முதல் கதை

Posted on

“ஏதோ ஓத்துட்டோன்னு மறந்திராதடா. அக்காவை வந்து பாரு அப்போப்ப வந்து பாருடா. உசிரோட இருக்கேனான்னு தெரிஞ்சுக்க” என்று அவன் கன்னத்தை புறங்கையால் இடித்தவள் எழுந்து போனாள்.

மறு நாள் கருக்கலில் சீனு எழுந்து வீடு திரும்பினான்.
மூணு மாசம் ஆன பின்பு சீனு மில்லுக்குப் போய் வேலை கிடைக்குமா என்று தேடினான். அப்போது திடீரென்று ராமசாமி சீனு டேய் சீனு என்று கூப்பிடுவது கேட்டது.

“ஏண்டா எங்கடா போயிட்ட? ரெண்டு நாளா தேடிட்டிருக்கேன் உன்னை. நல்ல சேதிடா. சொர்ணம் சமஞ்சிருக்கா. நீ ஊருக்குப் போயிட்டு வா. அடுத்த சீசன் ஆரம்பிக்கட்டும் உனக்கு கண்டிராக்டராண்ட வேலை போட்டுத்தரலை எம் பேரு ராமசாமி இல்லை, வா இன்னிக்கி எங்கூட வர்ற ஒரு குவாடர் அடிக்கற” என்று அவனை டாஸ்மாக் கடைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

“வேணா ஐயா பளக்கமில்ல” என்றவனை அவர் விடவில்லை. அப்படித்தான் சீனிவாசலு தனது முதல் குவாடரை கூட்டி வெச்ச புருசனோடு அடித்தான்.

இந்தகதை பற்றிய கருத்துக்கள் இருந்தால் என்னோட ஈமெயில் முகவிற்கு அனுப்புங்கள்

136610cookie-checkமுதல் கதை

Leave a Reply

Your email address will not be published.