்னால நீ ரொம்ப கஷ்ட்டப்படுறியோ னு நான் நினைச்சு பயந்து போய்.. என் வார்த்தைகள் மேற் கொண்டு வராமல் தடுமாற..

ரஞ்சனி அப்படியே என்னை கட்டிபிடித்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்து அழுதுகொண்டே.. அருண்.. என் செல்லம்.. உயிர்.. எனக்காக எதையும் யோசிக்காம.. என்னை கல்யாணம் பண்றேன்னு தாலியோட.. ஐயோ.. தெய்வமே.. என் மேலே இவ்வளவு அன்பா..? ஆசையா..? காதலா..? என்று தழுதழுத்தபடி யே என் கண்கள் கன்னம் உதட்டில் முத்தமிட்டாள்.

நானும் அவளை அணைத்து கொண்டு.. ரஞ்சனி உனக்கு ஏதாவது ஒண்ணுனா என்னால தாங்க முடியாது.. நான் செத்துடுவேன்.. என்று சொல்லிக் கொண்டே.. அப்படியே அவள் கால்களில் துவண்டு விழுந்து, அவள் பாதங்களை பற்றிக் கொண்டு முத்தமாக கொடுத்தபடியே.. அந்த டென்ஷனில் ஒரு வித உன்மத்த நிலைமைக்கு போய்.. என்னையும் அறியாமல்..

ரஞ்சனி.. உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே.. உன்னை யாரும் திட்டலையே.. எல்லாமே என்னால் தானே.. உனக்கு ஒண்ணும் ஆகலையே.. என்று கண்களை மூடிக்கொண்டு பிதற்றினேன்.

ரஞ்சனி யும் அப்படியே கீழே விழுந்து என்னை விடாமல் கட்டி பிடித்து கொண்டு, சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு.. என்னை தன் மடியில் போட்டுக் கொண்டே.. என் முகத்தில் தன் கையை வைத்து தடவிக் கொடுத்து கொண்டே.. அருண்.. என் தங்கம்.. டேய் என்னைப் பாரு..‌ உன் ரஞ்சனியை பாரு.. எனக்கு ஒண்ணும் ஆகலை. நான் உன் ரஞ்சனி நல்லாத்தான் இருக்கேன்..

கடவுளே.. என்று என்னை தன் மடியில் அள்ளி போட்டுக் கொள்ள.. ரஞ்சனி யின் புடவை முந்தானை சரிந்து கீழே விழுந்தது. ரஞ்சனி என்னை ஒரு குழந்தை போல, அவள் தன் மார்போடு என் தலையை சேர்த்து பிடித்து கொண்டு என் கண்களில் நெற்றியில் முத்தமிட்டு அருண்.. அருண்.. என்று புலம்பினாள்.

ஒரு அரைமணி நேரம் கழித்து இருவரும் ரஞ்சனி ரூமில் பெட்டில் இருந்தோம் . ரஞ்சனி கட்டிலில் சுவற்றில் ஒரு பக்கம் சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்திருக்க, நான் அவள் மடியில் படுத்திருந்தேன். ரஞ்சனி என் தலை முடியை கோதிய படி இருக்க, நான் ரஞ்சனி யின் இடது கையை பிடித்து கொண்டு என் கன்னத்தில் வைத்து கொண்டு முத்தமிட்ட படியே இருந்தேன்.. இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

ரஞ்சனி என்னிடம்..
அருண் காஃபி குடிக்கிறியா..‌போட்டு எடுத்துட்டு வர்றேன்.

உன் கையால எது கொடுத்தாலும் ஓகே ரஞ்சனி. ஆனால் சீக்கிரம் வா என்றதும்..

சிரித்துக் கொண்டே என் உதட்டில் முத்தமிட்டு கிச்சன் பக்கம் போய் இரண்டே நிமிடத்தில் காஃபி யோடு வந்தாள்.

நான் காஃபி யை குடித்து விட்டு என்ன ரஞ்சனி Sugar போட மறந்துட்டியா? என்றதும்..

இல்லையே இரண்டு spoon sugar போட்டேனே..

இந்தா நீயே taste பண்ணி பாரு என்று டம்ளரை அவளிடம் கொடுக்க..

குடித்து பார்த்து விட்டு.. டேய்..‌ sugar கரக்டா தானே இருக்கு. இல்லை ங்கிற..?

அப்படியா.. எங்கே கொடு என்று நான் வாங்கி குடித்து விட்டு.‌.

ஆமாம் இப்ப கரக்டா இருக்கு. அது உன் உதடு காஃபி ல பட்டது ல.. அதான் அவ்வளவு இனிப்பா இருக்கு.. என்று நான் சிரித்ததும்..

ரஞ்சனியும் கல கல வென்று சிரித்து என்னை தழுவிக் கொண்டு அப்பாடா இப்ப தான் நீ பழைய அருணா நார்மலாயிட்ட டா.. என்றாள்.

அடுத்த நாள் ரஞ்சனியை கூட்டிக் கொண்டு காலேஜ் போகிறேன் என்று அவள் அத்தையிடம் சொல்லி விட்டு morning என் வீட்டில் enjoy பண்ணலாம்.. அதற்கப்புறம் afternoon mall, theatre ஏதாவது போகலாம் என்று இருவரும் decide பண்ணி விட்டு கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை வீட்டில் என் ரூமில் நானும் ரஞ்சனி யும் மட்டும் இருந்தோம். அம்மா வழக்கம் போல் மாமிகளோடு கோவிலுக்கு போய் விட்டு ஈவினிங் வருவதாக சொன்னதால்.. நானும் ரஞ்சனியும் இப்போது இங்கே..

என் பெட்டில் ஆடைகளின்றி பிறந்த மேனியாக இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு அவ்வப்போது முத்தம் கொடுத்து கொண்டு.. ஆசையோடு பேசிக் கொண்டிருந்தோம்.

நேற்று நடந்த களேபரத்தில் ரஞ்சனி க்கு என் மேல் இன்னும் ஆசையும் காதலும் பல மடங்கு பெருகிப் போய்.. என்னை காதலோடு அணைத்து கொண்டு, என் மார்பில் சாய்ந்து படுத்துக் கொண்டு முத்தமாக கொடுத்து கொண்டிருந்தாள்.

அவளை அப்படியே இறுக்கி அணைத்து கொண்டேன். இருவரும் சற்று நேரம் அப்படியே இருந்தோம். இருவரின் இதயமும் ஒரே சீராக துடிக்க ஆரம்பித்தது. ஒருவரின் துடிப்பை ஒருவர் உணர்ந்து உணர்ச்சி பெருக்கில் இருந்தோம். கீழே என் சுண்ணி விடைக்க ஆரம்பித்தது.

நான் அவள் காதில் மென்மையாக ரஞ்சனி.. என்றேன். என் குரலில் இருந்த தாபத்தை புரிந்து கொண்ட ரஞ்சனி என் மார்பிலிருந்து விலகி என்னை ஏறெடுத்துப் பார்த்து புன்னகைத்து, புரிந்து கொண்டு தலையாட்டினாள்.

அவளை அப்படியே கட்டிலில் மெத்தையின் மேல் படுக்க வைத்தேன். அவள் தலையில் வைத்திருந்த பூவின் வாசம் என்னை மயக்கியது.
அவள் கால்கள் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும் படி செய்து, எழுந்து அவளை அப்படியே பார்த்து ரசித்தேன். உடம்பில் ஒரு பொட்டு துணியில்லாமல் பார்க்கையில் அழகாக நேர்த்தியான சிற்பி ஒருவன் செய்த சிற்பம் போலிருந்தாள். அந்த வெள்ளை வெளேர் வயிறும் இடுப்பும் அழகான குழிவான தொப்புளையும் பார்க்க பார்க்க எனக்கு போதை ஏறியது. என் ரஞ்சனி..‌ என்னுடையவள்.. இவ்வளவு அழகாக.. எனக்கே சொந்தம்.. என்று என் மனம் எண்ணி பூரிப்படைந்தது.

அந்த பூரிப்பில் அவளை ஆசையோடு பார்த்தேன். ரஞ்சனி யின் புண்டை சற்றே விரிந்து பளபளப்பாக ஏதோ ரோஜா பூ போல விரிந்து சிவந்திருக்க.. அதில் மதனநீர் சுரந்து, வடிந்து.. பன்னீர் துளிகள் போல இருந்து பளபளப்பாக இருக்க .. நான் கண் கொட்டாமல் ரஞ்சனி யின் புண்டையையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். ..

ரஞ்சனி என் கண் போன போக்கை பார்த்து தெரிந்து கொண்டு வெட்கத்துடன்..
டேய் என்ன? ஏண்டா அப்படி யே அங்கேயே பார்த்துகிட்டிருக்க என்று புன்னகையுடன் கேட்க..

ஒண்ணுமில்லை ரஞ்சனி.. உன் அழகான புண்டை ரோஜா மலர் போல விரிஞ்சு இருந்து.. அதில் வடியும் உன் மதனநீர் பன்னீர் துளிகள் போல தெரிந்தது. அதான் ஆசையோடு பார்த்துக் கொண்டே இருக்கேன்..

அதுல தேனை ஊற்றி நக்கி எடுக்கனும் னு ஆசையா இருக்கு..
என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

நினைவோ ஒரு பறவை என்ற பாடல் தூரத்தில் எங்கோ FM ல் கேட்க.. எனக்கு சட்டென்று உள்ளுக்குள் பளிச்சென்று எரிந்தது..

ரஞ்சனி.. இந்த பாட்டு நம்ம situation க்கு ஏத்த பாட்டு.. என்று பரபரவென்று ரூமில் இருந்த FM Radio வை On பண்ணி அந்த FM station யை வைக்க..

நினைவோ ஒரு பறவை.. பாடல் ஒலித்தது.

அருண் இந்த பாட்டு சிவப்பு ரோஜாக்கள் படம் தானே.. இதுல என்ன இங்கே situation song..,?

ரஞ்சனி இப்ப பல்லவி போய்கிட்டிருக்கு..
சரணம் பாடும் போது பாரு நான் இப்ப உன் புண்டையை ரோஜா பூ விற்க்கு compare பண்ணி சொன்னது வரும் பாரு என்றதும்..

ச்ச்சீய்.. என்றாள்.

சரணம் ஒலிக்க தொடங்கியது.

ரோஜாக்களில் பன்னீர் துளி
வடிகின்றதே அது என்ன தேன்..?

இப்ப நீ.. என்று அவளிடம் சைகை செய்தேன்.

அதுவல்லவோ பருகாத தேன்.., அதை
இன்னும் ஏன் பருகாததேன்..?

இது நான்.. என்றேன்.. அவளைப் பார்த்து கண்ணடித்து..

அதற்காகத்தான் அலை பாய்கிறேன்,
வந்தேன்.. தர வந்தேன்..

ரஞ்சனி க்கு சிரிப்பு தாங்க வில்லை. தன் கைகளால் வாயை பொத்தி கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
எப்படி எப்படி ரா..‌ இந்த மாதிரி Decode பண்ற..

ஐயோ ரஞ்சனி.. இந்த சரணம் உண்மையான meaning இதுதான். இது almost எல்லாருக்கும் தெரியும். காலேஜ் ல லாம் செம popular song.

ரஞ்சனி தலையிலடித்து சிரித்துக் கொண்டே என்னை இழுத்து அணைத்து என் உதடுகளை கவ்வி கொண்டாள்.

நானும் அவளை அப்படியே அணைத்து கொண்டு அவள் கண்கள் கன்னம் உதட்டில் முத்தமிட்டு.. ரஞ்சனி யின் அழகான பெரிய முலைகளை பிசைந்து முத்தம் கொடுத்து.. அவள் வயிற்றில் என் தலையை வைத்து படுத்து கொண்டேன். பின் ரஞ்சனி யின் அழகான தொப்புளில் முத்தமிட்டு..‌ அவள் மென்மையான அடிவயிற்றில் முத்தமிட்டேன்.

ஆர்வம் தாங்காமல் ரஞ்சனி யின் புண்டையில் தேனை ஊற்றி என் வாயை அவள் புண்டையில் வைத்து உறிஞ்சி, என் நாக்கால் நக்க ஆரம்பித்தேன்.

அதை ரஞ்சனி யால் தாங்க முடியாமல்..ஸ்..ஆ.. அருண்.. என்று கத்தியபடி தன் இடுப்பை தூக்கி காட்ட.. நான் வெறிகொண்டு அவள் புண்டையை ஆழமாக நக்க.. அவளின் மதனநீர் வெடித்து தேனோடு வழிந்து வர ஆசையுடன் நக்கி குடித்தேன். ரஞ்சனியும் பரவசத்துடன் முகம் மலர்ந்து காணப் பட்டாள்.

அருண் சீக்கிரம் வந்து என்னைய எடுத்துக்கோ.. என் உடம்பெல்லாம் தகிக்குது. வா..

ஒரு கணமும் தாமதிக்காமல் அவள் மீது படர்ந்து அவள் உடம்பெல்லாம் முத்தமாக கொடுக்க.. இருவரின் உடலும் அனலாய் தகித்தது. மெதுவாக என் சுண்ணியை ரஞ்சனி யின் ன் புண்டை வாயிலில் வைக்க.. ரஞ்சனி அருண்.. அருண்.. என்று முனக.. நான் என் சுண்ணியை வெளியே எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் புண்டைக்குள் சொருகினேன்.

அவள் புண்டையில் மதனநீர் சுரந்து கொஞ்சம் வழுவழுப்பாக இருக்க, என் சுண்ணி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் முழுமையாக வழுக்கி கொண்டு உள்ளே செல்ல.. ரஞ்சனி.. ஸ்..ஆ.. என்று அலறினாள். பின் முகம் மலர உதட்டை கடித்து என்னை பார்த்து சிரித்து தன் உதட்டை குவித்து முத்தம் கொடுத்தாள்.

குனிந்து பார்த்ததில் ரஞ்சனி யின் புண்டை என் சுண்ணி யை முழுவதுமாக உள் வாங்கியிருந்தது. அப்படியே சிறிது நேரம் என் சுண்ணியை அவள் புண்டைக்குள் வைத்திருந்தேன். பின் உடம்பெல்லாம் சிலிர்க்க.. ரஞ்சனி ரஞ்சனி என்று அவளை அழைத்து.. அவள் அழகான முகத்தை பார்த்தபடியே..

மெது மெதுவாக என் சுண்ணியை ரஞ்சனி புண்டைக்குள் விட்டு மேலும் கீழுமாக ஆட்டினேன். ரஞ்சனி தன் உடம்பை, இடுப்போடு சேர்த்து தூக்கிக் கொடுத்து இன்பத்தில் முனகினாள். நான் என் ஸ்பீடை அதிகரித்து.. அவள் புண்டையை என் சுண்ணியால் இழுத்து இழுத்து அடிக்க இருவரது உடம்பும் முறுக்கேறியது.

என் மனது, நினைவெல்லாம் ரஞ்சனி யே நிறைந்திருக்க.. ஆசையோடு ரஞ்சனி யின் அழகான பரவசமான முகத்தை பார்த்த வாறே அவளை ஓத்துக் கொண்டிருந்தேன். குலுங்கும் அவள் முலைகளை பிசைந்து கொண்டே அவள் புண்டையை என் தடியால் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தேன்.

நடுவில் என் சுண்ணியை ரஞ்சனி யின் புண்டையிலிருந்து முழுவதும் வெளியே எடுத்து அவள் முகத்தை யே பார்க்க..

என் முகத்தை பார்த்தவள்.. சட் டென்று புரிந்து கொண்டு..‌ புன்னகையுடன் இப்ப என்னடா promise பண்ணனும்? என்றாள்.

இல்லை.. நாளைக்கும் நாம இரண்டு பேரும் இந்த மாதிரி எங்க வீட்டுல ஒண்ணா சேர்ந்து பண்ணனும்.

ரஞ்சனி சிரித்துக் கொண்டே.. அதான் எங்க அத்தை கிட்ட இரண்டு நாள் நான் ரஞ்சனியை கூட்டி கிட்டு நிறைய காலேஜ் போய் course பத்தி விசாரிக்கனும் னு சொன்னில்ல.. அதுவும் உங்க அம்மாவும் கோவில் குளம் னு கிளம்பிடுவாங்க.. அப்பறம் என்ன? நமக்கு ஜாலிதான். இதுல எதுக்கு promise..? எனக்கே உன் மேல ஆசை ஆசையாய் இருக்கு. உன்னை விட்டு பிரிய மனசே இல்லை. எப்பவும் உன் கூடவே இருக்கனும் னு தோணுது.

இங்கே கிட்ட வா என்று என் நெற்றியில் கண்களில் முத்தமிட்டாள்.க்
நானும் அவள் உதட்டில் முத்தமிட்டு

ரஞ்சனி.. நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது. என் கூடவே இருந்துடு ரஞ்சனி என்று அவள் மார்பில் படுத்துக் கொண்டேன். ரஞ்சனி என் முடியை கோதியவாறு இருந்தாள். இருவரது கண்களும் கலங்கியிருந்தது.

பின் நான் எழுந்து. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. ரஞ்சனி யின் முலைகளை பிடித்து மெதுவாக அமுக்கி கசக்கி முத்தமிட்டு.. என் விடைத்த பெரிய சுண்ணியை அவள் புண்டைக்குள் சொருகி, நான் அவளை ஓக்க ஆரம்பிக்க..

ரஞ்சனி.. தன் உடம்பெல்லாம் சிலிர்த்து முறுக்கேறி.. ஆ..அருண்.. உன்னைய விட்டு நான் எங்க போயிடுவேண்டா..? என் உயிரே நீ தாண்டா..! என்று கதற..
நான் இன்னும் வெறியோடு வேகத்தோடு என் சுண்ணியால் அவள் புண்டையை ஆசையோடு ஓத்து தள்ளினேன்.

அந்த ஆட்டத்திற்கு ரஞ்சனி யின் அழகான வெள்ளை முலைகள் ஆட, அவள் ஆலிழை வயிறு அழகாக குலுங்கி ஆடியது. ரஞ்சனி யின் முகம் அந்த மோக தாபத்தில் மலர்திருந்து, அவள் கீழுதட்டை தன் பற்களால் கடித்து அனுபவிக்க.. அதைப் பார்க்க பார்க்க எனக்கு வெறியேறி இன்னும் வேகமாக ஓக்க ஆரம்பித்தேன்.

ஓக்கும் போது சளக் சளக் என்ற சப்தமும்.. என் விரைகள் ரஞ்சனி யின் பட்டு போன்ற சூத்தில் பட்டு பட் பட் வென்ற சப்தமும் இருவருக்கும் இனிமையான சப்தமாக உணர முடிந்தது.

அப்படியே அடித்து கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து புல்லரித்து.. செல்கள் எல்லாம் பூப் பூவாய் வெடிக்க ..‌ஸ்.. ரஞ்சனி.. ரஞ்சனி.. என்று கதறியபடியே ரஞ்சனி யின் புண்டைக்குள் என் சூடான விந்தை பாய்ச்சினேன். ரஞ்சனியும் ..ஸ்.. அருண்.. அருண்.. ஹா.. என்று என்னை அப்படியே கட்டி பிடித்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்தாள்.

இருவரும் அந்த சுகத்தை பூரணமாக அனுபவித்தோம். கொஞ்ச நேரம் அப்படியே இருவரும் கட்டிலில் படுத்து கிடந்தோம்.

எனக்கு மனமெல்லாம் பூரிப்படைந்து, திருப்தியில் நிறைந்திருக்க.. ரஞ்சனி யிடமிருந்து இந்த சுகம் எப்பொழுதும் permanent ஆக கிடைக்க வேண்டும், அவளை என்னவளாக.. சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று மனது பெரிதும் விரும்பியது. அதுவும் நேற்று நடந்த நிகழ்ச்சி யிலிருந்து.. ரஞ்சனி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றே தோன்றியது.

ரஞ்சனியும் என் மீது அதீத நம்பிக்கை, அன்பு, காதல் வைத்திருந்து, இருவர் மனமும் ஒத்து போய் இருக்க.. அது எனக்கு அது பெரிய ப்ளஸ் ஆகவே இருக்கிறது.

So முதலில் ரஞ்சனி யிடம் என் ஆசையை சொல்லி, convince பண்ணி, அவளை என்னுடன் கல்யாணத்திற்கு ஒத்துக்க வைத்து.. பின் எல்லோரையும் convince பண்ணி சம்மதிக்க வைத்து விட்டால்.. நான் ரஞ்சனியை கல்யாணம் பண்ணிக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று திடமாக நம்பினேன்.

தொடரும்.. நிறைவை நோக்கி..

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ்.

தொடர் பிடித்திருந்தால் என்ற மெயிலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். ப்ளீஸ்.

-அசோக்

600560cookie-checkஅருண் என் அனுபவங்கள் 37

4 comments

  1. ஓ… நிறைவை நோக்கி…. ரஞ்சனியும் அமெரிக்கா சென்றாலும் ஒ( ஓ)த்து இருக்க முடியுமா… பெண்களுக்கு இது சாதாரணம்தான்….. மூடி மறைப்பது… அக்ரஹாரத்தில் அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது… பார்க்கலாம்… காமத்தினால்தான் அவ்வளவு பெரிய இராவணனே அழிந்தான்…..

  2. Rajan Bro.,
    நிறைவு.. என்றால் இன்னும் கொஞ்சம் Episodes இருக்கிறது.‌ அவசரப்படாதேள்.. நீங்க நினைக்கிற End கிடையாது.. கொஞ்சம் பொறுங்கோ.. நானும் Exam Busy ல இருக்கேன். கொஞ்சம் Gap எடுத்துட்டு Resume பண்றேன்..
    – அருண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *