பாக்க பாக்க தான் நெருக்கம் வருது. (part 1).

Posted on

வணக்கம் வாசகர்களே . நான் உங்கள் (lifelonghappy) அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று னம்புகுறேன் . கதைகளை படித்து இன்பம் பெரும் அனைவருக்கும் ஓர் புதிய
கதை கொண்டு வந்து உள்ளேன் .

எனது அஞ்சல் (). vaazvil naam சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும் .அனால் முதலில் மற்றவர்களை mariyadhai உடன் நடத்த pazhgikka வேண்டும் . எனவேய யாரையும் அனுமதி இல்லாமல் தீண்டாதீர்கள்..
வாங்க kadhai உள்ள போலாம் …

வழக்கம் போல veliya பொய் பஸ் காக நின்னுக்குட்டி இருந்தேன் . Vazakam Pola பஸ் வர late ஆச்சு .ஒரே கூட்டம் .பொண்ணுங்க லாம் சூப்பர் ஆ இருந்தாங்க . ஆண்ட்டி லாம் இன்னும் செமயா இருந்தாங்க. யாரை பாக்குறது னு தெர்ல .

டக்குனு பஸ் வந்துச்சு .இப்பிடியே போயிடு இஞ்சு .ஒரு நாள் என்ன நெனச்சேன் .இது சரி பானு வராது .சும்மா பாக்குறோம் போயிடுறோம் .நம்ம யாரையாச்சும் பாத நம்முக்கு ஒரு பீல் வருதா னு செக் பண்ணலாம் னு பாத்தேன் . மோதலை நம்மக்கு எந்த மாறி இருந்த புடிக்கும் னு ந எனுக்குள்ள யோசிச்சேன் .

நமக்கு மாநிறம் இருக்கனும் . ஹெயிட் பிரச்னை இல்ல . நம்ம கூட பேசுனா .நமக்கு ஒரு ஆறுதலை இருக்கனும் .வேற என்ன. முடி நெறய இருக்கனும் . அப்பிடியே அந்த முடிய புடிச்சு அழாக இருக்கும் ல ..ஐயோ நினைக்கும் போதாய் எவ்ளோ நல்ல இருக்கு …இதுலான் நம்மளோட ஆச ஆனா எப்பிடி என்ன ஆகா இருக்கு னு தெர்ல பாப்போம் .

அடுத்த நாளே ந பொய் பஸ் ஸ்டாப் ல நிக்கும் போது .யாரையாச்சும் பாத நமக்கு அப்பிடி தோணுதா னு பாத்தே..எல்லாருமே காய் ல மொபைல் வச்சிக்கிட்டு ஒன்னு போன் பேசுறாங்க இல்லனா ஏதோ டிபே பண்ணிக்கிட்டு இருக்காங்க ..எனக்கு என்னடா எல்லாருக்குமே யாராச்சும் இருக்காங்க போல .நம்ம என்ன பண்றது னு ஒரேய சோகம் . நம்ம எதுக்கு இவ்ளோ யோசிக்கணும் நமக்கு புடிச்சி இருந்த நமக்கு மனசுல ஒரு மாறி பீல் ஆச்சுன்னா பாப்போம் யாரை இந்த என்ன .நம்ம என்ன ஏதாச்சும் தப்ப பண்ண போறோம் .பாப்போம் னு பாத்தேன் .

ஆட்டோ ல இருந்து ஒருத்தவனாகி இரங்குகங்க . டக்குனு என்னோட கண்ணு அங்க போச்சு .அழகம்மா ஒரு சாரி . அதுவும் ப்ளூ கலர் . அதுக்கு செட் ஆனா ப்ளௌஸ் . தலைல பூ லாம் இல்ல . ஒரு அழகான செருப்பு . காசு குடுத்துட்டு வந்த பஸ் கு நின்ன . ஹாப்பி ..நல்ல அழகா இருந்தாங்க .

இது வரைக்கும் இவுங்கள இங்க பாத்ததேய இல்லையே .புதுசா இருக்காங்க .சேரி நம்ம நல்ல பீல் இஞ்சு அவுங்கள பாக்கும் போது . நமக்கு என்ன நம்ம கோடா நல்ல ஹாப்பி ஆ இருக்கனும் .நல்ல பாத்துக்கணும் .நெறய பேசணும் .செட் ஆயுத nu பாப்போம் .

பாக்க ஸ்டார்ட் பண்ணேன் .போன் லாம் ஏதும் நோண்டலா . வெயிட் பண்ணிக்கிட்டு தான் இருந்தாங்க . நான் பாத்துகுடிய இருந்தேன் .அன்னிக்கு என்ன அவுங்க பாகவேய இல்ல . நா போய்ட்டேன் பஸ் வந்துச்சுனு .

அடுத்த நாள் . தேய் மாறி ந பொய் நின்னேன் பஸ் கு .அவுங்களும் வந்தாங்க . நா கொஞ்சம் அவுங்க நிக்குற சைடு ல பொய் நின்னே .ந தப்ப ஏதும் பண்ணல . எனக்கு புடிச்சி இருக்கு பாக்குறேன் னு மனசுக்கு சொல்லி பொய் தைரியமா நின்னே .

தலை முடி எ டக்குனு எடுத்து விதுர மாறி பண்ணாங்க .எப்ப செமயா இருந்துச்சு .. ந பாக்குறத நோட்டீஸ் கண்டிப்பா பண்ணி இருப்பாங்க .அது கண்டிப்பா எஸ் . ஆனா ந பாக்குற மாறி avunga enna பாக்கல .

அடுத்த நாள் .என்னடா இது எவ்ளோ கஷ்டமா இருக்கு ஒரு விஷயம் னு யோசிச்சேன் .தேய் மாறி ந போனேன் .அவுங்களும் வந்தாங்க . ஆனா ஒரு நல்ல விஷயம். ஆட்டோ ல இருந்து எறங்குன டக்குனு .ஒரு நிமிஷ அவுங்க ந நிக்குற பக்கம் பாத்தாங்க ..

அந்த மனசுல இருக்க அந்த உணர்வு வாய் ல லாம் சொல்ல முடியாது. முதல் முறை உணர்தேன் . ( இந்த மாறி யாராச்சும் அனுபவிச்சு இருந்த எனக்கு மின் அஞ்சல் ல பகிருங்கள் ).

அதுல இருந்து அப்போ அப்போ என்ன பாப்பாங்க நானும் பாப்பேன் . ஒரு நாள் என் கிட்ட வந்து நின்னாங்க . எனக்கு ஐயோ இதிஹா குளுருந ஒரு மாறி ஒடம்பு லாம் nadungum ல அந்த மாறி ஒடம்பு ஆடுது . ந ஒன்னும் தப்பு பண்ணல .ஆனா ஏன் அப்பிடி ஆவுது னு தெரியல .. ஆனா அதுவும் ஒரு பீலிங் னு ந யஜிங்கிகிட்டேன் .

அன்னிக்கு வீட்டுக்கு போன அப்ரோ .நமக்கு அவுங்க பாக்கும் போதாய் இப்பிடி இறுக்க. அப்போ நல்ல கூட லாம் அவுங்க வந்த .நாங்க ஒண்ணா சுத்தும் போது லாம் எப்பிடி இருக்கும் னு நெனச்சி பாத்தேன். ஆனா என்னமோ இருக்கு பொண்ணுங்க கிட்ட … நல்ல தன் இருக்கு னு சொல்லிட்டு ..அப்பிடியே ந ரோடு ல நடந்து போயிடு இருந்தேன் நைட் .நல்ல இஞ்சு அந்த பீலிங் ..

எனக்கு பொய் பேச தைரியம் இல்ல . அவுங்க பேசணும் னு ந சாமி கிட்ட லாம் வேய்ந்திகிட்டேன.
அவுங்க அவ்ளோ அழகு .நெஸ்ட் டே ந போனேன் பஸ் ஸ்டாப் கு . வந்தாங்க .அன்னிக்கு அவுங்க டிரஸ் செமயா இருந்துச்சு .என் கிட்ட தன் நின்னாங்க .எனக்கு நல்ல பீல் ..நா நெனச்ச மாறியே என் கிட்ட வந்து எங்க ஒர்க் பண்றிங்க னு கெய்ட்டாங்க .எனக்கு என்ன பண்றது னு தெரியல ..இன்னும் நடுக்கம் அதிகம் இடுச்சு . அதா பாத்துட்டு அவுங்க .என்ன ஆச்சு னு கெய்ட்டாங்க .இதுக்கு மட்டும் .ஒன்னும் இல்லங்க னு சொல்லிட்டே . மறுபடியும் என்ன பாத்தாங்க .நா என்ன பண்றது னு தெரியல .அவ்ளோ பயம் .

