என்னுடைய சஞ்சனா

Posted on

என் பெயர் ராஜ் வயது 35 என் அத்தை மகள் சஞ்சனா (30) நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம் ஏனோ சொல்லில் பரிமாற்றம் இல்லை மனதில் தோன்றி மனதிற்குள்ளேயே மறைந்து முடிந்தது எங்கள் காதல் சொல்லாத எங்கள் காதல் சொர்க்கத்தில் சேராமல் எங்கள் இருவரின் மனமும் உடலோடு சேர்ந்து கட்டிலில் இணைந்தது. காதலுக்கு எப்படி ஒரு உணர்ச்சி அதிகம் ஏற்படுகிறதோ அதன் எழுச்சி அதை விட மிகவும் வலிமையாக உடையும் இடம் தான் கட்டில் அறை.

முதலில் சஞ்சனா பற்றி சில வரிகள் அவள் கண் பார்வை போதும் பகல் ஒளி தேவை இல்லை அவள் குரல் போதும் வேறு சங்கீதம் ஈடு இல்லை தேகத்தில் இருக்கும் அழகு வர்ணிக்க அல்ல கவிதை பாட மொத்தத்தில் தேவதைகளும் பொறாமை படும் பேரழகு படைத்தவள் தான் சஞ்சனா என்னுடைய சஞ்சனா

மனசுல இருக்குற காதலை சொல்ல அவளுக்கு என் கிட்ட வெளிப்படையா சொல்ல பயம் ஏன்னா அவங்க வீடு நல்ல பணக்கார வீடு குடும்பம் நாங்க ரொம்ப குறைச்சல் னு சொல்ல முடியாது சின்ன வயசுல நெறையா தப்பு பண்ணிருக்கேன் குடும்பத்துக்குள்ள நெறய கேட்ட பேறு வாங்குனதால அவளுக்கு பயம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க அதனால ஆசைய வளத்துக்க வேணாம்னு சொல்லி இது சரி பட்டு வராதுன்னு சொல்லிட்டா அப்பறம் நானும் எவ்ளவோ முயற்சி செஞ்சு பேசி பாத்தேன் பாத்துக்கலாம் எவ்ளோ சொன்னேன் நான் காலுல விழாத கோரை தான் ஆனா அவ ஒத்துக்கவே இல்ல. கடைசில எனக்கு வேற இடத்தில கல்யாணம் நடந்துச்சு அவளுக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் நடந்துச்சு

ஆனா என்னிக்கு இருந்தாலும் அந்த ஒரு முதல் காதல் எப்பயும் உள்ளுக்குள்ள குத்திட்டே தான் இருக்கும் அப்படி தான் இனிமே வாழ்ந்து ஆகணும்னு வாழ்ந்துட்டு இருக்கேன்னு சொல்றத விட நாங்க ரெண்டு பேரும் அப்படி தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.

அப்படியே ஒரு நாலு வருஷம் போச்சு இப்ப அவளுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருகாங்க ஒரு நாள் அவ கூட பேசணும்னு தோணிட்டே இருந்துச்சு அவளுக்கு கால் பண்ணேன் அவ ஹலோ னு சொன்னா என்னால மறு வார்த்தை பதில் பேச முடியல என்ன பேசுறதுனு தெரியல பதட்டத்தில தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி சுட் பண்ணிட்டேன்

அடுத்து ரெண்டு நாள் அப்பறம் மறுபடியும் கால் பண்ணேன் அவ தான் எடுத்தா நாங்க பேசுன சாட்ஸ்

நான் : எப்படி இருக்க

சஞ்சனா : நல்லா இருக்கேன்

நான் : என்னனு தெரில கொஞ்ச நாலா உன் ஞாபகம் ரொம்ப அதிகமா இருந்துட்டே இருந்துச்சு அதான் கால் பண்ணேன்

சஞ்சனா : உண்மையா நீ கால் பண்ணது அவ்ளோ எனக்கு சந்தோசமா இருக்கு இந்த சந்தோசத்தை என்னால எப்படி சொல்றதுன்னு தெரில வார்த்தையே வரல

நான் : உன்ன பாக்கணும்

சஞ்சனா : வீடியோ கால் பேசலாமா

நான் : இல்ல முடியாது நேர்ல பாக்கணும்

சஞ்சனா : அதுக்கு கடவுள் தான் ஏதாவது ஒரு வழி பண்ணணும் என்னால எதுவுமே செய்ய முடியாது

நான் : இப்பயும் இன்னும் நீ அப்படியே தான் இருக்க போல நீ நீயாவே இருக்க முடியலல

சஞ்சனா : நான்னு இல்ல எந்த பொன்னாலயும் அப்படி இருக்க முடியாது எங்க நிலைமை அந்த மாதிரி யாராலயும் மாத்த முடியாது

நான் : சரி சூழ்நிலை அமையும் இனி அப்பப்ப போன் ல பேசிக்கலாம் எப்ப நீ பிரீ ஆஹ் இருந்தாலும் சாட் பண்ணு எப்பயும் உன் மெசேஜ் காக வெயிட் பண்ணிட்டே இருப்பேன்

சஞ்சனா : நான் ஒன்னு கேட்ட தப்பா நெனைக்க மாட்டள

நான் : இல்ல கேளு

சஞ்சனா : நீ இப்பயும் என்ன இன்னும் காதிலிக்கிறியா

நான் : இதை நான் கண்டிப்பா சொல்லனுமா இதுக்கு பதில்

சஞ்சனா : இல்ல சும்மா தான் கேட்டேன்

நான் : உன் பெயரை மனசுல வெறும் எழுதி மட்டும் வைக்கல என் மனசுல செதுக்கி வச்சிருக்கேன் என்ன ஆனாலும் உன்ன என் பக்கத்தில இருந்து தான் பிரிக்க முடியும் என் மனசுல இருந்து உன்ன என் காதலினு தோணுற நினைப்ப என்னிக்கும் யாராலயும் ஏன் உன்னால கூட அழிக்க முடியாது சஞ்சனா

சஞ்சனா : (அழுதுட்டே) நான் அப்பறம் பேசுறேன் பை

கால் கட் பண்ணிட்டா நல்லா இருந்த பொண்ண நம்ம ரொம்ப பீல் பண்ண வச்சுட்டோமோனு பாரமா இருந்துச்சு அப்படியே ரொம்ப நாள் அப்பப்ப சாட் பண்ணி பேசிட்டு இருந்தோம் அப்போ தான் ஆறு மாசம் அப்பறம் என் தம்பிக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணாங்க ஊர்ல. ஊருக்கு எல்லாரும் போற மாதிரி அமைஞ்சுது அங்க சஞ்சனா வருவானு சந்தோசமா கெளம்புனேன் நாங்க பேசி வச்சுக்கிட்டோம் கல்யாணத்துக்கு போலாம்னு நான் சென்னைல இருந்து ஊருக்கு கெளம்புனேன் அவளை பாக்க போற ஆசை அவளோ இருந்துச்சு பழசு எல்லாத்தையும் நெனச்சு ட்ரெயின்ல அழுகை தான் வந்துட்டே இருந்துச்சு கண்ட்ரோல் பண்ணிக்குட்டேன் இனி நடந்த விஷயத்தை அடுத்த எபிசொட்ல சொல்றேன் ………….

விருப்பம் இருந்தா லைக்ஸ் விட கமெண்ட்ல சொல்லுங்க

4996214cookie-checkஎன்னுடைய சஞ்சனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *