எனது மகளின் காம முனகல்!

Posted on

“அதுக்காக?” கோபம் குறையாம கேட்டேன்.

“ரெண்டு பேருமே அடல்ட்ஸ் டா… அவங்களுக்கு என்ன வேணும்ங்கிறதை முடிவு பண்ற உரிமை அவங்களுக்கு இருக்கு..”

“….”

“இது நம்ம வீட்டுக்குள்ளேயே , கணவன்-மனைவியா இல்லாம இருக்கிறவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்கும்போது நமக்கு அதிர்ச்சியாவும், கஷ்டமாவும் இருக்கு…”

“அண்ணி.. அதுக்காக, அப்பா பொண்ணையே… எப்படி அண்ணி…”

“அவங்களுக்கு அது தப்பா தெரியல தருண்… இதே மாமா, தேன்மொழி இல்லாம… நம்ம வீட்ல வேற யாருக்கு வேணும்னாலும் இப்படி ஆசை வரலாம்… உன்னையும் சேர்த்துதான் சொல்றேன்… ஆனா, அந்த ஆசை, நீ ஆசைப்படறவங்களுக்கும் இருக்கணும்… அப்படி இல்லாத பட்சத்துல நீ செய்றது தப்பு…”

எனக்கும் இப்படி ஆசை வரலாம்ன்னு அண்ணி சொன்னபிறகுதான் மனசு வேற மாதிரி யோசிச்சது.

டக்குன்னு யோசிக்காம, “அப்போ உங்களுக்கும் எனக்கும் கூட அந்த மாதிரி ஆசை வந்தா தப்பில்ல ன்னு சொல்றீங்களா அண்ணி?”

“…..”

ச்சே என்ன இப்படி கேட்டுட்டோம்ன்னு கேட்டபிறகுதான் யோசிச்சேன்.

“அண்ணி… ஹலோ… ஹலோ.. அண்ணி…”

“….”

கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம போனை கட் பண்ணிட்டாங்க அண்ணி. அண்ணி என்மேல வெச்சிருந்த மதிப்பை நானே கெடுத்துக்கிட்டேனே ன்னு என்னை நானே திட்டிக்கிட்டேன். அவ்ளோதான் இனிமே ஜென்மத்துக்கும் அண்ணி என்கிட்ட பேச மாட்டாங்க. பேசாம இருக்கிறது தவிர, இதை அண்ணன் கிட்ட சொல்லிட்டா என்ன பண்றது. மனசு எதையெதையோ யோசிச்சது.

ஹாஸ்டல் ரூம்ல போய் படுத்தேன். ஆனா தூக்கம் வரல. நான் பண்ணதை நினைச்சு நினைச்சு தூக்கம் வராம தவிச்சேன்.

விடிஞ்சதும் அண்ணிகிட்ட போன் பண்ணி சாரி கேக்கணும்ன்னு நினைச்சுட்டே , காலைல அப்படியே தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா மணி பத்து. ரூம் மேட்ஸ் எல்லாம் கிளம்பி காலேஜ் போயிட்டாங்க. அண்ணிக்கு போன் பண்ணேன். ரிங் போயிட்டே இருந்தது. அண்ணி எடுக்கல. நான் நினைச்ச மாதிரியே அண்ணி இனிமே என்கிட்ட பேசவே மாட்டாங்க ன்னு மனசு யோசிச்சது. மறுபடி மறுபடி போன் ட்ரை பண்ணேன். அண்ணி எடுக்கவே இல்ல. வேற யாருக்காவது போன் பண்ணி அண்ணி கிட்ட குடுக்க சொல்லலாம்ன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க. ச்சே… வெறுத்துப்போய் குளிச்சுட்டு வெளிய போய் தண்ணி அடிச்சுட்டு ரூம்க்கு வந்து படுத்துட்டேன்.

கிளாஸ் முடிச்சுட்டு வந்த ரூம்மேட்ஸ் வந்து என்னன்னு விசாரிச்சாங்க. சும்மா மனசு சரியில்ல ன்னு சொல்லி சமாளிச்சேன்.

ரெண்டு வாரமாச்சு. மாசம் ஒருமுறை ஊருக்கு போறதை கூட போகாம தவிர்த்தேன். அம்மா தான் நடுவுல நாலு முறை போன் பண்ணி பேசினாங்க. நான் டல்லா இருக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சுது. கேட்டாங்க. ஒண்ணுமில்லம்மா ன்னு சொல்லி சமாளிச்சேன்.

அன்னைக்கு கிளாஸ் முடிஞ்சு வர்றப்போ அண்ணன் கிட்ட இருந்து போன் வந்தது. எப்பவும் எனக்கு அவனா போன் பண்ணமாட்டான். இப்போ… ஒருவேளை அண்ணி நான் பேசினதை அண்ணன் கிட்ட சொல்லிட்டாங்களோ. ரொம்ப யோசனைக்கப்புறம் எடுத்தேன்.

“ஹலோ…”

“டேய்.. என்னடா , கிளாஸ்ல இருக்கியா? அப்புறம் பண்ணவா?”

“இல்லண்ணா சொல்லு…”

“கயலுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லடா… ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கா…”

“ஐயோ.. என்னாச்சு அண்ணிக்கு?” பதறினேன்.

“பதறுற அளவுக்கு ஒண்ணுமில்ல… ரெண்டு நாளா எதுவும் சாப்பிடப்புடிக்கல ன்னு சொல்லிட்டு இருந்தா… திடீர்ன்னு மயக்கம் போட்டதும் பதறிப்போய் ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்தோம்… பிபி லோ ஆயிடுச்சு.. ரொம்ப வீக்கா இருக்கா வேற ன்னு சொல்லி நாலு நாள் கண்டிப்பா ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கனும்ன்னு சொல்லிட்டாங்க டாக்டர்…”

“ஓ… இப்படி எப்படி இருக்காங்க?”

“ம்ம்.. பரவால்ல… ஒரு ஹெல்ப் கேக்கத்தான் பண்ணேன்…”

“சொல்லுண்ணா.. என்னது?”

“இல்லடா… நான் ஆபிஸ் விஷயமா மும்பை போகணும் நாளைக்கு காலைல… டே டைம்ல அப்பா, அம்மா, தேன்மொழி ன்னு யாராவது இருக்காங்க கயல் கூட… நைட்டு நாந்தான் இருக்கேன்… இன்னைக்கு நைட் கூட நான் இருப்பேன்… நாளைலேர்ந்து தான்….” ன்னு இழுத்தான்.

“அப்பா, அம்மா…”

“அப்பாவுக்கும் கொஞ்சம் பீவர் டா நேத்துலேர்ந்து… அம்மா பார்த்துக்கறாங்க… அதான், உன்னால வரமுடியுமான்னு…”

கொஞ்ச நேரம் யோசிச்சு, “சரிண்ணா.. வர்றேன்… நைட்டு பஸ் புடிச்சு வந்துடறேன்…”

“தேங்க்ஸ் டா…” என்றான் வருண்.

சொல்லிட்டேனே தவிர அண்ணியை எப்படி நேர்ல ஃபேஸ் பண்றதுன்னு ரொம்ப யோசனையா இருந்துச்சு. சரி ரெண்டு நாள்… அதுவும் நைட்ல மட்டும்தான… சமாளிச்சுக்கலாம்ன்னு கிளம்பி வந்தேன்.

காலைல நேரா ஹாஸ்ப்பிட்டல் தான் போனேன். அப்போதான் அம்மா வந்தாங்க ஹாஸ்ப்பிட்டலுக்கு. அண்ணி ரூம் கிளீன் பன்றாங்க ன்னு அம்மா வெளியிலதான் இருந்தாங்க.

“வாடா.. வருண் இப்போதான் கிளம்பினான்… நீ வீட்டுக்கு போறதுக்குள்ள ஏர்போர்ட் போயிடுவான் ன்னு நினைக்கிறேன்..”

“ம்ம்.. தெரியும்மா… நான் பேசுனேன் இப்போதான்… என்னாச்சும்மா அண்ணிக்கு திடீர்ன்னு…”

“என்னமோப்பா… ஏழெட்டு நாளாவே ரொம்ப ஒரு மாதிரிதான் இருந்தா… சரியா சாப்பிடாம… என்னன்னு எனக்கும் தெரியல… ஏதாவது ன்னா எங்ககிட்ட சொல்லலாம் இல்ல…”

ஒருவேளை நான் சொன்னதுக்காக இப்படி சாப்பிடாம… ன்னு என்னோட மனசு யோசிச்சது. யோசிச்சுட்டே நின்னுட்டு இருந்தேன்.

“சரிடா… நீ வீட்டுக்கு கிளம்பு.. சாப்பிட்டு ரெஸ்ட் எடு… நைட்டு இங்க இருக்கணும்ல… உள்ளேயே, அவளோட பெட் க்கு பக்கத்துலயே கீழ ஒரு ஆள் படுக்கிற பெட் இருக்கு… அங்க படுத்துக்கலாம்.. என்ன?”

“அண்ணிய பாத்துட்டு போறேன்மா”

“அவ இன்னும் எந்திரிச்சுக்கூட இருக்க மாட்டாடா… மருந்து சாப்பிடறா இல்ல… இன்னும் நேரம் ஆகும்… நீ போய்ட்டு சாயங்காலம் வா…”, சொல்லி அம்மா என்னை வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க.

வருண் சொன்னமாதிரி வீட்ல அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லாம தான் படுத்திருந்தாரு. தேன்மொழிதான் பாத்துக்கிட்டா. அவளுக்கு செமஸ்டர் லீவுன்னால வீட்லதான் இருக்கா. காலைல குளிச்சுட்டு , சாப்டப்புறம் அசதில படுத்துட்டேன். மதியம் சாப்பிட நானாதான் கீழ இறங்கிபோனேன். அப்பாவோட ரூம்ல தேன்மொழி இருந்தா. அண்ணி விஷயமே மண்டையில ஓடிட்டு இருந்ததால, நான் கண்டுக்காம சாப்பிட உக்காந்தப்பதான் அப்பா, தேன்மொழி விஷயம் டக்குன்னு ஞாபகம் வந்தது. தேன்மொழி இப்போ ரூம்ல என்ன பண்ணிக்கிட்டிருப்பா ன்னு யோசிக்க ஆரம்பிச்சது மனசு. சாப்பிட இன்ட்ரஸ்ட் இல்லாம மெதுவா எழுந்து வந்து அப்பா ரூம்க்கு நேரா நின்னு பார்த்தேன்.

அப்பா கால் தெரிஞ்சுது, முட்டிக்கு கொஞ்சம் மேல வரைக்கும்.தேன்மொழியோட கால் பாதம் அப்பாவோட முட்டி வரைக்கும் இருந்தது. அப்பாவோட ஒட்டி படுத்திருந்த மாதிரி தான் இருந்தது. எனக்கு என்னென்னவோ தோணுச்சு.

119326cookie-checkஎனது மகளின் காம முனகல்!

Leave a Reply

Your email address will not be published.