டக்குனு என்னோட hand ஹோல்டு பண்ணிட்டாங்க. எனக்கு ஐயோ என்ன பண்றது னு தெர்ல . ஏன் பதட்டம் இருக்கீங்க னு கெய்ட்டாங்க . இல்லங்க எனக்கு தெரியல .அதுவா ஆகுது னு சொன்னே. சேரி சேரி ஒன்னும் இல்ல ..பிரீ ஆ விடுங்க . ந ஒன்னும் பண்ண மாட்டேன் உங்கள .. அப்ரோ கொஞ்சம் கொன்றோல் ஆச்சு எனக்கு . நானே அவுபகள கூப்பிட உங்க நமே என்ன னு கெய்ட்டேன் .

நான்: உங்க பெயரு.
அவள் : யாழினி .
நான்: பெயரு சூப் ஆஹ் இருக்கு .உங்கள மாறியே ..
அவள்: என்ன
வழியுறீங்களா ?

நான்: ஐயோ அப்பிடிலாம் இல்லைங்க. Thappa எடுத்துக்காதீங்க . அந்த மாறி லாம் பேசலங்க. நிஜமாவெய் அழகா தான் இருக்கீங்க .

அவள்: ஐயோ ஏன் டக்குனு பதட்டம் ஆவுரிங்க .சேரி சேரி கூல் …

உலகம் எங்கயோ இருக்கு ஆனா இப்பயும் உங்கள மாறி ஆளு பாக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு உங்க மனசு புடிச்சி இருக்கு .

நான்: என்ன சொல்றது னு தெர்லங்கா .இப்பிடிலாம் என் கிட்ட யாரும் சொன்னது இல்லங்க ..( கண்ணுல தண்ணி) .

அவள்: ஹே என்ன இது கொழந்த மாறி .ஆனா நா ரொம்ப லக்கி டா .உன்ன பாத்ததுல . தேங்க்ஸ் டா .

நான்: யாழினி என்ன பூஜிக்கிட்டதுக்கு நன்றி . எனக்கு அவ்ளோ லாம் யாரையும் தெரியாது .ந பொய் யாருகிட்டயும் ஓஸ்கிட்ட மாட்டேன் அதுனால .என் கூடையும் யாரும் ஸ்டார்டிங் ல வந்து பேச மாட்டாங்க .எவ்ளவோ ஆச இருக்கும் .நம்மக்கு இல்லறமாரி இருக்கனும் .ஜாலி ஆஹ் பொய் பேசணும் .நல்ல இங்க அங்க னு போகணும் னு . ஆனா என்ன பண்றது .எதுமே பண்ண வரல ..

அவள்: தேங்க்ஸ் டா ..

நான்: ஏன் ?

அவள்: இல்லடா ஒன்னும் இல்ல னு சொல்லிட்டு என்னோட தோல் ல சாஞ்சா …

நான்: பதட்டம் …( இது எப்போ என்ன விட்டு போகுமோ) ..

அவள்: டேய் என்கூட இருப்பியா .

நான்: என்ன சொல்றது னு தெரியல . நீங்க எப்பிடி கேக்குறீங்க னு தெர்ல .

அவள்: உன்ன எனக்கு புடிச்சி இருக்கு நா .உன் கூட நா இருக்கனும் னு ஆசைப்படுறேன் .

நான்: எனக்கு எல்லாம் புதுசு .. என்ன சொல்லணும் என்ன னு தெர்ல .

அவள்: என்ன புடிச்சி இருக்க உனுக்கு ..உன்ன எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு டா .

நான்: புடிச்சி இருக்குங்க ..

அவள்: எதுக்கும் பயப்படாத . நா உன்ன பாத்துக்குறேன் ..

நம்ம யாருக்காகவும் நடிக்கவோ இல்ல மத்தவங்க இப்பிடி சொல்லுவாங்க னு லாம் நம்ம எதுவும் பாக்க வேணாம் .எனக்கு உன்னோட மனசு புடிச்சி இருக்கு ..ஆனா நீ மோதல் மோத என்னத்த பாத்து என்ன பாதிக்குது இருந்த னு தெரியல ..ஆனா அதுலாம் பரவலா .நீ எனக்கு கெடச்சி இருக்க ..தேங்க்ஸ் ..

நான் : ஐயோ .நா ஏதும் தப்ப லாம் பாக்லங்க ..

அவள்: அப்பிடியே பாத்து இருந்த என்ன இப்போ …சேரி விடு .. ந உனுக்குதான் … ந உன்ன பாத்துக்குறேன் ..நீ அந்த பதட்டம் ஆவுறது நெனச்சி லாம் பயப்படாத .

நான் : கண்ணுல தண்ணி .. எல்லாம் என்ன னு தெரியல .. நடக்குது தேங்க்ஸ் . எனக்கு பயம் லாம் இல்லங்க .ஆனா எல்லாம் புதுசா இருக்கு .அதுதான் ஒரு மாறி ஆவுது வேற ஒன்னும் இல்ல .

அவள் : அதுலாம் ஒன்னும் இல்ல ..சேரி ஓகே நா போறேன் ..என்னோட நம்பர் எடுத்துக்கோ .. ந கெளப்புறேன் பாய் ….

நான்: பாய் ….பாத்து போங்க .

அவள் : வாங்க போங்க லாம் நல்ல தான் இருக்கு .. இது வரைக்கும் அப்பிடி கூப்பிட்டது போதும் .இனிமே என்ன எப்பிடி கூப்புடனும் னு தோணுதோ .அப்பிடி கூப்புடு .

நான்: அப்பிடியே .. எனக்கு தெர்லயே ..

அவள்: சேரி யோசி .. டேய் ஓகே பாய் டா.

நான்: ஓகே பாய் ….

(லைப் ல எல்லாருமே நல்ல தன் .யாருக்கும் நம்ம தப்பு நினைக்காம இருந்தாலே போதும் .நமக்கு ரொம்ப ஓஹோ னு ஏதும் இல்லனாலும் .நிம்மதி னு ஒன்னு இருக்கும்..

இதுலான் எனுஜு நடக்கும் நா நெனைக்கில. யாழினி.
நா பொய் ஓசாதது தப்ப irukkumo னு நெனச்சேன் .ஆனா பரவலா நம்ம அப்பிடி இயல்பா இருப்போம் எதுக்கு மாத்தி..

இனிமே என்ன நடக்க போதோ .நானும் யாழினியும் நல்ல இருக்கணும். ஆனா பழகுனா purinjikiravanga இருக்காங்க இங்க.

நா என்னமோ நெனச்சேன் எல்லாருமே ஆடம்பரம் தன் விரும்புவாங்க னு , நா எப்பிடியோ அப்பிடியே என்ன யாழினி ஏதுக்கூட்டங்க .)

மீதி நம்ம நெஸ்ட் பார்ட் ல பாப்போம் என்ன படைத்தது .என் பதட்டம் என்ன ஆச்சு .எப்பிடி எல்லாம் போச்சு எங்க நேரம் னு.

இந்த ஸ்டோரி படித்தவர்கள் .உங்களது கருத்துக்களை என்னிடம் பகிருங்கள் . நீங்கள் தரும் அந்த கருத்துக்கள் தான் எனக்கு ஊக்கமாக இருக்கும் ..

என்னிடம் பேச .உங்களது vaazkai கதைகள் கூற. எனக்கு நான் கூறியது போல .nandraaga pesa yarum இல்லை. பேச விருப்பம் இருக்கிறவர்கள் என் மின் அஞ்சல் ..Chennai peoples. ().

514420cookie-checkபாக்க பாக்க தான் நெருக்கம் வருது. (part 1).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *